இந்த கல்வியாண்டு முதல் 9 ஆம் வகுப்பு தமிழில் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு 

இந்த கல்வியாண்டு முதல் 9 ஆம் வகுப்பு தமிழில் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் அறிவிப்பு. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் போது வினாக்கள் விடைகள் நேரத்தில் அதிமுக விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “விராலிமலை … Read more

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!! அரசின் திடீர் உத்தரவு!!

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!! அரசின் திடீர் உத்தரவு!! இந்தியாவில் தற்போது கோடைகாலம் என்பதால், சூரியன் அதன் வேலையை தொடங்கிவிட்டது. வட மற்றும் தென் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் உச்சம் தொட்டுள்ளது. இந்திய நாட்டில் வெப்பத்தின் தாக்கம் 90 சதவிகிதம் அதிகரித்துள்ளது.   எனவே இந்தியாவின் தலைநகரான டெல்லியில், அதிக வெப்பம் காணப்படும் என கூறியது மத்திய அரசு. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பணிநேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். … Read more

மதுரையில் அரசு துவக்க பள்ளி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

மதுரையில் அரசு துவக்க பள்ளி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்! தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் எண்ணற்ற தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்களின் தண்டனை காலத்தை நல்வழி படுத்தும் நோக்கில் உபயோகமாக உள்ள வகையில் சமீபத்தில் தமிழக சிறைத்துறை அதிகாரிகள் கைதிகளுக்கு புத்தக வாசிப்பு அறிவினை மேம்படுத்தும் நோக்கில் வசதி படைத்தோர் மற்றும் புத்தக சேமிப்பு பழக்கமுடையோர் தங்களிடம் உள்ள புத்தகங்களை சிறை கைதிகளுக்கு தானமாக வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். சிறை துறை நிர்வாகத்தின் … Read more

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!  பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தொழில்நுட்பம் அல்லாத SSC MTS(Multitasking Staff) தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் என்று தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் எழுத மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் மாநில மொழிகளை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடியின் முன்னெடுப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிந்தி, ஆங்கிலம், தவிர … Read more

பள்ளிப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு! விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரம்! 

பள்ளிப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு! விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரம்! தமிழகமெங்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் முடிவடையும் நிலையில், தேர்வு முடிவுக்கான தேதியை அரசு அறிவித்துள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது, +1 பொது தேர்வு ஏப்ரல் 5ம் தேதி முடிவடைந்தது. தற்போது 10 … Read more

பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தேனீ மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது, அந்த பள்ளியில் மட்டும். 17 ஆண்டுகளுக்கும் மேலாக பல பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 17 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் எங்களுக்கு பதவி உயர்வு வேண்டும். அதாவது பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் நாங்கள்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என்று பதவி உயர வேண்டும். என அம் மாவட்ட தலைவர் சந்திரனிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அனைத்து மாநிலத்திலும் … Read more

மத்திய ஆயுத காவல் படையினருக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் – மத்திய உள்துறை அமைச்சகம்!!

மத்திய ஆயுத காவல் படையினருக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என்ற முடிவு. இளைஞர்களின் ஆசைகளுக்கு சிறகுகளை கொடுக்கும் முன்னோடி முடிவு என பிரதமர் மோதி பாராட்டு. மத்திய ஆயுத காவல் படையினருக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் இனி எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ள பிரதமர் மோதி இளைஞர்களின் ஆசைகளுக்கு சிறகுகள் வழங்கும் முன்னோடியான முடிவு என பாராட்டு தெரிவித்துள்ளார். … Read more

அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி-கல்வித்துறை அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளில், அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக் கல்வி ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு , இலவச சீருடை, இலவச பாட புத்தகங்கள் , இலவச நோட்டு புத்தகங்கள் என பலவகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும். ஆனாலும் அரசு பள்ளிகளில் … Read more

முதுகலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு! தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று வெளியீடு.

முதுகலைப் பொறியியல் நுழைவுத்தேர்வு! தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் இன்று வெளியீடு!  முதுகலைப் பொறியியல் படிப்புகளான   எம்.இ., எம்.டெக்., எம்.பிளான். ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான    தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுவிற்கான  (டான்செட்2023 ) எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 14 ந் தேதி ) வெளியிடப்படும் எனவும், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை 20 -ஆம்தேதி முதல், மே-20 ஆம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்துக் … Read more

தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!!

தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு இலவச கல்வி!! 20-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!! இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலும் திட்டத்தின் கீழ், குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆன்லைன் பதிவு வரும் இருபதாம் தேதி துவங்குகிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்கேஜி அல்லது முதலாம் வகுப்பில் இருக்கக்கூடிய … Read more