விற்பனை தொடங்கியது 30 ஆயிரம் மொபைல் தற்போது ரூ.10000 ரூபாய்க்கு! சாம்சங்கின் புதிய வெளியீடு!

Sales started 30 thousand mobiles now for Rs. 10000! Samsung's new release!

விற்பனை தொடங்கியது 30 ஆயிரம் மொபைல் தற்போது ரூ.10000 ரூபாய்க்கு! சாம்சங்கின் புதிய வெளியீடு! ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சாங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.தற்போது பல நிறுவனங்கள் வந்துவிட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம்.இந்த நிறுவனகள் அனைத்து விலைகளிலும் செல்போனை லாஞ் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு முறை புதிய டிரேண்டிங் முறையில் புது புது மாடல்களை அறிமுகம் செய்கின்றனர். அப்போது அனனத்து நிறுவனங்களும் … Read more

மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் முதல்வர்!

தமிழகத்தை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்சமயம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் தொற்றின் இந்த அதிகரிப்பானது பொதுமக்களின் அலட்சியம் காரணமாகவே உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில், தொற்றின் அதிகரிப்பை குறைப்பதற்காக முதல்வர் இ.பி.எஸ் தலைமையில் மருத்துவ வல்லுனர்களின் கலந்தாய்வுக்கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்றன செய்திக்குறிப்பு ஒன்றில், நேற்று நடந்த மருத்துவ வல்லுநர் குழு உடன் கலந்தாலோசித்த பின்னர் நோய்த்தொற்றின் வீதத்தை குறைப்பதற்காக சில உத்தரவுகள் மற்றும் … Read more

வருமான வரித்துறையின் சோதனை! கிடுக்குப் பிடியில் சபரீசன் அதிர்ச்சியில் ஸ்டாலின்!

சட்டசபை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை நடத்தியதே சுமார் 12 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் எந்த விதமான ஆதாரங்களோ அல்லது வரி எய்ப்போ கிடைக்கவில்லை என்று திமுகவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால் வருமானவரித்துறையின் இந்த அதிரடி சோதனையின்போது சபரீசன் வீட்டில் சுமார் 800 கோடி ரூபாய் வரையில் கைப்பற்றப்பட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது .ஆனாலும் திமுகவினர் ஸ்டாலின் … Read more

நிலையை சரி செய்யாவிட்டால் சுகாதார நிலைமை மிகவும் மோசமாகி விடும்! எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது அதன் வேகம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கு காரணம் பொதுமக்களின் அலட்சியம் தான் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரந்திப்குலெரியா தெரிவித்து இருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரையில், ஒருநாள் தொடரின் பாதிப்பு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து தொட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த தொடரின் பாதிப்பு குறைய ஆரம்பித்தது. உடனடியாக மக்கள் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி செயல்படத் தொடங்கினார்கள். இதனால் இந்த நோய்த்தொற்று … Read more

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக உயர்கல்வித் துறை அதிரடி உத்தரவு! தகர்ந்தது ஸ்டாலின் கனவு!

Tamil Nadu Assembly

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக தீவிரமாக போராடி வந்தது.ஆனால் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சிகள் எதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படவில்லை என்றுதான் சொல்கிறார்கள். இந்நிலையில், எண்பதுகளின் இறுதியில் எல்லாம் தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு மிகத் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்ததாக … Read more

கொரோனா பரவல்! உஷார் ஆனது மத்திய அரசு!

நாடு முழுவதும் சென்ற வருடம் மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வேகமாக பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன நாடு முழுவதும் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டனர்.அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த தொற்றின் வேகம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் கண்காணிக்க தொடங்கினார். இதனால் சுகாதார பணிகள் அனைத்தும் தமிழகத்தில் முடுக்கிவிடப்பட்டன. இதனை தொடர்ந்து … Read more

வேகமெடுக்கும் கொரோனா பரவல்… ஏப்ரல் 14ம் தேதி அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

உலக நாடுகளை கொரோனா என்னும் கொடிய தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த வருடம் கொரோனா பரவல் அதிகரித்த போது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அண்மை காலமாக தினசரி கொரோன பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. இதுமட்டுமின்றி கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காததே இதற்கு காரணம் என மத்திய குழுவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, கொரோனாவுக்கு எதிராக … Read more

தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தேர்தல் ஆணையம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் போன்ற 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.அதன்படி தற்சமயம் தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிவுற்று இருக்கின்ற நிலையில், அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றன.அதில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வந்தாலும் கூட அங்கே பல சமயங்களில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தேறி … Read more

அதிமுகவின் முக்கியபுள்ளிக்கு அலட்சியத்தால்.ஏற்ப்பட்ட விபரீதம்!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் அதனை பொதுமக்கள் உணராமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். இதனால் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.அதோடு தமிழகத்தில் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் இந்த தொற்று பரவி வருகிறது. அந்த வகையில், திமுகவின் ஜெ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதிக்கு இந்த தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான, எம் எஸ் … Read more

மீண்டும் வந்த சசிகலா! நடுநடுங்கும் அரசியல் கட்சிகள்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 2017 ஆண்டு பிப்ரவரி மாதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறைக்கு சென்றார். அவர் சிறைக்கு சென்றதை அடுத்து தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றது.அதாவது எலியும் பூனையுமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கைகோர்த்து ஒன்றாக இணைந்தார்கள். அதன் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் … Read more