மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை!! இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை!! இவ்வாறு பயன்படுத்துங்கள்!! உடலை இளமையாக வைத்திருக்கும் காயகற்ப மூலிகை வகையைச் சேர்ந்தது தூதுவளை, இதன் வேர், இலை, பூ காய் என இதன் அனைத்துப் பகுதிகளும் மருந்தாகப் பயன்படுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளை செடியின் பூவை பறித்து பாலில் போட்டுக் காய்ச்சி குடித்தால், நோயின் தொந்தரவு குறையும். தூதுவளை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் … Read more

டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா?? மக்களே எச்சரிக்கை!!

இன்றைய நாட்களில் டீ குடிக்காமல் யாருக்கும் பொழுதே விடிவதில்லை. சிலர் எல்லாம் காலையில் பல் கூட தேய்ப்பதில்லை. எழுந்தவுடன் டீ குடித்து விட்டு தான் வேறு வேலை பார்ப்பார்கள். இப்படி வெறும் வயிற்றில் டீ குடிப்பது ஒரு கெட்ட பழக்கமாகும். வெறும் வயிற்றில் டீ குடிப்பது நல்லதா? ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம் இதனால் நமது உடலுக்கு என்ன பாதிப்புகள் வருகிறது என்பதை பார்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் வயிற்றில் அசிடிட்டி உண்டாகிறது. … Read more

கோடை காலத்தில் இந்த ஜுஸ் குடிங்க!! உடம்பு சும்மா செம கூலா இருக்கும்!!

நம்முடைய உடல் சூடு, சாதரணமாக இருக்கிற அளவை விட வெயில் காலத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து, தொண்டை வறண்டு நமக்கு தாகம் அதிக அளவில் ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக குடிப்போம். தண்ணீர் உடலுக்கு நல்லதுதான். ஆனால் தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது நம்மால் சரியாக சாப்பிட முடியாது. சரியாக சாப்பிடாத காரணத்தினால் மலச்சிக்கல் ஏற்படும். அதே போல் உடல் சூட்டினால் வயிற்று வலி, வயிற்று கடுப்பு போன்ற உபாதைகள் … Read more

வரட்டு இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

வறட்டு இருமலால் இரவு தூக்கம் இல்லாமல் கஷ்டமா! இந்த மருந்தை தயார் செய்து குடிங்க! நம்மில் பலருக்கு இருமல் தொந்தரவு இருக்கும். அதுவும் குளிர்காலங்களில் ஏற்படும் வறட்டு இருமல் இரவு நேரங்களில் நம் தூக்கத்தை கெடுத்து நமக்கு அருகில் இருப்பவர்களையும் தூங்கவிடாது. மேலும் தொடர்ச்சியாக இருமல் வந்தால் அது நம் மார்பு பகுதியிலும் தொண்டை பகுதியிலும் வலியை ஏற்படுத்தும். இந்த வறட்டு இருமல் பிரச்சனையை மூன்று நாட்களில் எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். … Read more

ஒரே ட்ரிங்க் மூன்று நாள் தான்.. ஆஸ்துமா பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளதா! 3 நாட்கள் இதை குடித்தால் சரியாகி விடும்! ஆஸ்துமா பிரச்சனையால் தினமும் வேதனை அனுபவித்து வந்து கொண்டிருப்போம். இந்த பிரச்சனையை நிரந்தரமாக சரிசெய்ய இந்த மருந்தை தயார் செய்து மூன்று நாள் குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனை சரியாகும். ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்ய இந்த பதிவில் கூறப்படும் மருந்து மட்டுமல்ல. நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப் பழக்கமும் இந்த ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யும். இப்பொழுது ஆஸ்துமா பிரச்சனையை நிரந்தரமாக … Read more

இந்த ஒரு மருந்து இருந்தால் ஆயுசுக்கும் கேன்சரே வராது!!

