ஆபாச சைட்களா?ஆன்லைன் வகுப்புகளா?தொடரும் குழப்பம்
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் முடங்கி இருக்கும் இந்த தருணத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. எனவே இச்சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பொதுவான வழிகாட்டு தளமாக அமைந்திருக்கிறது.என்னதான் இக்காலத்தில் இணையமும் தொழில்நுட்பமும் நமக்கு ஒரு பக்கம் நற்பயன்களை கொடுத்தாலும் அதில் நிறைய பக்க விளைவுகளும் உள்ளன.அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தற்போது ஆன்-லைன் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.. எல்லாவற்றையும் … Read more