உடலில் தேங்கி நாற்றத்தை உண்டாக்கும் கேஸ் நிமிடத்தில் வெளியேற இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள்!

உடலில் தேங்கி நாற்றத்தை உண்டாக்கும் கேஸ் நிமிடத்தில் வெளியேற இதை 1 ஸ்பூன் சாப்பிடுங்கள்! இன்றைய காலத்தில் உணவு மற்றும் வாழ்க்கை சூழல் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. ஆரோக்கியமற்ற உணவு, முறையற்ற தூக்கம், வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்டவைகளால் வாயுத்தொல்லை ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைப்படி பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். தேவையான பொருட்கள் *சீரகம் *ஓமம் *மிளகு *சோம்பு *பெருங்காயம் *சுக்கு *நெல்லிக்காய்ப்பொடி *உப்பு செய்முறை… அடுப்பில் ஒரு … Read more

மலச்சிக்கல் பாதிப்பு வராமல் இருக்க இந்த 10 எளிய வழிகளை பின்பற்றுங்கள்!

மலச்சிக்கல் பாதிப்பு வராமல் இருக்க இந்த 10 எளிய வழிகளை பின்பற்றுங்கள்! 1)நார்ச்சத்து நிரைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 2)தினமும் காலை நேரத்தில் 1 கிளாஸ் சூடான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து பருகி வந்தால் குடல் சுத்தமாகும். 3)சூடு நீரில் 10 உலர் திராட்சை சேர்த்து அருந்தினால் வயிற்றில் உள்ள கழிவுகள் உடனடியாக வெளியேறி விடும். 5)ஓமம் மற்றும் சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் காலை நேரத்தில் 1 … Read more

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த மேஜிக் ஆயில் ட்ரை பண்ணி பாருங்க!

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த மேஜிக் ஆயில் ட்ரை பண்ணி பாருங்க! கடந்த காலங்களில பெரியவர்களுக்கு மட்டும் இருந்த மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது இளம் வயதினர், சிறுவர்கள் என்று அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மூட்டுகளில் [அடிபடுதல், ஜவ்வு தேய்மானம் ஆகுதல் போன்றவற்றாலும் மூட்டு வலி ஏற்படுகிறது. தேவையான பொருட்கள்:- *வேப்ப எண்ணெய் *தேங்காய் எண்ணெய் *முடக்கத்தான் கீரை *சூடம் *மஞ்சள் செய்முறை:- … Read more

“சீரகம் + பால்”.. போதும்! வயிற்றுப்புண் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்து விடும்!

“சீரகம் + பால்”.. போதும்! வயிற்றுப்புண் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்து விடும்! வயிற்றுப்புண் பாதிப்பால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.காலை, மதியம், இரவு என்று நாம் உண்ணும் உணவை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டாலோ, உணவை தவிர்த்து வந்தாலோ வயிறு, குடல் பகுதியில் புண்கள் உருவாகி விடும். வயிற்றுப்புண் பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிக்கும் பொழுது எரிச்சல், நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளிட்ட பாதிப்புகளை நாம் … Read more

எலும்பு பிரச்சனையா ஒரு ஸ்பூன் இதை பாலில் கலந்து குடிங்க!

மாறிவரும் இந்த காலகட்டத்தில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும் பொழுது அதிகப்படியான நோய்களும் சீக்கிரமாகவே வந்து விடுகிறது.   இப்படி வயதாக ஆக நம் எலும்புகளுக்கு ஒரு பலமே இல்லாமல் போகின்றது. எலும்பு சீக்கிரமாக தேய்ந்து விடுகிறது. அதேபோல் வாதம் உப்பசம் ஆகியவை அனைத்தும் செரிமான பிரச்சனை அனைத்தும் நாம் உண்ணும் உணவிலும் நாகரீக வாழ்க்கையிலும் மாறுவதால் தான் ஏற்படுகின்றது.   இயல்பு தன்மை மாறி வழக்கத்திற்கு மாறாக நம் உணவு முறைகளை ஏற்படுத்திக் கொள்வது … Read more

ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!!

ஊளை சதை குறைய இதை தினமும் 1 கிளாஸ் அருந்துங்கள்..!! நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். துரித உணவு, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு, நிம்மதியற்ற தூக்கம், எண்ணெயில் பொரித்த உணவு, மன அழுத்தம், உடலுக்கு தேவையான உடற்பயிற்சி இல்லாமை, … Read more

உங்களுக்கு பயன்படக் கூடிய 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!!

உங்களுக்கு பயன்படக் கூடிய 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!! 1)ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் 3 ஸ்பூன் கருப்பட்டியை 1 கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாகும். 2)அகத்தி கீரையை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். 3)ரணகள்ளி இலையை சப்பிட்டு வர சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை சரியாகும். 4)சோம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து காலை நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு … Read more

நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம் செய்யுங்கள்!!

நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம் செய்யுங்கள்!! நம் அனைவருக்கும் நாம் நினைக்கும் காரியங்கள் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சிலருக்கு அவர்கள் நினைக்கும் காரியத்தில் உடனடி வெற்றி கிடைக்கும். சிலருக்கு நினைத்த காரியங்கள் நடைபெற்றுவதில் பல்வேறு தடைகள் ஏற்படும். இவ்வாறு நினைத்த காரியங்கள் நடைபெறாமலோ தடைபட்டு போனாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்திற்கு வெற்றிலை, பச்சை கற்பூரம், தேங்காய் எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு சிறிய தாம்பாளத்தில் … Read more

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கேஸ் வெளியேற உதவும் கறிவேப்பிலை சூரணம் – தயார் செய்வது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கேஸ் வெளியேற உதவும் கறிவேப்பிலை சூரணம் – தயார் செய்வது எப்படி? உடலில் அதிகபடியான கெட்ட வாயுக்கள் தங்கி விட்டால் பல வித உபாதைகளை நாம் சந்திக்க நேரிடும். வயிறு உப்பசம், உடல் எடை அதிகரிப்பு, புளித்த ஏப்பம், வயிறு மந்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். இந்த வாயுத் தொல்லையை நம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் சரி செய்து விட முடியும். தேவையான பொருட்கள்:- *உலர்ந்த … Read more

குளிர்காலத்தில் அனைவரும் இதை 1 கிளாஸ் அருந்த வேண்டும்..!!

குளிர்காலத்தில் அனைவரும் இதை 1 கிளாஸ் அருந்த வேண்டும்..!! குளிர் காலம் தொடங்கிவிட்டால் உடலில் பல வித பிரச்சனைகள் எழும். மார்பு சளி, மூட்டு வலி, கீல்வாத வலி, உடல் வலி, மூக்கடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதை சரி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இதற்கு ஓமம் தண்ணீர் சிறந்த தீர்வாக இருக்கும். ஓமத்தில் பாஸ்பரஸ், கால்சியம், கரோட்டின், ப்ரோட்டீன், பைபர், இரும்புச்சத்து, சோடியம், தயாமின் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி … Read more