Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பீட்ரூட் பத்திரி!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பீட்ரூட் பத்திரி!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி? அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து ரொட்டி(பத்திரி)செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு – 2 கப் 2)பீட்ரூட் – 1/2 கப் 3)உப்பு – தேவையான அளவு 4)நெய் – தேவையான அளவு செய்முறை:- ஒரு அகலமான கிண்ணத்தில் 2 கப் அரிசி மாவு போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.பிறகு சிறிது தண்ணீர் … Read more

வறண்டு போன மலம் இளகி வழுக்கி வர மாத்திரைக்கு பதில் இந்த காயில் ஜூஸ் செய்து குடிங்கள்!!

வறண்டு போன மலம் இளகி வழுக்கி வர மாத்திரைக்கு பதில் இந்த காயில் ஜூஸ் செய்து குடிங்கள்!! மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் அதை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.மலச்சிக்கலால் உடல் இயக்கமே மாறிவிடும். உடலில் பல வித பாதிப்புகள் ஏற்பட்டு உடல் செயலிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.எனவே மலக் குடலில் தேங்கி உள்ள மலக் கழிவுகளை வெளியேற்ற வெள்ளரி ஜூஸ் செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளரிக்காய் 2)தண்ணீர் 3)எலுமிச்சை சாறு செய்முறை:- ஒரு வெள்ளரிக்காயை தண்ணீரில் சுத்தம் செய்து … Read more

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!!

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!! ஒருவரின் வளர்ச்சியை பார்த்து பொறாமை படும் நபர்களால் கடுமையான கண் திருஷ்டி,பில்லி,சூனியம் ஆகியவை வைக்கப்படுகிறது. எந்த நேரமும் உடல் சோர்வாக இருத்தல்,நல்ல நிகழ்வுகள் தடைபட்டு போதல்,அடிக்கடி அடி படுதல்,கெட்ட நிகழ்வுகள் அதிகம் நிகழ்தல் போன்றவை கண் திருஷ்டி,பில்லி,சூனியம் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். அது மட்டும் இன்றி திரித்திரம்,பீடை இருந்தாலும் இந்த அறிகுறிகள் தென்படும்.இந்த கடுமையான பாதிப்பில் இருந்து தங்களை … Read more

எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!!

எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!! கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருப்பதினால் உடல் பலவித பாதிப்புகளுக்கு ஆளாகிறது.இந்த கோடை காலத்தில் உடலை காத்துக் கொள்ள சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இயற்கையான குளிர்ந்த உணவுகளை உண்ணுதல் மூலம் உடல் சூட்டை தணிக்க முடியும்.இதில் எலுமிச்சம் பழம் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்குகிறது. கோடை காலத்தில் அதிகளவு உடல் சோர்வு ஏற்படும்.இதில் … Read more

ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா? வீட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் எலிகளை விரட்ட திணறுவார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளை பின்பற்றி பலன் காணலாம். தீர்வு 01;- 1)புதினா இலை 2)தண்ணீர் சிறிது புதினா இலையை கையில் வைத்து கசக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு ஒரு இரவு ஊற விடவும்.மறுநாள் இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே … Read more

வயிற்றில் தேங்கும் கேஸை அகற்றும் ரோஜா குல்கந்து!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

வயிற்றில் தேங்கும் கேஸை அகற்றும் ரோஜா குல்கந்து!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது? உங்களில் பலர் வாயுத் தொல்லையால் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இந்த வாயுத் தொல்லை செரிமானம் ஆகாத உணவுகளை உண்பதாலும் மலச்சிக்கல் பிரச்னையாலும் தான் ஏற்படுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இந்த வாயுத் தொல்லையை சரி செய்து கொள்வது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)பன்னீர் ரோஜா இதழ் – 1 கப் 2)கற்கண்டு – 1/4 கப் 3)தேன் … Read more

முதுமையில் இளமை காண ஆசையா? அப்போ இதை ஒரு மாதம் மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!!

முதுமையில் இளமை காண ஆசையா? அப்போ இதை ஒரு மாதம் மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!! இன்று 30 வயதை கடந்து விட்டாலே வயதான தோற்றம் வந்து விடுகிறது.இதற்கு நம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் காரணம்.நம் பாட்டி காலத்தில் 50 வயதை கடந்தால் தான் வயதான தோற்றம் தென்படும்.ஆனால் இன்றைய உலகம் அப்படி அல்ல. இந்த இளம் வயது முதுமையில் இருந்து தப்பிக்க இயற்கை வழிகளை பின்பற்றி வரவும். 1)ஆவாரம் பூ 2)பன்னீர் 3)ரோஜா இதழ் … Read more

பண்ணாரி மாரியம்மன் கோவில் ‘குண்டம்’ திருவிழா – அரங்கேறியது கம்பம் சாற்றும் நிகழ்வு!!

பண்ணாரி மாரியம்மன் கோவில் ‘குண்டம்’ திருவிழா – அரங்கேறியது கம்பம் சாற்றும் நிகழ்வு!! சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்றது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் ‘குண்டம்’ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான திருவிழா நடத்த கடந்த 11ம் தேதி பூச்சாற்றுடன் துவங்கியது. 12ம் தேதி இரவு சருகு மாரியம்மன் சப்பர ஊர்வலம் புறப்பட்டது. பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட இந்த சப்பரமானது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியினை சேர்ந்த 100 கிராமங்கள் வழியே ஊர்வலம் சென்று … Read more

மும்பாதேவி கோவில் வளாகத்தினை சீரமைக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு!!

மும்பாதேவி கோவில் வளாகத்தினை சீரமைக்க முடிவு செய்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு!! மும்பை மாநகரின் தென் மும்பையிலுள்ள கல்பாதேவி என்னும் பகுதியில் அமைந்துள்ளது 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மும்பாதேவி கோவில். இக்கோவிலானது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மற்றும் கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.இக்கோவிலுக்கு தசரா போன்ற திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இக்கோவிலுக்கு உள்ளே நுழையும் பாதையானது மிக குறுகலாக இருக்கும். இதனால் பக்தர்கள் உள்ளே வந்து வெளியே செல்ல சிரமமாகவுள்ளது. இதன் காரணமாக … Read more

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில் காற்றின் திசை மாறுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக இன்று(மார்ச்.,20) தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் … Read more