எல்லையில் சீனா அத்து மீறல்! போருக்கான எச்சரிக்கையா?
எல்லையில் சீனா அத்து மீறல்! போருக்கான எச்சரிக்கையா? இந்திய சீன எல்லையில் இரு நாடுகளுக்கிடையே அவ்வப்போது சச்சரவுகள் ஏற்பட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது மீண்டும் சீனா அத்து மீறலில் ஈடுபட்டுள்ளது.இந்திய எல்லையில் அனுமதியின்றி சுற்றித் திரிந்த ட்ரோன் சீனா உடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக எல்லையில் அடிக்கடி படைகளை சீனா அதிகப்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவும் எல்லையில் ராணுவப்படையை குவித்து வருகிறது .சீனாவின் இத்தகைய செயலுக்கு பல்வேறு முறை இந்தியா வருத்தம் … Read more