மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த உடனே பிரசாதமாக நாம் வீட்டிற்கு எடுத்து வரும் பொருட்களில் முதன்மையானது விபூதி தான் அந்த விபூதியை எந்த விரலில் பூசினால் என்ன நடக்கும் என்று இந்தப் பதிவின் மூலம் காணலாம். விபூதி என்பது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் விபூதி பூசி கொள்வதால் அவ்விடங்களின் வலிமை அதிகமாகும் என கூறப்படுகிறது. … Read more

ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இந்தக் காயை சேர்த்துக் கொள்ளுங்கள்!

ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இந்தக் காயை சேர்த்துக் கொள்ளுங்கள்! தேவையான பொருட்கள் :பீட்ரூட் கால் கிலோ, பட்டை இரண்டு,இலவங்கம் நான்கு,காய்ந்த மிளகாய் ஆறு, பெரிய வெங்காயம் மூன்று, கடலை பருப்பு அரை கிலோ, சோம்பு ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு மற்றும் கறிவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, … Read more

உடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக வலி ஏற்படாமல் இருக்க இனிமே இதை பின்பற்றுங்கள் !

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருமே உடற்பயிற்சி செய்ய வேண்டும், தினமும் உடற்பயிற்சி செய்தால் தான் நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய கலோரிகள் எரிக்கப்பட்டு ஆற்றலாக மாறி நமது உடலை வலுவாக்கும் மற்றும் எவ்வித நோய் பாதிப்பும் வராமல் தடுக்கும். ஆரோக்கியமான வாழ்வுக்கு அன்றாடம் உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது என்றே கூறலாம். கடுமையாக உடற்பயிற்சி செய்யும்பொது நமக்கு தசைகளில் வலியோ அல்லது உள்பக்க தசைகளில் ஏதேனும் காயங்களோ ஏற்பட வாய்ப்புள்ளது. ஆவர் ஏற்படாமல் இருக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! நமது முன்னோர் காலத்தில் நூறில் ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்தது. ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவர்களிடம் செல்வதற்கு காரணம் சர்க்கரை போன்ற நோய்கள் தான். ஆனால் தற்போது சர்க்கரை நோய் இல்லாதவர்களே இல்லை. மருத்துவரிடம் அதிகப்படியான நோயாளிகள் செல்பவர்களில் சர்க்கரை வியாதி உடையவர்களே அதிகம் என புள்ளி விவரம் குறிப்பிடுகின்றது. இந்த சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புடலங்காய் சாப்பிட்டு வந்தால் … Read more

கர்ப்பமாவதில் பிரச்சனையா? இதை 3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதமே பலன் உண்டு

Health Tips for Pregnancy Using saliya Seeds

கர்ப்பமாவதில் பிரச்சனையா? இதை 3 நாள் மட்டும் சாப்பிடுங்க! அடுத்த மாதமே பலன் உண்டு இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலர் திருமணமாகி பல வருடங்கள் ஆயினும் குழந்தை இல்லை என பல்வேறு மருத்துவர்களை நாடி செல்கின்றார். அவர்களின் இந்த பிரச்சனைக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது வளர்ந்து வரும் நாகரிக உலகில் நாம் உண்ணும் உணவு வகைகளே.அதே போல தற்போது அந்த பிரச்சனையை சரி செய்ய போவதும் வீட்டில் இருக்கும் பொருளே. அந்த வகையில் வீட்டில் இருக்கும் பொருட்களை … Read more

நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு பேரிச்சம் பழம் போதும்!! உடனே இப்படி ட்ரை பண்ணுங்க!

நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு பேரிச்சம் பழம் போதும்

நரம்புத் தளர்ச்சிக்கு ஒரு பேரிச்சம் பழம் போதும்!! உடனே இப்படி ட்ரை பண்ணுங்க! நம்மில் பலருக்கும் நரம்புத் தளர்ச்சி கை கால் வலி இருக்கும். இதற்காக மருத்துவமனைகளை நாடி மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது வணக்கம் ஆனால் மருந்து மாத்திரை கொடுத்தால் மட்டுமே இதன் பிரச்சனையை சரி செய்யக்கூடும் என்ற அளவில் தான் அனைவருக்கும் நரம்பு தளர்ச்சி காணப்படும். நாம் உண்ணும் உணவிலேயே சில மாற்றத்தை ஏற்படுத்தும் பொழுது பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும். நரம்புத் தளர்ச்சி பிரச்சனை வந்துவிட்டால் … Read more

2 நாளிலே வாய்ப்புண் குணமாக வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

2 நாளிலே வாய்ப்புண் குணமாக வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

2 நாளிலே வாய்ப்புண் குணமாக வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! பலர் மருந்து மாத்திரை சாப்பிடுவதாலும் அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதாலும் வாயில் புண் ஏற்படும். குறிப்பாக வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் புண் ஏற்படும். முதலில் நாம் வயிற்றில் இருக்கும் புன்னை சரி செய்தாலே வாயில் வரும் போல் சரியாகும். இந்த வாய்ப்புண்ணால் பலருக்கும் துர்நாற்றம் வீசும். அவர் இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும். வயிற்றுப்புண் வாய் புண் … Read more

மாதக்கணக்கில் நிறுத்தப்பட்ட மாதவிடாய் உடனடியாக வரும்! வலியே இருக்காது!

மாதக்கணக்கில் நிறுத்தப்பட்ட மாதவிடாய் உடனடியாக வரும்! வலியே இருக்காது! பல பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமாக பிரச்சினை இருக்கும். முதல் மாதம் மாதவிடாய் வந்தால் அடுத்த அடுத்த இரண்டு மாதங்களிலோ மாதவிடாய் அவர்களுக்கு வராது. இவர் இருப்பவர்களுக்கு ஒரு பக்கம் உடல் எடை கூடவும் செய்யும் ஒரு பக்கம் உடல் எடை குறையவும் செய்யும். குறிப்பாக உடல் நலக்குறைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு மாதவிடாய் வராததற்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஒரு பாத்திரத்தில் … Read more

ஒரு ரூபாய் செலவில்லாமல் கேஸ்ட்ரிக் குணமாக சொம்பு – காகித வைத்தியம்!

ஒரு ரூபாய் செலவில்லாமல் கேஸ்ட்ரிக் குணமாக சொம்பு – காகித வைத்தியம்! பலருக்கும் வாயுவுத் தொல்லை இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு பெருமளவில் இழுத்து ஏப்பம் விடுவர். அவர்களுக்கு முதுகு கை கால் தசை பிடிப்புகளை காணப்படும். அவர் இருப்பவர்கள் மெடிக்கல்களில் மாத்திரை வாங்கி சாப்பிடுவது வழக்கமாக வைத்திருப்பார். இனி மாத்திரை வாங்கி சாப்பிட அவசியமில்லை. இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே போதும். நமது வீட்டில் இருக்கும் ஒரு சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more

முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது கருந்திட்டுக்கள் ஏற்பட காரணம் என்ன?

நீரிழிவு நோய் உங்கள் உடலின் குறிப்பிட்ட பகுதியில் மெலனின் சுரப்பியை அதிகரித்துவிடுகிறது, இதனால் சருமத்தில் குறிப்பிட்ட பகுதியில் கருப்புத்திட்டுக்கள் தோன்றும். முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் ஏதேனும் மாசு மருக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் சுரத்தலில் சமநிலையின்மை தான். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கும்போதோ அல்லது பெண்கள் கருவுற்று இருக்கும்போதோ அல்லது ஹைப்போதைராய்டிசம் அல்லது மாதவிடாய் நின்றுவிட்ட நிலையிலோ ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக முகத்தில் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் பெண்களுக்கு முகத்தில் … Read more