80 வயதில் 20 வயது இளமை கிடைக்க ‘பப்பாளி’ ஒன்று போதும்!

80 வயதில் 20 வயது இளமை கிடைக்க ‘பப்பாளி’ ஒன்று போதும்! இன்றைய காலத்தில் 30 வயதை கடந்து விட்டாலே பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் முகத்திற்கு அதிகளவு இரசாயனம் நிறைந்த க்ரீம்கள் பயன்படுத்துவது தான். அதுமட்டும் இன்றி மற்றம் கண்ட உணவுமுறை பழக்கமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கம், வறட்சி நீங்கி முகம் பொலிவாக இருக்க பப்பாளி சோப் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)பப்பாளி … Read more

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு போதும் ஒட்டுமொத்த கரப்பான் பூச்சி கூட்டமும் தெறித்தோடும்!

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு போதும் ஒட்டுமொத்த கரப்பான் பூச்சி கூட்டமும் தெறித்தோடும்! பெரும்பாலானோர் வீட்டின் சமையலறையில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும். இவை சமையலறையில் உள்ள உணவுகளை உண்டு வாழ்ந்து வருகிறது. இந்த கரப்பான் பூச்சிகள் அதிகளவு பாக்டீரியாக்களை பரப்புவதால் அவைகளால் நம் உடலுக்கு தேவையற்ற உபாதைகள் ஏற்படும். எனவே இந்த கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வினிகர் 2)எலுமிச்சை சாறு 3)தண்ணீர் செய்முறை:- … Read more

பூரான் மற்றும் தேள் கடி விஷம் முறிய இந்த பாட்டி வைத்தியம் உதவும்!

பூரான் மற்றும் தேள் கடி விஷம் முறிய இந்த பாட்டி வைத்தியம் உதவும்! விஷ ஜந்துக்களான பூரான், தேளை கண்டு பலரும் அஞ்சுவார்கள். இவை இரண்டும் ஈரப்பதம் மிக்க இடங்களில் அதிகம் காணப்படும். இந்த விஷ ஜந்துக்கள் தங்களை கடித்து விட்டால் பதட்டப்படாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும். பூரான் கடி குணமாக வழி: தும்பை இலை இதை சிறிதளவு எடுத்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை பூரான் கடித்த இடத்தில் தடவினால் அவற்றின் … Read more

முன் நெற்றி முடி ஏறிக் கொண்டே செல்கிறதா? கவலையை விடுங்கள் இந்த எண்ணெய் ஒரு சொட்டு அங்கு தடவுங்கள்!!

முன் நெற்றி முடி ஏறிக் கொண்டே செல்கிறதா? கவலையை விடுங்கள் இந்த எண்ணெய் ஒரு சொட்டு அங்கு தடவுங்கள்!! இன்று பெரும்பாலானோருக்கு முன் நெற்றி முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், உணவுமுறை மாற்றம். பெண்களில் பலருக்கு கூந்தல் நீளமாக இருக்கும். ஆனால் முன் நெற்றி பகுதியில் முடி இன்றி பொளக்கமாக இருக்கும். ஆண்களுக்கு அவை வழுக்கையாக மாறி விடும். இந்த முன் நெற்றி முடி உதிர்வை சரி செய்ய கெமிக்கல் … Read more

ஒரு பல் பூண்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நுரையீரல் சளி பாதிப்பை முழுமையாக குணமாக்கும்!!

ஒரு பல் பூண்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நுரையீரல் சளி பாதிப்பை முழுமையாக குணமாக்கும்!! நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற பூண்டை சாப்பிடுவது நல்லது. வெறும் பூண்டை சாப்பிட விரும்பாதவர்கள் நீர் அல்லது பாலில் கொதிக்க விட்டு அருந்தலாம். தேவையான பொருட்கள்:- 1)பூண்டு 2)தேன் 3)தண்ணீர் செய்முறை:- ஒரு பல் பூண்டை தோல் நீக்கி இடித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அவை சூடானதும் இடித்த பூண்டு … Read more

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! இந்தியவின் முதன்மை ஆயில் நிறுவனமாக செயல்பட்டு வரும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள “Superintending Engineer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11.03.2024 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட் பணி: Superintending Engineer காலிப்பணியிடங்கள்: மொத்தம் 15 கல்வி தகுதி: Superintending Engineer … Read more

நுரையீரலில் ஒட்டி கிடக்கும் சளி அடித்துக் கொண்டு வர தூதுவளை சூப் குடிங்கள்!

நுரையீரலில் ஒட்டி கிடக்கும் சளி அடித்துக் கொண்டு வர தூதுவளை சூப் குடிங்கள்! சாதாரண சளி நாளடைவில் நுரையீலில் தேங்கி பாடாய் படுத்தி எடுக்கும். இந்த சளியால் மூச்சு திணறல், மூக்கடைப்பு, நெஞ்சு பகுதியில் வலி, இருமல், தலைவலி ஆகியவை ஏற்படும். இந்த நுரையீரல் சளி பாதிப்பில் இருந்து விடுபட தூதுவளை சூப் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)தூதுவளை 2)திப்பிலி 3)மிளகு 4)சுக்கு 5)கொத்தமல்லி விதை 6)உப்பு செய்முறை:- முதலில் 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி … Read more

உடல் எலும்பை இரும்பாக்க உதவும் பிரண்டை!! இதை இப்படி பயன்படுத்தி வாருங்கள்!

உடல் எலும்பை இரும்பாக்க உதவும் பிரண்டை!! இதை இப்படி பயன்படுத்தி வாருங்கள்! மருத்துவ குணம் நிறைந்த பிரண்டை உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது. இந்த பிரண்டையில் தோசை செய்து கொடுத்தால் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி உண்பார்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலுக்கு தேவையான சத்துக்களை பிரண்டை வழங்குகிறது. இதை சிறு வயதில் இருந்தே சாப்பிட்டு வந்தால் முதுமை காலத்தில் ஏற்படக் கூடிய மூட்டு வலி, எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பித்து … Read more

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!!

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!! எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவை அனைத்தும் செலவிற்கே சென்று விடுகிறது. சேமிப்பு என்ற ஒன்றை செய்யவே முடியவில்லை என்று பலரும் வருந்துகின்றனர். வாங்குகின்ற சம்பள பணம் அனைத்தும் செலவிற்கே சென்று விட்டால் எப்படி சேமிப்பது என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். ஜாதிக்காய் விரலி மஞ்சள் இந்த இரண்டு பொருட்களுமே பணத்தை வசியம் செய்யக் கூடியவை. வீட்டு … Read more

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!!

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட ஆஞ்சிநேயருக்கு இந்த பொருளை நெய்வேத்தியமாக படையுங்கள்!! இன்றைய உலகில் பணத்தை தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இங்கு பணம் தான் ஒரு மனிதனுக்கு மரியாதை மற்றும் அதிகாரத்தை கொடுக்கிறது. பிறப்பு இறப்பு என்று அனைத்திற்கும் பணம் தான் முக்கிய தேவையாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிக்க அள்ளும் பகலும் அயராமல் உழைத்தும் விலைவாசி உள்ளிட்ட பல காரணங்களால் அவற்றின் தேவை இன்னும் கூடத் தான் செய்கிறது. இதனால் பிறரிடம் … Read more