சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!!

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!! சென்னையில் நடைபெறும் நடபாண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று(ஆகஸ்ட்31) தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் அகாடோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் பங்கேற்று விளையாடவுள்ளது. … Read more

விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்…

விவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்… தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் திருமணமான மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை பார்த்த பொதுமக்கள் அனைவரும் செல்போன்களில் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள காயாமொழி கிராமத்தில் வசித்து வரும் பெருமாள் அவர்களுக்கு மோகன்ராஜ் என்ற மகன் உள்ளார். மோகன் ராஜ் அவர்கள் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு விவசாயத்தின் மீது உள்ள … Read more

உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!

  உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!     35 லட்சம் பேர் தான் மாநாட்டிற்கு வந்ததாகவும், சமையல் பாத்திரங்களை எடுக்கும் போது மீதமிருந்த உணவை தான் கீழே கொட்டியதாகவும் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.     அதிமுகவின் மாநாட்டில் வழங்கப்பட்ட புளியோதரையும், சாம்பார் சாதமும் வீணாக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில்,   இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார் … Read more

தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!!

தனியார் கல்லூரியில் வெடித்தது வெடிகுண்டா? விசாரணையில் வெளிவந்த உண்மை!! வேளச்சேரியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசினார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.இதனை தொடர்ந்து தனியார் கல்லூரி வளாகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது கிண்டி காவல்துறை விசாரணையில் தற்பொழுது வெளிவந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் குருநானக் என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகின்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று … Read more

பிரியாணி இல்லை புளியோதரை தானாம் : அதிமுக மாநாட்டில் சோதப்பிய சாப்பாடு !!

பிரியாணி இல்லை புளியோதரை தானாம் : அதிமுக மாநாட்டில் சோதப்பிய சாப்பாடு அதிமுக மாநாட்டில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள், தங்களுக்கு புலியோதரை, சாம்பார் சாதம் வழங்கப்பட்டதால் அதிமுகவினர் சாப்பாட்டை அப்படியே குப்பையில் வீசிவிட்டு சென்றனர். இச்சம்பவம் அதிமுக தலைமையை வேதனை அடைய செய்துள்ளது. அதிமுக மாநில மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்டது குறித்து பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகின. ஏறத்தாழ 6 டன் உணவு குப்பையில் கொட்டப்பட்டதாகவும் கூறபடுகிறது. கோடிக்கணக்கில் செலவிடப்பட்டதாக குறிப்பிடும் … Read more

மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

      மாநாட்டில் பங்கேற்ற பிறகு விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!       அஇஅதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்று, விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்த எட்டு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வழங்குவதாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்.     மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான … Read more

தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு…

தம்பி பைக் ஓட்ட அண்ணன் பின்னாடி உட்கார… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய வடிவில் சிலைகள் தயாரிப்பு… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் வித்தியாசமான புதிய வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதில் முருகர் பைக் ஓட்ட விநாயகர் பின் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற சிலை சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் மக்கள் அனைவரும் தங்களது … Read more

இபிஸ் நடத்திய மாநாடு உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது… செய்தியாளர்கள் சந்திப்பில் ஒபிஎஸ் பேட்டி!!

  இபிஸ் நடத்திய மாநாடு உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது… செய்தியாளர்கள் சந்திப்பில் ஒபிஎஸ் பேட்டி…   அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடத்திய எழுச்சி மாநாடு தேவையே இல்லாத ஒன்று என்றும் உப்பு சப்பு இல்லாமல் முடிந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் முதல்வர் ஒ பன்னீர் செல்வம் பேட்டியளிந்துள்ளார்.   அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையில் நேற்று(ஆகஸ்ட்20) மதுரை மாவட்டத்தில் அதிமுக வீர வரலாற்றின் … Read more

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்…

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்… சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவியின் கடிதம் கிடைத்துள்ளது. அதில் அந்த மாணவி உருக்கமாக தன் தற்கெலைக்கு காரணம் யார் என்பதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். மேனகா அவர்கள் சென்னை மாநாகராட்சி ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். … Read more

வேனில் ரேசன் அரிசி கடத்தல்… அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!

  வேனில் ரேசன் அரிசி கடத்தல்… அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்…   சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் வந்ததையடுத்து காவல் துறையினர் அதிரடியாக வேனில் அரசி கடத்திய இருவரை கைது செய்து ரேஷன் அரிசியுடன் கூடிய வேனை பறிமுதல் செய்துள்ளனர்.   குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி சம்பத் அவர்களுக்கு சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படவுள்ளதாக இரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து … Read more