வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!! 

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!!  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் பாம்பு கடித்ததில் பலியானார். திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என அழைக்கப்படும் சிறுவாபுரி ஒன்றியம் மேட்டுதெருவில் வசித்து வருபவர் வாசுதேவன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பார்கவி வயது 23. இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இந்த சூழ்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பார்கவி சாப்பிட்டுவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். … Read more

இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய ஆற்றுநீர் !! கதிகலங்கிய பொதுமக்கள் அச்சம் !!

River water turned blood red!! Distraught public fear !!

இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய ஆற்றுநீர் !! கதிகலங்கிய பொதுமக்கள் அச்சம்!!  நன்றாக இருந்த ஆற்று நீர் திடீரென நதிநீர் முழுவதும் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பீர் தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவால் இந்த நிற மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் நாகோ என்ற நதி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அந்த நதிநீர் முழுவதும் திடீரென அடர்  கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்களும், பார்வையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். … Read more

மகனின் படத்தை பார்த்த முதல்வர்!! கூறியது என்ன? இணையத்தில் வைரலாகும் மாமன்னன்!!

மகனின் படத்தை பார்த்த முதல்வர்!! கூறியது என்ன? இணையத்தில் வைரலாகும் மாமன்னன்!! மாமன்னன் திரைடத்தின் ஹீரோவாக உதியநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இந்த படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் இந்திய தமிழ் அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும். மேலும் இந்த படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு போன்ற நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்தது. இந்த படத்தில் ஒரு படலை நகைச்சுவை நடிகர் வடிவேலு பாடியுள்ளார். மேலும் அவர் … Read more

இனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! 

Henceforth weekly special train to these towns!! Weird announcement issued by Southern Railway!!

இனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!  திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணங்களின் போது ஏற்படும் கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அதன்படி தற்போது பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை இயக்கியது. அதேபோல சில முக்கியமான ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை குறிப்பிட்ட மாதங்களில் இயக்கி வருகிறது. ஏற்கனவே எர்ணாகுளம்- … Read more

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய  படம்!!  தென்மாவட்ட கதை களத்தில் படமா?? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

Poster of the new movie directed by Mari Selvaraj starring Duru Vikram!! Fans expect that the film will be in the story field of South District!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ்  விக்ரம் நடிக்கும் புதிய  படம்!!  தென்மாவட்ட கதை களத்தில் படமா?? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!! இந்திய சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயோபிக்  படங்களையே எடுப்பதற்கு இயக்குனர்கள் அதிக அளவில் முனைப்பு காட்டி வந்தனர். சினிமா பிரபலங்கள் ,ஆராயிச்சியாளர்கள்  மற்றும் விளையாட்டு வீரர்கள் போனறவர்களின் வாழ்க்கை வரலாறுகளே படமாக எடுக்கப்பட்டது. தமிழக விளையாட்டு வீரர் நட்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இயக்குனர் மாரி செல்வராஜ்  அவர்  மாமன்னன் … Read more

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!! 

cruel-parents-who-sold-their-daughter-for-money-shocking-information-from-the-police-investigation

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!!  பணத்தை வாங்கிக் கொண்டு 12 வயது மகளை 27 வயது நபருக்கு  பெற்றோர் விற்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகர் அருகே குணகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெற்றோர் அவர்களது 12 வயது மகளை நபர் ஒருவருக்கு பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்வது என முடிவு செய்துள்ளனர். அந்த நபருக்கு … Read more

பிரபல நடிகை  சர்ஜரியால் செய்த முக மாற்றம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Famous actress' face change done by surgery!! Shocked fans!!

பிரபல நடிகை  சர்ஜரியால் செய்த முக மாற்றம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! காதல் கண் கட்டுதே படத்தில் மூலம் அறிமுகமான அதுல்யா ரவி. அந்த படத்திற்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கப்படவில்லை. ஆனால் அவர் அழகிய முகத்திற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதுல்யாவின் கியூட்டான லுக் ரசிகர்களுகிடையே நல்ல  வரவேற்பு பெற்றார். இருப்பினும்  அதுல்யாவிற்கு பெரிதும் பட வாய்ப்புகள் கிடைக்கப்படவில்லை. மேலும் இவர் சிறிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தார். எந்த ஒரு பெரிய படங்களிலும் அவருக்கு வாய்ப்பு … Read more

இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ஆத்திரம்!! இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டினரால் நேர்ந்த துயர முடிவு!!

Fury of not attending the funeral!! Young woman's tragic end by the neighbors!!

இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ஆத்திரம்!! இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டினரால் நேர்ந்த துயர முடிவு!!  இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாததால் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். மும்பை காட்கோபர்- மன்சூர்த் சாலையில் அருகே வசித்து வருபவர் கிருஷ்ணா பவார். இவரது சகோதரர் கடந்த செவ்வாய்கிழமை இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கில் அந்த பகுதியை சேர்ந்த அஞ்சலி போசலே மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணா பவார் நேற்று … Read more

மீண்டும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

Another chance of three days of rain!! Announcement issued by Meteorological Department!!

மீண்டும் மூன்று நாட்கள் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் செய்திக்குறிப்பில் தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த மழைக்கு காரணம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியே தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும்  ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல … Read more

அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!!

New change in Amma restaurants!! Action to improve!!

அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!! அம்மா உணவகங்களின் கட்டிடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனுடன் அவற்றிற்கு தேவையான புதிய பொருட்களையும் வாங்க முடிவு செய்துள்ளனர். ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனது.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அம்மா … Read more