உங்களுக்கு புற்று நோய் வராமல் தடுக்க வேண்டுமா! அப்போ இந்த மருந்தை வாரத்திற்கு ஒரு முறை குடித்து பாருங்கள்! புற்று நோய், இருதய நோய், குடல் சுத்தமாக இருக்க இந்த பதிவில் சொல்லப்படும் மருத்துவத்தை ஒரு வாரத்திற்கு ஒரு முறை செய்து பார்த்தால் போதும். இது போல எந்த பிரச்சனையும் உங்களுக்கு ஏற்படாது. தேவையான பொருட்கள்; * ஜியா விதைகள் * பால் * ஆரஞ்சு பழம் இந்த மருந்தை தயார் செய்யும் முறை; ஒரு நாள் … Read more

தொண்டை வலி, தொண்டை புண் 7 நாட்களில் குணமாக வேண்டுமா! அதற்கான எளிமையான வைத்தியம் இதோ!

தொண்டை வலி, தொண்டை புண் 7 நாட்களில் குணமாக வேண்டுமா! அதற்கான எளிமையான வைத்தியம் இதோ! நம்மில் சிலருக்கு தொண்டை வலி, தொண்டை புண், இருமல் போன்றவை இருக்கும். இதனால் இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு இருப்போம். இந்த தொண்டை வலி, தொண்டைப் புண், இருமல் ஆகியவற்றை 7 நாட்களில் குணப்படுத்த அருமையான மற்றும் எளிமையான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அதாவது டான்சிலிட்டிஸ் எனப்படும் நோயை குணப்படுத்த இந்த வைத்தியத்தை ஒரு … Read more

தூக்கம் வரவில்லையா? இத செய்தால் போதும்!!

தூக்கம் என்பது இன்றியமையாதது. 8 மணி தூக்கம் தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இன்றைய சூழ்நிலையில் யாரும் சரியாக தூங்குவதில்லை. இரவு நேர பணிகள், நீண்ட நேரம் செல்போன் மற்றும் டிவி பார்ப்பது, மன அழுத்தம், சிறிய பிரச்சினைகளையும் பெரிதாக யோசித்து கொண்டே இருப்பது போன்றவை தூக்கமின்மைக்கான காரணிகளாகும். அதே போல் நாம் படுக்கும் இடம் கூட தூக்கமின்மைக்கு காரணமாகும். நாம் தூங்கும் இடம், அதிக சத்தமாக இருத்தல், அதிக வெளிச்சமாக இருத்தல், அதிக குளிர்ச்சியாக … Read more

கண்ணாடி போட தேவையே இல்லை!! இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

கண் பார்வை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று. கண்களில் ஏற்படும் பாதிப்பானது அவ்வளவு சுலபமாக சரியாவது இல்லை. முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் தான் கண் பார்வை குறைதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்களில் புரை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் தற்போது சிறு குழந்தைகளுக்கு கூட கண் பார்வை கோளாறு உண்டாகிறது. இதற்கு காரணம் டிவி, செல்போன்,.வீடியோ கேம்ஸ் போன்றவற்றை கண் சிமிட்டாமல் பார்ப்பதால் தான், கண்கள் சோர்ந்து பார்வை கோளாறு ஏற்படுகிறது. இந்த பார்வை கோளாறுகள் … Read more

சிறுநீரக கற்களை உடனடியாக கரைக்கும் பூ!! இதன் முழு விவரம்!!

சிறுநீரக கற்களை உடனடியாக கரைக்கும் பூ!! இதன் முழு விவரம்!! உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறவும் வேண்டும். இந்த கழிவுகளை வெளியே அனுப்பும் வேலையை செய்வதுதான் நம் உடலில் இருக்கும் சிறுநீரகம். சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகும் போது உடலின் இயல்பான பணிகள் நடைபெறாது. இவ்வாறு தொடர்ந்து நடக்கையில் சிறுநீரகத்தில் கல் உருவாகும். இயற்கை முறையில் இதனை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். சிறுபீளை இதை பூலாப்பூ, கற்பேதி, … Read more