தொழில் சிறக்க வேண்டுமா.. ஆயுத பூஜையை இதோ இந்த நல்ல நேரத்தில் வழிபடுங்கள்!!

do-you-want-to-succeed-in-business-worship-ayudha-puja-at-this-auspicious-time

தொழில் சிறக்க வேண்டுமா.. ஆயுத பூஜையை இதோ இந்த நல்ல நேரத்தில் வழிபடுங்கள்!! ஒவ்வொரு வீட்டிலும் வருடம் தோறும் நவராத்திரி ஆனது கோலாகலமாக கொண்டாடப்படும். அதில் குறிப்பாக ஒன்பதாவது நாள் ஊரெங்கும் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதாவது துர்க்கை அம்மன் தொடர்ந்து எட்டு நாட்கள் மகிஷாசுரனுடன் சண்டையிட்டு 9 வது நாள் தான் அவரை வதம் செய்கிறார்.அவ்வாறு வதம் செய்து போருக்காக தாம் பயன்படுத்திய ஆயுதங்களுக்கு நன்றி செய்யும் விதமாக இந்நாள் பார்க்கப்படுகிறது. எனவே … Read more

மகாளய அமாவாசையில் நடைபெறும் சூரிய கிரகணம்!!! இந்தியாவில் தெரிய வாய்ப்பு இருக்கின்றதா!!?

மகாளய அமாவாசையில் நடைபெறும் சூரிய கிரகணம்!!! இந்தியாவில் தெரிய வாய்ப்பு இருக்கின்றதா!!? மகாளய அமாவாசையில் இன்று(அக்டோபர்14) நடைபெறும் நிலையில் 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பூமியை பொறுத்தவரை ஒரு வருடத்தில் 2 சூரிய கிரகங்கள் முதல் 5 சூரிய கிரகணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று(அக்டோபர்14) நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசையில் நடைபெறும் … Read more

அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர கல் உப்பு மற்றும்  5 ரூபாய் நாணயம் வழிபாடு செய்யுங்கள்!! அப்புறம் நடப்பதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

Worship Athishtha Lakshmi with rock salt and 5 rupees coin!! Then you will be surprised to see what happens!!

அதிர்ஷ்ட லட்சுமி வீடு தேடி வர கல் உப்பு மற்றும்  5 ரூபாய் நாணயம் வழிபாடு செய்யுங்கள்!! அப்புறம் நடப்பதை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!! உப்பு நம் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக இருக்கிறது.இந்த உப்பு சமையலுக்கு மட்டும் அல்ல ஆன்மீகத்திற்கு சிறந்த ஒரு பொருளாக விளங்குகிறது.இந்த கல் உப்பில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறார் என்று நம்பப்படுகிறது. உப்பு எதிர்மறை எண்ணங்களை உள் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டவையாக இருப்பதினால் வீட்டு சமையலறையில் உப்பு … Read more

உங்களை கோடீஸ்வரராக மாற்றும் 1 ரூபாய் நாணய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

1 rupee coin remedy that will make you a millionaire!! 100% effective!!

உங்களை கோடீஸ்வரராக மாற்றும் 1 ரூபாய் நாணய பரிகாரம்!! 100% பலன் உண்டு!! இன்றைய காலத்தில் வாழக்கையை கடத்துவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.சம்பாதிக்கும் பணம் சாப்பாடு,மருத்துவ செலவுக்கே சரியாக இருப்பதால் எங்கிருந்து சேமிக்கிறது என்ற ஆதங்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவு சேமிப்பு இருந்தால் தான் அவசரத் தேவைக்கு கடன் வாங்காமல் இருப்பதை வைத்து சமாளிக்க முடியும்.ஆனால் சேமிக்கவே முடியவில்லை என்று வருத்தப்படும் நபர்கள் எளிய பரிகாரம் ஒன்றை செய்தால் வீட்டில் செல்வம் … Read more

நிகழப்போகும் சூரிய கிரகணம் : யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்ன்னு தெரியுமா? 

An upcoming solar eclipse: Who knows who's lucky?

நிகழப்போகும் சூரிய கிரகணம் : யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்ன்னு தெரியுமா?  புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய பட்சம், மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், அன்றைய நாளில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. வரும் சனிக்கிழமை, அக்டோபர் 1ம் தேதி காலை 08:34  மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி மதியம் 2.25 மணிக்கு முடிவடைகிறது. ஆனால், இந்த  நேரம் இந்தியாவில் இரவில் நடைபெறுகிறது. இந்த சூரிய கிரகணத்தால் யாருக்கெல்லாம் நன்மை கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம்: நிகழப்போகும் … Read more

அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டுமா?? அப்போ நீங்கள் இந்த இலையில் வியாழக்கிழமை தீபம் ஏற்றிப் பாருங்க!! 

அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டுமா?? அப்போ நீங்கள் இந்த இலையில் வியாழக்கிழமை தீபம் ஏற்றிப் பாருங்க!!  இந்த இலை மட்டும் நம்ம வீட்டில் இருந்தால் நல்ல தேவதைகள் நமது வீட்டிற்கு வருவார்கள் என்பது ஐதீகம். அது என்ன இலை, அதன் மூலம் குபேர பகவானின் அருள் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இந்த இலை நமது வீட்டில் இருந்தால் அங்கு நல்ல தேவதைகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படும். அந்தச் … Read more

54 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சூரசம்ஹாரம்!!

திருச்செந்தூர் தமிழ் கடவுள் முருகரது புகழ்பெற்ற  கோவில்களில் ஒன்றாகும்.            இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூச விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் பண்டிகை காலங்களில் நடைபெறுவது வழக்கம்.ஆனால் முருகனுக்கே உரிய சிறப்பு வாய்ந்த சூரசம்ஹார நிகழ்ச்சியானது  கடந்த 54 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது  இக்கோவிலுக்கு புதிதாக  அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனைக்  கூட்டம்  அறங்காவலர் குழுத்தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கோவிலில் வருடா … Read more

ஏழுமலையானை சந்திக்க ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!! தரிசனத்திற்காக 32 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!!!

ஏழுமலையானை சந்திக்க ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!! தரிசனத்திற்காக 32 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!!! திருப்பதி ஏழுயலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று 32 மணி நேரத்திற்கு பிறகு சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, பள்ளி விடுமுறை என்று அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் மக்கள் அனைவரும் சுற்றுலா செல்லத் தெடங்கியுள்னர். இதையடுத்து உலகப் புகழ் பெற்ற திருப்பதி … Read more

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!!

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலானது உலக பெயர் பெற்ற ஒரு கோவிலாகும். நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் அங்கு கிரிவலம் செல்லும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே காணப்படும். இதனை சாதகமாக கொண்டு அங்கு ஏராளமான குழந்தைகள் கிரிவல பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.இதை பார்த்த சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று போலிசாரின் உதவியுடன் கிட்ட தட்ட ஒரு 20 குழந்தைகளை கையகப்படுத்தினர். அந்த குழந்தைகளிடம் … Read more

கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!!

கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!! பல்லாண்டு காலமாக குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இந்து கோவில்களில் அர்ச்சகராக பணியாற்றி வந்தனர்.தமிழக அரசு இந்த நிலையை மாற்ற அனைத்து வகுப்பினரும் வேத படிப்புகளை படித்து அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தினை இயற்றியது. இதனை எதிர்த்து அகில இந்திய சிவாச்சாரியார் சங்கத்தலைவர் ஜி.பாலாஜி அவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தமிழகத்தில் உள்ள ஆகம விதிப்படி அமைந்துள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறி அர்ச்சகர் நியமனம் … Read more