பிழையை கண்டறிந்த இந்திய மாணவன்! ஃபேஸ்புக் அளித்த பரிசு! குவியும் பாராட்டுக்கள்!

இன்ஸ்டாகிராமில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சொன்ன மாணவனுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 22 லட்சம் ரூபாய் பரிசு அளித்து கௌரவித்த சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு சில பிழைகள் இருப்பதை கண்டறிந்த மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசு அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சோலாபூரை சேர்ந்த இவர் பெயர் மயூர். இவர் கணினி பொறியியல் மாணவர். இவர் C,C++, phython போன்ற மொழிகளில் மிகவும் திறன் பெற்றவர். பேஸ்புக் நிறுவனம் … Read more

இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்!

No more end to the NEET exam! Chief Minister's action!

இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்திற்கு மேல் மக்களை பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு முதல் அலையில் இந்தியா அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் தற்போதைய கொரோனாவின் 2 வது அலையில் அதிகப்படியான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்கள் ஆக்சிஜன் இன்றியும்,கொரோனா தடுப்பூசி இன்றியும் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.தற்போதைய ஆட்சி மாறிய சூழலிலும் அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல நடவடிக்ககைகளை மேற்கொண்டு தான் வருகிறது. மத்திய அரசும் பட்ஜெட் தாக்குதலில் மருத்துவத்திற்கு என்று பெரும் … Read more

மூன்றாம் அலைக்கு தயாராகும் மாநிலம்! இளைஞர்களுக்கு பயிற்சி!

State preparing for the third wave! Training for young people!

மூன்றாம் அலைக்கு தயாராகும் மாநிலம்! இளைஞர்களுக்கு பயிற்சி! கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும் கொரோனா தொற்று இரண்டாம் அலையே பயங்கரமாகவும், பலவிதங்களில் மக்களை அச்சுறுத்தியும் விட்டது. உலக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரி கஷ்டப்பட வைத்து விட்டது. இதை தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் மூன்றாம் அலை ஏற்படும் என்றும், அதில் குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் அதிகளவு பாதிக்கப் படுவார்கள் என்றும் கூறி உள்ளது. எனவே, மூன்றாம் அலை தாக்கும் … Read more

இணையதளம் மூலம் பெண் காவலருக்கு ஏற்பட்ட நட்பு! அதன் மூலம் விளைந்த விபரீதம்!

Friendship with a female guard through the website! The resulting catastrophe!

இணையதளம் மூலம் பெண் காவலருக்கு ஏற்பட்ட நட்பு! அதன் மூலம் விளைந்த விபரீதம்! பெண் காவலருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்கள் என்ன செய்வார்கள். யாராக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கூடா நட்பு கேடாய் விளையும். இந்த விசயத்தில் கூட அப்படித்தான் நடந்துள்ளது. மும்பையில் இப்படி ஒரு சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், பெண் காவல் ஆய்வாளருக்கு சமூக வலைத்தளம் மூலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவர் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து பேசி வந்த அவர்கள் … Read more

இந்த தொழிற்ப்படிப்பு படித்தவர்களுக்கு SBI-யில் வேலை! தேர்வு கிடையாது!

SBI வங்கியானது 16 இன்ஜினியர் பணிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கிறது. இதற்கு கடைசி தேதியாக 28. 6.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: State Bank of India பணி: மத்திய அரசுப் பணி காலி பணியிடம்: 16 இடம்: இந்தியா முழுவதும் பணியின் பெயர்: 1. Engineer ( Fire) கல்வி தகுதி:: அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் BE( Fire) அல்லது B.Tech/BE ( safety and Fire engineering) அல்லது B.Tech / B.E. … Read more

B.E முடித்தவர்களுக்கு ரூ.50000 சம்பளத்துடன் சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் வேலை!

சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனம் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் மற்றும் ப்ராஜெக்ட் இன்ஜினியர் என்ற பதவிக்கு காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. இதை ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம் என அறிவித்துள்ளது. இதற்கு கடைசி தேதியாக 3.7.2021 என குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: National institute of wind energy பணி: மத்திய அரசுப் பணி காலி பணியிடம்: 06 இடம்: சென்னை பணியின் பெயர்: 1. Project Engineer Grade I (On Contract) 2. Project … Read more

பகவதி அம்மன் கோவிலில் திடீரென்று வெளிவந்த தேவதை! மக்கள் அதிர்ச்சி!

அனைவரும் கேரள என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் ஞாபகம் வருவார். அதேபோல் மண்டைக்காடு பகுதியில் இருக்கும் பகவதி அம்மன் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். இந்நிலையில் மாபெரும் அதிசயம் ஒன்று அங்கு நடைபெற்றுள்ளது. மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் துணை தேவதை மண்ணில் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதை வெளியே எடுக்கப் பட்டது.   சமீபத்தில் மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இது எதற்காக ஏற்பட்டது என்று … Read more

10 ஆம் கல்வி தகுதியில் Ministry of Defence மத்திய அரசு வேலை! 100 காலிபணியிடங்கள்!

ASC centre south 100 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மோட்டார் டிரைவர், கிளீனர், சமையலர், சிவிலியன்கள் இன்ஸட்ரக்டர் கேடரிங் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனம்: ASC Centre South Ministry of Defence பணி: மத்திய அரசு வேலை காலி பணியிடங்கள்: 100 பணியிடம்: பெங்களூரு பணியின் பெயர்: 1. Civilian Catering Instructor 2. cook 3. Cleaner 4. Civil Motor Driver கல்வித்தகுதி: 1. Civil Motor Driver – … Read more

SMS மூலம் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கலாம்! இதோ அதற்கான வழி!

ஆதார் எண்ணையும் பான் கார்டையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு ஜூன் 30-ஆம் தேதி தான் கடைசி தேதி என எச்சரித்திருந்தது. இந்த மாதத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசானது தனது பான் நம்பரையும் ஆதார் எண்ணையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அப்படி இல்லை எனில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது. இதற்குமுன் மார்ச் 31ஆம் … Read more

9 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் வரப்போகும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம்!

அயோத்தியில் 400 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த பேருந்து நிலையத்திற்கு யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 400 கோடி மதிப்பில் கட்டப்படும் பேருந்து நிலையம் பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் தரும் என்று கூறியுள்ளது. அயோத்தியில் ரூ 400 கோடி செலவில் உலகத் தரத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டும் பணியை … Read more