கடலூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களே உஷார்!!

கடலூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களே உஷார்!! தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் டெங்குகாய்ச்சலானது பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக சென்னை மதுர வாயிலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பருவ மழைக் காலம் என்பதால், கடலூரின் சில பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவது, மற்றும் பரவலாக மழை பெய்தும் வருகின்றது. மேலாக மழைநீரானது,அதிகம் தேங்கி நின்றதால் அதிலிருந்து ஏராளமான … Read more

பரபரப்பை கிளப்பிய 10 பைசா!! வங்கி கணக்கை சோதனை செய்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

10 Paisa which caused a sensation!! A shock awaited the women who checked the bank account!!

பரபரப்பை கிளப்பிய 10 பைசா!! வங்கி கணக்கை சோதனை செய்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! பெண்களின் வங்கி கணக்கில் 10 பைசா வரவு வைத்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசு தேர்தலின் போது மாதம் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு தற்பொது அறிவித்து அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த உரிமை … Read more

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!!

People are afraid of the increasing stray dogs! Will they take action?? Officers!!

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!! பெருகிவரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காட்டில் உள்ள விலங்குகள் தான் மனிதர்களை தாக்கும் என்ற நிலை மாறி தற்போது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முதற்கொண்டு மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்தேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக தெருவில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் ஏராளமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நாய்களால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். சமீபத்தில் தலைநகர் டெல்லியில் … Read more

மதுரை விமான நிலையத்தில் அநியாய கட்டணக் கொள்ளை!!

மதுரை விமான நிலையத்தில் அநியாய கட்டணக் கொள்ளை மதுரை சர்வதேச விமான நிலையத்தில், 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது. தொடர்பான வீடியோ ஒன்று சமூக பயணித்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று மதுரை சர்வதேச விமான நிலையம். தென் தமிழகத்தில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையமாக இது திகழ்கிறது. இந்த … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்த வரை பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகின்றது. இருந்தாலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது தொடர்ந்து வருவதால் சென்னை மாவட்டத்தில் இரவு நேரங்களில் குளிர்ச்சி நிலவி … Read more

கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!!

கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!! கார் ஓட்ட விரும்பிய பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி எடுக்கும் பொழுது ஆற்றினுள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரினுள் சிக்கி ஆற்றில் மூழ்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கீழரத வீதியில் மகேஷ் குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுபாங்கி அவர்கள் … Read more

இசை ரசிகர்களின் மனதை காயப்படுத்திய ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி’

இசை ரசிகர்களின் மனதை காயப்படுத்திய ஏ.ஆர் ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி’ தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல படங்களில் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நடத்த திட்டமிட்டது. ஆனால், மழை காரணமாக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இதனையடுத்து, நேற்று (செப்டம்பர் 10) … Read more

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் டிக்கெட் விற்பனையாளர் பணி!! மாதம் ரூ.58,600/- வரை ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் டிக்கெட் விற்பனையாளர் பணி!! மாதம் ரூ.58,600/- வரை ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.இத்திருக்கோயிலில் காலியாக இருக்கின்ற ‘டிக்கெட் விற்பனையாளர்’ பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 12க்குள் தபால் வழியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலை வகை: அரசு பணி நிர்வாகம்: அருள்மிகு … Read more

கேரளாவின் குப்பை கூடமாக்கி விட்டது திமுக அரசு!!  பாதயாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்!!

The DMK government has turned Kerala into a garbage dump!! Annamalai obsession in Padayatra!!

கேரளாவின் குப்பை கூடமாக்கி விட்டது திமுக அரசு!!  பாதயாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்!! ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என எதிர்ப்பவர்கள் ஊழல்வாதிகள் தான் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் தொடங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் பாதயாத்திரையாக  சென்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் மக்களை சந்தித்து பேசினார். தேனி மாவட்டத்திலேயே 2-வது  … Read more

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!! 

பிரபல கிரிக்கெட் வீரர் போலீசில் புகார்!! வெளிவந்த அதிர்ச்சியான காரணம்!!  தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஏராளமான மக்களை ரசிகர்களாக கொண்ட ஒரே விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட்டிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இந்த விளையாட்டிற்கு ரசிகர்கள் அதிகம். இந்தியாவில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் நமது மாநிலத்தில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் … Read more