2026 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை பெற போகும் 4 ராசிகள்! உங்கள் ராசி எது?

2026 ஆம் ஆண்டு சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். தற்போது மீன ராசியில் பயணித்து வரும் அவர் 2026 ஆண்டு முழுவதும் மீன ராசியிலேயே பயணிக்க இருக்கிறார்.   இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டின் ஆரம்பம் முழுவதும் சனி பகவான் பயணித்து விபரீத ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறார். இந்த ராஜயோகம் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ இருக்கிறது. அந்த … Read more

துடைப்பத்தை இப்படி வைத்தால் கட்டாயம் சண்டை வரும்!

வீட்டில் துடைப்பத்தை இப்படி வைத்தால் கட்டாயமாக சண்டை வரும். மகா லட்சுமி வாசம் செய்யும் இடம் என்பதால் துடைப்பத்தை தானமாக யாருக்கும் கொடுக்க கூடாது. துடைப்பத்தை ஈசானி மூலையில் வைக்க கூடாது. துடைப்பத்தை தேய தேய வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தி கூட்டினால் வறுமையானது வந்து சேரும். துடைப்பத்தை வைப்பதற்கு பலவேறு முறை உள்ளது. பல பேர்களுக்கு இதை எப்படி? எங்கு வைக்க வேண்டும்? என்பதே தெரிவதில்லை. ஒரு சிலர் வீட்டில் துடைப்பத்தை படுக்க வைப்பார்கள். … Read more

திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றம்.. கோவில் நிர்வாகம் அளித்த விளக்கம்!!

புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக இருப்பது திருவண்ணாமலை. பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை, பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்படும். பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. அதனால் சென்னை மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில் … Read more

நாளை சனிப் பிரதோஷம் – இப்படி வழிபட்டால் ராஜயோகம் தேடி வரும்!

sani pradosham 2025

சனி பிரதோஷம் என்பது பிரதோஷ நாட்களில் முக்கியமான நாளாகும். சனி பிரதோஷ நாளன்று சிவனை வழிபட்டால் தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். முக்கியமான சனிப் பிரதோஷம் – 2025 மே 24: நாளை, மே 24 ஆம் தேதி சனிக்கிழமை, இந்த வருடத்தின் முக்கியமான சனிப் பிரதோஷமாகும். இதைத் தவற விடக் கூடாது, ஏனெனில் அடுத்த சனிப் பிரதோஷம் அக்டோபர் மாதத்தில் தான் வருகிறது. அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய இந்த பிரதோஷம், சிவபெருமானை … Read more

பறிப்போன ஜாகீர் உசைன் உயிர்.. முழு காரணம் திமுக தான்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!

Netizens are saying that the killing of Zakir Hussain has further confirmed the breakdown of law and order.

நெல்லையில் ஜாகிர் உசேன் படுகொலை சம்பவம் தான் சட்ட ஒழுங்கு சீர் குலைந்து விட்டதை மேற்கொண்டு உறுதி செய்துள்ளது. தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் உயிருக்கு அச்சுறுதல் உள்ளதாகவும் பலமுறை உசேன் போலீசாரிடம் கூறியும் இது குறித்து வீடியோ பதிவிட்டும் அவருக்கும் முறையான பாதுகாப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி அவர் சாமானிய மக்களை கடந்து கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவரின் தனிப்படை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். தற்பொழுது ஓய்வு பெற்ற நிலையில், நில தகராறு சம்பந்தமாக பல கொலை … Read more

மாலை நேரங்களில் விளக்கு ஏற்றும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்..!!

நமது வீடுகளிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, ஆலயங்களிலோ விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது முக்கியமான வழிபாடாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நமது வீடுகளிலும், தொழில் செய்யும் இடங்களிலும் மாலை நேரங்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வோம். ஆனால் தவறுதலாக தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை நாம் செய்து இந்த விளக்கினை ஏற்றினால், நாம் எதற்காக விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோமோ அதற்கான பலன் நமக்கு கிடைக்காது. நமது வீட்டில் உள்ள இருளை இந்த விளக்கு எவ்வாறு நீக்குகிறதோ, … Read more

கண்ணாடியை இங்கே வைத்தால் பணம் இரட்டிப்பாகும்..!! பணம் நம் கையில் தங்கும்..!!

