மூட்டு வலி உங்களை பாடாய் படுத்தி எடுக்கிறதா? அப்போ முடக்கத்தான் கீரை எண்ணெயை தயார் செய்து யூஸ் பண்ணுங்க!!

மூட்டு வலி உங்களை பாடாய் படுத்தி எடுக்கிறதா? அப்போ முடக்கத்தான் கீரை எண்ணெயை தயார் செய்து யூஸ் பண்ணுங்க!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட கடிமனாக இருக்கும். மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு தேய்மானம் ஆகுதல் *எலும்பு தேய்மானம் ஆகுதல் *வயது மூப்பு *வேலைப் பளு *உடல் பருமன் இதை ஆரம்ப … Read more

நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் கர்ப்பிணி பெண்ணா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! கர்ப்பிணிகள் இதை எல்லாம் கட்டாயம் செய்யக் கூடாது. *கோயிலில் சூரைத் தேங்காய் உடைக்கக் கூடாது. *வீட்டில் பண்டிகை நாட்களில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றக் கூடாது. *உள்ளூர் கோயிலில் திருவிழாவிற்கு கொடி ஏற்றி விட்டால் வெளியூருக்கு போகக் கூடாது. *எந்தக் கோயிலுக்கும் மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து நேர்த்திக் கடன் வைக்கக் கூடாது. *வசிக்கும் வீட்டை காலி செய்து வேறு வீட்டுக்கு போகக் கூடாது. *சமையலுக்கு கூட … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் “அரசி பாயசம்” – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் “அரசி பாயசம்” – சுவையாக செய்வது எப்படி? நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு. இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது. இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம். இதில் பால் பாயசம், ஜவ்வரிசி பாயசம், பாசிப்பயறு பாயசம், அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த அரசி பாயசம். அரசி வைத்து தயாரிக்கப்டும் இந்த பாயசம் கேரளா மக்களின் விருப்ப … Read more

சொந்த வீடு விரைவில் கட்ட அல்லது வாங்க ஆசைப்படுபவரா நீங்கள்… அப்போ இதை முதலில் செய்யுங்கள்!!

சொந்த வீடு விரைவில் கட்ட அல்லது வாங்க ஆசைப்படுபவரா நீங்கள்… அப்போ இதை முதலில் செய்யுங்கள்!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் பல இன்னல்களை சந்திக்கும் சூழல் உருவாகிறது. நீண்ட வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கிறோம். சீக்கிரம் சொந்த வீடு கட்ட அல்லது வாங்கிட வேண்டுமென்று நினைப்பவர்களாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும். இதனால் நிச்சயம் நல்ல பலன் உண்டாகும். சொந்த வீடு விரைவில் கட்ட அல்லது … Read more

முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்!

முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்! மழை மற்றும் பனிக்காலம் தொடங்கிய விட்டது. இந்த நேரத்தில் அனைவரும் சரும பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். சருமம் வறட்சி, ஈரப்பதம் குறைதல், கரடுமுரடான சருமம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனைகளை சரி செய்ய மூன்று எளிமையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வழிமுறைகளை நாம் பயன்படுத்தும் பொழுது சரும வறட்சியை தடுத்து ஈரப்பதத்தை அதிகரித்து சருமத்தில் மென்மையான தன்மையையும் பின்னர் முகத்தை பொலிவையும் அதிகரிக்கலாம். … Read more

நெஞ்சு சளி தொல்லை? அப்போ 2 சூடத்தை இப்படி பயன்படுத்தினால் நாள்பட்ட சளி அனைத்தும் நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

நெஞ்சு சளி தொல்லை? அப்போ 2 சூடத்தை இப்படி பயன்படுத்தினால் நாள்பட்ட சளி அனைத்தும் நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! அனைவருக்கும் நெஞ்சு சளி பெரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும். நெஞ்சு சளி அறிகுறி:- … Read more

Kerala Style Recipe: கேரளத்து பால் ஆப்பம் – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!

Kerala Style Recipe: கேரளத்து பால் ஆப்பம் – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!! ஆப்பம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. பச்சரிசி, வடித்த சாதம், தேங்காய் சேர்த்து மாவாக அரைத்து ஆப்பம் செய்யப்படுகிறது. இந்த ஆப்பம் கேரள மக்களின் விருப்ப உணவாகும். கேரள மக்களின் பேவரைட் பால் ஆப்பம் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பச்சரிசி – 2கப் *சாதம் – 1 கப் *தேங்காய் துருவல் … Read more

ஒரு நாள் மட்டும் இதை வையுங்க!! இனி ஒரு எலி கூட உங்க வீட்டு வீட்டுப் பக்கம் அண்டாது!! 100% தீர்வு இருக்கு!!

ஒரு நாள் மட்டும் இதை வையுங்க!! இனி ஒரு எலி கூட உங்க வீட்டு வீட்டுப் பக்கம் அண்டாது!! 100% தீர்வு இருக்கு!! நம்மில் பலர் வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த எலி அளவில் சிறியவை என்றாலும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. எலி தொல்லை இருக்கும் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இந்த ஆபத்து நிறைந்த எலிகளை விரட்ட நாமும் பல வழிகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் பலன் … Read more

உங்கள் பர்ஸில் பணம் இருந்து கொண்டே இருக்க.. முதலில் இதை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

உங்கள் பர்ஸில் பணம் இருந்து கொண்டே இருக்க.. முதலில் இதை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். அவசரத் தேவைக்காக நம் … Read more

பெண்களே உங்கள் முகம் அதிக பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!!

பெண்களே உங்கள் முகம் அதிக பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!! நம்மில் பலரது முகம் கருமையாக பொலிவிழந்து காணப்படும். இது நம் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதினால் அவற்றை எவ்வாறு சரி செய்வதென்று தெரியாமல் ரசாயனம் கலந்த கண்ட பொருட்களை வாங்கி முகத்தில் அப்ளை செய்கிறோம். இதனால் பக்க விளைவுகளை சந்தித்து இருந்த கொஞ்ச நஞ்ச அழகையும் கெடுத்து கொள்கிறோம். முகம் பொலிவற்று காணப்பட காரணங்கள்:- *முகத்தில் எண்ணெய் … Read more