பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!! 

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த 19ஆம் தேதி போராட்டம்!! நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான போராட்ட குழு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். கு.பாலசுப்பிரமணியன் அறிவிப்பு. படக்காட்சிகள்; ஆலோசனை கூட்டம், சிறப்பு தலைவர், அரசு பணியாளர்கள். பேட்டி;கு.பாலசுப்பிரமணியன்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர். நாகையில் இன்று மாநில அளவிலான அரசு பணியாளர் சங்க போராட்டக் குழு பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. … Read more

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! 

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! ஓராண்டிற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் பாரத் திட்டத்தின் செயலாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை 2007 கிராம பஞ்சாயத்துகள் கண்ணாடி இழைவ மூலம் அருகில் உள்ள வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலக தலைமையிடத்திற்கு இணைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் சென்னையில் உள்ள வலையமைப்பு … Read more

தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும் – தனியார் பள்ளி நிர்வாகம்!!

தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும் – தனியார் பள்ளி நிர்வாகம்!! அரசு செய்யாததை எல்லாம் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.. அரசின் எந்தவித வழிகாட்டலும் இல்லாமல், பயிற்சியும் இல்லாமல், அரசுக்கு ஐந்து பைசா நிதிச் சுமை இல்லாமல், அரசிடமிருந்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கட்டி, அங்குள்ளவர்களுக்கு கமிஷன் கொடுத்து, 6 லட்சத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்புத் தந்து, அரசுக்கு சொத்து வரியை, தொழில் … Read more

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி

மாணவர்களுக்கு கையடக்க கணினி திட்டம் இதுவரை வழங்காதது ஏன் ? சட்டப்பேரவையில் அதிமுக கேள்வி   அரசு பள்ளி மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் விலையில்லாத மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், அத் திட்டத்தை நிறுத்திய திமுக அரசு , கையடக்க கணினி வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் , இதுவரை வழங்காத து ஏன் என, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி கேள்வி எழுப்பினார்.   பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அதிமுக உறுப்பினர் … Read more

குரூப் 4 தேர்வில் முதல் இடம் பிடித்தவரின் உளறல் பேச்சு! இவர் எப்படி முதலிடம் வந்தார்? தேர்வர்கள் கேள்வி

Group 4 exam result after 8 months! The website gave a shock to the candidates!

குரூப் 4 தேர்வில் முதல் இடம் பிடித்தவரின் உளறல் பேச்சு! இவர் எப்படி முதலிடம் வந்தார்? தேர்வர்கள் கேள்வி குரூப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பாலமுருகன், மன்னார் வளைகுடா பாக் ஜல சந்தி கட்ச் வளைகுடா ஆகியவை இந்தியாவில் இருக்கிறது என்றும், ஆனால் ஆசியாவில் இல்லை என்றும் கூறியிருப்பது, சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது . தான் படித்த பயிற்சி நிறுவனத்தில் பாராட்டு விழா நடந்த போது, எக்குத்தப்பாக பேசிய வீடியோ … Read more

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா?  குரூப் 4 தேர்வு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இன்று கூடும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?  என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ!

10th and 12th class students identity theft! Audio going viral on the internet!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் சுய விவரம் திருட்டு! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ! அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் சுயவிவரத்தை சேகரித்து வைத்திருப்பது வழக்கம் தான். இந்நிலையில் கடந்த வாரம் சமூக வலைதளங்களில் ஆடியோ உரையாடல் ஒன்று பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக வெளியானது. அந்த ஆடியோ உரையாடலில் இருவர் பேசியுள்ளனர். அவர்கள் கல்லூரி ஒன்றில் இருந்து நபர் ஒருவர் தரகர் ஒருவரிடம் பேசுவதாக அந்த ஆடியோ உள்ளது. மேலும் அதில் தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் பத்தாவது … Read more

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Attention 10th class students! Important information published by the Government Examinations!

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் உலக நாடுகள் முழுவதும் பரவி இருந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. போட்டி தேர்வு மற்றும் பொதுத் தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் … Read more

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு!

important-information-released-by-the-government-attention-school-teachers

அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு! தமிழகத்தில் கடந்த முறை நடந்த தேர்தலின் பொழுது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகளில் திமுக பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணம் சீட்டு வழங்குதல், எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் ,குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦ உரிமை தொகை வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதனை … Read more

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த தேதியில் இங்கு உள்ளூர் விடுமுறை!

The order issued by the District Collector! A local holiday here on this date!

மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த தேதியில் இங்கு உள்ளூர் விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களை பொறுத்தவரை பங்குனி மாதத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடத்துவது வழக்கம். அதனால் … Read more