நாம் தினமும் ஓடி ஓடி உழைக்கின்ற பணம் நமது கைக்கு வருகிறது, ஆனால் அது நம் கையில் தங்குவதில்லை. பணம் நம்மிடம் வந்த உடனேயே ஏதேனும் ஒரு செலவு வந்து விடுகிறது. எதிர்பாராத செலவுகள் பல ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. மாதம் மாதம் வருகின்ற சம்பளத்தில் ஏதேனும் சிறிதளவு ஆவது சேமித்து வைக்கலாம் என எண்ணினாலும், திடீரென ஏதேனும் ஒரு செலவு ஏற்பட்டு அந்தப் பணமும் கரைந்து விடுகிறது. உழைப்பினை மட்டும்தான் போட முடிகிறது, சிறிதளவு கூட … Read more

எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்..?! நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள்..!!

பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது என்பது நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறையாகும். இவ்வாறு நமது பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்கினை தானாக குளிர விடலாமா? அல்லது நாம் குளிர்விக்க வேண்டுமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் உண்டு. அதேபோன்று கார்த்திகை தீபம் மற்றும் கோவில்களில் ஏற்றக்கூடிய தீபமானது தானாக தானே குளிர்கிறது. அது அவ்வாறு குளிரலாமா? என்ற சந்தேகமும் நம்மில் பலருக்கும் உண்டு. எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்? எந்தெந்த விளக்குகள் தானாக குளிர விடக்கூடாது? … Read more

வெள்ளி மோதிரத்தை இந்த ஒரு விரலில் அணிந்து பாருங்கள்..!! நடக்கப்போகும் மாற்றங்களை நீங்களே காண்பீர்கள்..!!

பஞ்ச உலோகங்களில் மிகவும் அதிக ஈர்ப்பு சக்தியை கொண்டது வெள்ளி. தங்கத்தை காட்டிலும் வெள்ளிக்கு தான் அதிகப்படியான ஈர்ப்பு சக்தி உள்ளது. தங்கமானது தங்கத்தை மட்டுமே ஈர்க்கும் சக்தியை கொண்டது. ஆனால் வெள்ளியானது மற்ற விலையுயர்ந்த ஆபரணங்களையும், பணத்தையும் ஈர்க்கக்கூடிய அதீத சக்தி கொண்டது. இதனால்தான் பல தாந்திரீக விஷயங்களில் வெள்ளியை பயன்படுத்துகிறார்கள். அட்சய திருதி அன்றும் தங்கத்தை வாங்குவதை காட்டிலும் வெள்ளியை வாங்கினால் தான் பண வரவு அதிகமாக நமக்கு கிடைக்கும். தற்போதைய நிலையில் தங்கத்தை … Read more

கல் உப்பு பரிகாரம்..!! பணமும் நகையும் சேரும்..!! கடன் தீரும்..!

பரிகாரம் என்றாலே வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பை தரும். அதிலும் குறிப்பாக கல் உப்பு பரிகாரத்தினை வெள்ளிக்கிழமைகளில் செய்வது மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானின் அருளை நமக்கு பெற்றுத் தரும். வீட்டின் வறுமை நீங்கி பணவரவு ஏற்படவும், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடவும் கல் உப்பு பரிகாரத்தினை வெள்ளிக்கிழமை அன்று செய்வதன் மூலம் நல்ல பலனை நாம் கண்கூடாக பார்க்க முடியும். எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்து சம்பாதித்தாலும் வரவிருக்கும் செலவிற்குமே சரியாகி விடுகிறது. கையில் எந்த பணமும் … Read more