சைனஸ் பிரச்சனையை சில மணி நேரத்தில் குணமாக்க இந்த பொடியை பயன்படுத்துங்கள்!

சைனஸ் பிரச்சனையை சில மணி நேரத்தில் குணமாக்க இந்த பொடியை பயன்படுத்துங்கள்! சைனஸ் பிரச்சனை தற்பொழுது பெரும்பாலானோரை பாதிக்கும் நோயாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக பனிக்காலத்தில் பலர் இந்த பாதிப்பால் அவதிப்படுகின்றனர். சைனஸ் ஏன் உண்டாகிறது? குளிர்ச்சியான பானங்களை அருந்துதல், அதிகமாக வெந்நீரில் குளித்தல், அதிக மாசு அடைந்த காற்றை சுவாசித்தல், இரவில் குளிர்ச்சியான நீரில் தலைக்கு குளித்தல், குக்கரில் சமைத்த உணவுகள் சாப்பிடுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. சைனஸ் அறிகுறி:- மேல் தாடை … Read more

பயனுள்ள 15 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

பயனுள்ள 15 இயற்கை வைத்திய குறிப்புகள்..!! 1)காபிக்கொட்டை தூளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குறையும்/ 2)டீ அல்லது காபியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வந்தால் தலை பாரம் நீங்கும். 3)கம்பளிப்பூச்சி கடித்த இடத்தில் வெற்றிலை சாறை தேய்த்தால் சிறிது நேரத்தில் குணமாகும். 4)மாமரப் பட்டையை இடித்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி நிற்கும். 5)தினமும் இரவு 1 வாழைப்பழம் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. கடுமையான நோய்களை குணக்கும் 25 காய்கறிகள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. கடுமையான நோய்களை குணக்கும் 25 காய்கறிகள்!! 1)முருங்கைக்காய் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. 2)கத்தரிக்காய் கேன்சர் வராமல் தடுக்க உதவுகிறது. 3)உருளைக்கிழங்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 4)புடலங்காய் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. 5)பீர்க்கங்காய் கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது. 6)வெண்டைக்காய் உடல் எடையை குறைக்க உதவுகிறது. 7)சௌ சௌ இருதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. 8)வாழைப்பூ சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. 9)பீட்ரூட் இரத்த கொதிப்பை கட்டுப்படுகிறது. … Read more

21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடிய தூக்கி போட்ருவிங்க!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக கம்ப்யூட்டரில் மற்றும் செல்போன்களை பார்ப்பதால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. கண்பார்வை குறைகிறது. கண்மங்கல் ஏற்படுகிறது. கிட்ட பார்வை தூரப்பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு நாட்டு வைத்தியத்திலேயே நாம் நல்ல முறையை பயன்படுத்தி சரி படுத்தலாம். 21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்த பானத்தை குடித்து வரும் பொழுது, கண்ணாடியை நீங்கள் அணிய தேவையில்லை, கிட்ட பார்வை தூரப்பார்வை கண் மங்கல், கண் எரிச்சல் ஆகியவற்றையும் குணம் செய்யும். வாருங்கள் இதை … Read more

இந்த இலை செய்யும் அதிசயம்! பெண்களின் அனைத்து பிரச்சனையும் தீரும்!

பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை கட்டாயம் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். பெண்களுக்கென்று வரமாக கிடைத்த மரம் என்று கல்யாண முருங்கையை கூறலாம். பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளை சரியாக வேலை செய்ய வைத்து சீராக்க உதவுகிறது. மேலும் இந்த இலையை மாதந்தோறும் சமைத்துக் பெண்கள் உண்டு வந்தால், பெண்களுக்கு இருக்க கூடிய மாதவிடாய், கருப்பை பிரச்சனை என எதுவும் பெண்களை அண்டாது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த … Read more

கருப்பு மஞ்சளா! அதற்கு இவ்வளவு பயன்களா?

செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கருமஞ்சள் பயன்கள் பற்றி இங்கு காண்போம். வறுமையிலும் பணக் கஷ்டத்தில் இருப்பவருக்கு நல்ல பலனை தரக்கூடியது இந்த கருமஞ்சள்.   1. இந்த கரு மஞ்சளை கல்லில் உரசிப் திலகமிட்டு சென்றால் பழங்காலமாக வராத பணமும் வந்து சேரும். 2. பச்சை பட்டு துணியில் எந்த கருமஞ்சளை சுற்றி தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் குபேரன் வாசம் செய்வார். 3. இது வீட்டில் இருந்தால் நீண்ட நாட்களாக தடைப்பட்டுப் போன காரியம் … Read more

எருக்கம் பூ போதும்! மூட்டு வீக்கம் சீக்கிரம் வத்திடும்!

ஒரு சிலருக்கு மூட்டுகளில் மிகவும் வலி, மூட்டு வீங்கி இருத்தல், கால்களில் நீர் கோர்த்து இருத்தல், கணுக்காலில் வீக்கம் ஏற்படுதல் ஆகியவை இருக்கும். அப்படி பட்டவர்கள் ஒரே ஒரு இலையை இப்படி செய்தால் போதும் உங்களது வீக்கம் வற்றி சரியாக மாறிவிடும்.   தேயையான பொருள்  ஒன்றுதான் எருக்கன் இலை.   சாலை ஓரங்களில் கிடக்கும் எருக்க இலைகளை நான்கு ஐந்து பறித்து எடுத்துக் கொள்ளுங்கள். எருக்கம் பூவை இதில் சேர்க்க வேண்டாம் எருக்கம் பூ இருந்தால் … Read more

குதிகால் வலி, பாத எரிச்சலா வெற்றிலையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க!

பித்தம் அதிகமாக இருந்தாலும் சரி குதிகால் வலி வரும்.நாம் கால்சியம் சத்து மற்றும் இரும்பு சத்து எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மூலமாக கூட நமக்கு கால் வலி அதிகமாக ஏற்படுகின்றது. இதை சாப்பிட்ட பத்து நிமிடத்தில் உங்களின் குதிக்கால் வழி பாத வலி பாத எரிச்சல் ஆகியவை உடனடியாக சரியாகிடும். அதற்கான மருத்துவத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம்.   கால் வலி பாத வலி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதிகமான உடல் எடையும் … Read more

சொத்தை பல்லில் உள்ள புழுக்கள் வெளியேற இவ்வாறு செய்யுங்கள்!!

சொத்தை பல்லில் உள்ள புழுக்கள் வெளியேற இவ்வாறு செய்யுங்கள்!! நவீன கால உணவுமுறை பழக்கத்தால் பலருக்கும் சொத்தைப்பல் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. தினமும் காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது வேண்டும். உணவு உட்கொண்ட பின்னர் பற்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நல்ல பற்கள் விரைவில் சொத்தையாக்கி விடுகிறது. அதுமட்டும் இன்றி அதிகம் இனிப்பு உண்ணுதல், பற்களை முறையாக துலக்காதது, குளிர்ந்த … Read more

உடலில் தேங்கி உள்ள நாள்பட்ட சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!!

உடலில் தேங்கி உள்ள நாள்பட்ட சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!! தற்பொழுது குளிர்காலம் தொடங்கிவிட்டது. அதுமட்டும் இன்றி தொடரந்து மழை பெய்து வருகிறது. இதனால் சளி, காய்ச்சல், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். இதனை சரி செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து சாப்பிடுங்கள். தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உள்ளிட்டவை உடலில் அதிகப்படியான … Read more