ஆண்களுக்கு வரப்பிரசாதம் இந்த பால்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா?

ஆண்களுக்கு வரப்பிரசாதம் இந்த பால்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா? ஆண்களுக்கு இருக்கும் மலட்டு தன்மை, விந்தணு குறைபாட்டை சரி செய்ய 4 பொருட்கள் சேர்த்த பாலை அருந்துவது நல்லது. 1)முருங்கை பிசின் 2)முருங்கை பருப்பு 3)பால் 4)நிலக்கடலை 5)பேரிச்சம்பழம் முருங்கை பிசின் மற்றும் பருப்பு 20 கிராமிற்கும், நிலக்கடலை 25 கிராம் மற்றும் பேரிச்சம் பழம் 5 என்ற எண்ணிக்கையிலும் எடுத்துக் கொள்ளவும். செய்முறை:- முருங்கை பிசினை நீரில் போட்டு கழுவி நன்கு … Read more

உங்கள் வீட்டில் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்ட ஸ்மார்ட் ட்ரிக்ஸ்!!

உங்கள் வீட்டில் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்ட ஸ்மார்ட் ட்ரிக்ஸ்!! அதிக செலவின்றி வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு கரப்பான் பூச்சிகளை விரட்ட எளிய வழிகள். 1)வேப்ப இலை ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை அரைத்து 1/2 லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து ஆற விடவும். இந்த வேப்பிலை தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் கரப்பான் பூச்சி … Read more

வீட்டு டைல்ஸ் கறை 2 நிமிடத்தில் நீங்க இந்த மந்திர பேஸ்ட் போதும்!

வீட்டு டைல்ஸ் கறை 2 நிமிடத்தில் நீங்க இந்த மந்திர பேஸ்ட் போதும்! உங்கள் வீட்டு டைல்ஸில் பல ஆண்டுகளாக படிந்து கிடக்கும் டைல்ஸ் கறையை நொடியில் நீக்க உதவும் பேஸ்ட். இதை எவ்வாறு தயாரிப்பது என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு 2)சோடா உப்பு 3)எலுமிச்சை சாறு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு … Read more

இதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்!

இதை தொடர்ந்து 15 நாட்கள் குடித்தால் கண் கண்ணாடிக்கு விரைவில் குட் பாய் தான்! முதுமை காலத்தில் கண் பார்வை குறைபாடு ஏற்படுவது இயல்பானது. ஆனால் இன்றைய உலகில் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்க வழக்கங்களால் சிறு குழந்தைகள் கூட கண் பார்வை குறைபாட்டால் கடும் அவதியடைந்து வருகின்றனர். கண் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே உள்ளது. உணவுமுறை பழக்கத்தை காட்டிலும் அதிக நேரம் மின்னணு சாதனங்களை உபயோகிப்பதினால் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதை சரி … Read more

27 ஏலக்காய் + ஒருவரி மந்திரம் உங்களை கோடீஸ்வரராக மாற்றும்!!

27 ஏலக்காய் + ஒருவரி மந்திரம் உங்களை கோடீஸ்வரராக மாற்றும்!! அனைவருக்கும் நகை, பணம் சொத்துக்களுடன் கோடீஸ்வரராக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏழைகள் கனவிலாவது கோடீஸ்வரர் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றறு நினைப்பார்கள். தங்களது எதிர்கால திட்டங்களை சரியாக வகுத்து செல்வ செழிப்புடன் வாழ சிலர் ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த ஆசை நிறைவேற நம்மிடம் பொறுமை, திறமை, விடா முயற்சி இருக்க வேண்டும். அதனோடு கடவுளின் ஆசீர்வாதம் மிகவும் முக்கியம். நாம் செல்வ செழிப்போடு … Read more

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் குணத்தை அறிய முடியும்!!

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் குணத்தை அறிய முடியும்!! சித்திரை இந்த மாதத்தில் பிறந்தவர்கள் முன் கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் மனதில் உள்ள இலட்சியத்தை நிறைவேற்ற அயராது உழைப்பவர்களாக இருப்பார்கள். வைகாசி இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். முன் கோபம் கொண்ட இவர்களிடம் சற்று கவனமாக தான் பேச வேண்டும். ஆனி பொதுவாக ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் … Read more

பீத்தாம்பரி பவுடர் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்!! கோதுமை மாவு இருந்தால் வீட்டிலேயே தயார் செய்யலாம்!

பீத்தாம்பரி பவுடர் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்!! கோதுமை மாவு இருந்தால் வீட்டிலேயே தயார் செய்யலாம்! உங்கள் அனைவரது வீடுகளிலும் செம்பு, பித்தளை பாத்திரங்கள் இருக்கும். இவை வீட்டு பூஜை அறைகளில் அதிகம் காணப்படும். தொடர்ந்து பயன்படுத்துவதால் செம்பு, பித்தளை பொருட்கள் அதன் பொலிவை இழந்து பழையது போல் காட்சியளிக்கும். இந்த பொருட்களை பளிச்சென்று மாற்ற பீத்தாம்பரி பவுடர் வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)கோதுமை மாவு – 1 கப் 2)சிட்ரிக் … Read more

3G கரைசல்: இதை தெளித்தால் செடியில் ஒரு பூச்சி கூட தங்காது!! 100% ஆர்கானிக் பூச்சி விரட்டி இது!

3G கரைசல்: இதை தெளித்தால் செடியில் ஒரு பூச்சி கூட தங்காது!! 100% ஆர்கானிக் பூச்சி விரட்டி இது! உங்களில் பலருக்கு காய்கறி தோட்டம் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலர் காய்கறி தோட்டம் வைத்திருப்பர். இன்றைய உலகில் விவசாயம் நவீன முறைக்கு மாறி வருகிறது. செடி நடவு செய்வதில் இருந்து அறுவடை எடுக்கும் வரை கெமிக்கல் உரம், கெமிக்கல் பூச்சி விரட்டியை தான் பயன்படுத்துகின்றனர். இரசாயனம் நம் உடலுக்குள் சென்றால் உடல் ஆரோக்கியம் என்னவாகும் … Read more

விடாப்பிடியாக இருக்கும் திருமா- பரிசீலிக்குமா திமுக?

விடாப்பிடியாக இருக்கும் திருமா- பரிசீலிக்குமா திமுக? இந்தியா முழுவதும் நாடளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து வேட்பாளர்களும் தங்களது விருபபமனுவை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் தமிழகத்தில் பெரிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் இறுதிகட்டத்தை எட்டவில்லை எனலாம். தேர்தல் கூடிய விரைவில் நடக்கவிறுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்கவிருக்கும் வி.சி.க கட்சி திமுகவிடம் மூன்று தொகுதிகளை கேட்டிருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக … Read more

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!!

தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தொடரும் உண்ணாவிரதம்!! இராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கும் நிலையில் தமிழகத்திலும் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பிறப்பிக்க வேண்டும் என கோரி தமிழ் வழக்கறிஞர்கள் செயற்பாட்டு குழுவினர் சென்னை எழும்பூர் … Read more