ஆபாச சைட்களா?ஆன்லைன் வகுப்புகளா?தொடரும் குழப்பம்

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் முடங்கி இருக்கும் இந்த தருணத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. எனவே இச்சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பொதுவான வழிகாட்டு தளமாக அமைந்திருக்கிறது.என்னதான் இக்காலத்தில் இணையமும் தொழில்நுட்பமும் நமக்கு ஒரு பக்கம் நற்பயன்களை கொடுத்தாலும் அதில் நிறைய பக்க விளைவுகளும் உள்ளன.அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தற்போது ஆன்-லைன் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.. எல்லாவற்றையும் … Read more

கல்லூரி தேர்வுகளை ரத்து செய்யாமல் யுஜிசி பரிந்துரையின்படி நடத்தவேண்டும்: உச்சநீதிமன்றம்

கொரோனா நோய்த் தொற்று பரவலால் பொது முடக்கம் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வினை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் தில்லி மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு மற்றும் இன்னும் நடத்தப்படவில்லை. … Read more

புது சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினர்களை சமீபத்தில் தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் பனிமலர் கல்விக் குழுமத்தின் தாளாளரும், செயலாளருமாக செயல்பட்டு வரும் ப.சின்னதுரை அவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினராக தமிழக அரசு நியமித்துள்ளது. இதையொட்டி அவருக்கு பனிமலர் கல்வி குழுமத்தின் முதல்வர்கள், மேலாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை!

  தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் கு. சின்னப்பன் அவர்கள் கூறியதாவது. 2020 – 21 ஆம் கல்வியாண்டில் முதுகலை, முதுஅறிவியல் பட்டப்படிப்புகள்,முதுநிலைப் பட்டயம், சான்றிதழ் மற்றும் ஆய்வியல் நிறைஞா் பட்டத்துக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.எனவேத தமிழ் வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல், முதுநிலை நிகழ்த்துக்கலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு ஆகிய துறையில் சேர்க்கை நடைபெற்று … Read more

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! திருப்பூர் மாவட்டம் முதலிடம்

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17 முதல் துவக்கம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17 முதல் துவக்கம்: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்!

செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது; முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம்

செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது; முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம்

தனியார் கல்லூரிகள் தவணை முறையில் கட்டணங்களை வசூலிக்கலாம்! தமிழக அரசு அனுமதி

கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தனியார் கல்லூரிகள் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. பள்ளி,கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத காரணத்தால் கல்விக்கட்டணங்களை வசூல் செய்ய தமிழக அரசு கல்வி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தனர். இது … Read more

ஜூலை 13 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூலை 13-ஆம் தேதிக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஜூலை 13-ம் … Read more