விரைவில் வர இருக்கிற அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையம்!! அடிக்கல் நாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

Government fertility treatment center coming soon!! Foundation Minister M. Subramanian!!

 விரைவில் வர இருக்கிற அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையம்!! அடிக்கல் நாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!! சென்னை எழும்பூரில் இன்னும் இரண்டு மாதங்களில் அரசு கருத்தரித்தல் மையம் திறக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகரின் எழும்பூரில் ரூ.5.89 கோடி செலவில் தாய் சேய் நல மருத்துவமனை அமைக்கபட இருத்த நிலையில் அதற்கு அடிக்கல் நாட்டினார் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்த மையம் காத்திருப்பு அறை ,உணவு கூடங்கள் போன்ற … Read more

சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!! வாகனங்கள் பறிமுதல்!!

Violation of road rules will lead to strict action!! Seizure of vehicles!!

சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!! வாகனங்கள் பறிமுதல்!! திருப்பத்தூர் மாநகரில் சாலை விதிகளை மீறிய 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகளவில் ஆட்களை ஏற்றிய ஆட்டோக்களை எச்சரித்தனர் காவல் துறை அதிகாரிகள். திருப்பத்தூர் பகுதியில் சாலை விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் , ஆட்டோக்கள் அதி அளவில் ஆட்களை ஏற்றி செல்வதாகவும் புகார்கள் வந்து கொண்டே உள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அதில் பெரும்பாலன பொதுமக்கள் சாலை விதிகளை … Read more

நீட் பயிற்சி மையத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Students continue to commit suicide at the NEET coaching center!! Parents in shock!!

நீட் பயிற்சி மையத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில்  நீட் பயிற்சி மையத்தில் எராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களில் இருவர் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொட்டுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா சேத் மற்றும் மற்றொருவர் உதய்பூர் பகுதியைச் சேர்ந்த மெஹீல் வைஷ்ணவ் என்பது தெரியவந்துள்ளது. இதில் … Read more

இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ளாத கணவன் !! மனைவியின்  கண்முன்னால் செய்த வெறிச்செயல்!! 

Husband who does not accept second love !! In front of his wife's eyes, the act of madness!!

இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ளாத கணவன் !! மனைவியின்  கண்முன்னால் செய்த வெறிச்செயல்!!  வீடு புகுந்து மனைவி கண் முன்னாலேயே இரண்டாவது காதலனை வெட்டி கொன்ற கணவன் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் செல்வ கணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 29. இவர் கார் டிரைவராக உள்ளார். அதேபோல் திருமழிசை பகுதியை சேர்ந்தவர்  விஜயலட்சுமி வயது25.    இவரது கணவர் சத்யா வயது 40. இவர்கள் இருவருக்கும் ஏழு … Read more

பள்ளி விடுமுறை வகுப்பை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் செய்த காரியம்!! கட் அடித்து சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

What the students did after skipping the school holiday class!! Tragedy befell the students who made the cut

பள்ளி விடுமுறை வகுப்பை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் செய்த காரியம்!! கட் அடித்து சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!  பள்ளியில் வகுப்பை புறக்கணித்துவிட்டு சென்ற மூன்று மாணவர்கள் சோகமான முடிவுக்கு ஆளாகி உள்ளனர். மேற்கு வங்காளத்தின் பங்குரா மாவட்டத்தில் துர்காப்பூர் சென்ற கிராமம் உள்ளது இந்த கிராமத்தை ஒட்டி தாமோதர் என்ற நதி ஓடுகிறது. இந்த ஆற்றில் அந்த கிராமத்தினை சேர்ந்த அனைத்து மக்களும் தங்கள் நீர்தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.மேலும் அந்த கிராம மக்கள்  அதில் குளிப்பது … Read more

பிரபல ரவுடி வெட்டிக் கொலை பழிக்கு பழி!! இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு!!

Famous rowdy cut and killed The people of the area are excited by this incident!!

பிரபல ரவுடி வெட்டிக் கொலை பழிக்கு பழி!! இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு!! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சிபி நேற்று இரவு 11 மணி அளவில் புதுசாம்பள்ளி என்ற இடத்தில் யாரும் இல்லாத இருட்டில் வைத்து அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். முதலில் போலீசாருக்கு மேட்டூர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீசார் ஒரு மணி … Read more

ஆஸ்கார் விருதுக்கான  தேர்வுகுழு பட்டியல்!! பிரபல இயக்குனர் தேர்வு!! 

Oscar shortlist!! Selection of famous director!!

ஆஸ்கார் விருதுக்கான  தேர்வுகுழு பட்டியல்!! பிரபல இயக்குனர் தேர்வு!!  ஆஸ்கர் விருதுகள் வழங்கும் தேர்வு குழுவுக்கு 398 பேர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. இதில் பிரபல இயக்குனர் மணிரத்தினமும் பெயரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் தேர்வு குழுவிற்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழைக்கப்படுவார்கள். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது … Read more

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Good news for transport workers!! Action order issued by Chief Minister Stalin!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு!  முதல்வர் ஸ்டாலின் போக்குவரத்து தொழிலாளர்களை கௌரவிக்கும் வண்ணம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி அவசர தேவைகளுக்காக கொரோனா காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்து தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில் மூக்குத்தொகை ஊக்கத்தொகை ரூ.17.15 கோடி மற்றும் ஊதிய நிலுவைத் தொகையான ரூ. 171. 05 கோடி வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இதுபற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14 … Read more

அமேசான் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! மெகா தள்ளுபடி வெளிவந்த அருமையான அறிவிப்பு!!

Good news for Amazon customers!! Great announcement of mega discount!!

அமேசான் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! மெகா தள்ளுபடி வெளிவந்த அருமையான அறிவிப்பு!! அமேசான் என்பது அமெரிக்க நிறுவனம் ஆகும். அமேசான் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கும் பெரும்பாலும் மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் தற்போது அமேசான் மூலம் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரைம் டே விற்பனையை ஜூலை 15 ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன்கள், … Read more

இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!!

Ambulance will not get stuck in traffic anymore!! New M Siren Smart Ambulance Project Launched!!

இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!! காவல் துறை அதிகாரி கபில் குமார் சி.சரத்கர் அவர்களால் சென்னையில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காமல் இருக்க எம்.சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாநகரில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் சிக்கி கொள்கின்றது.இதில் சிகிச்சைக்காக இருப்பவர்,மருத்துவம் தேவைப்படுவோர் மற்றும் விபத்துகளில் காயம் அடைந்தவர் என்ற அனைவரும் அவசர நிலையில் இருப்பதால் இந்த போக்குவரத்து … Read more