ஜூன் அல்லது ஜூலையில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

ஜூன் அல்லது ஜூலையில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சந்தித்து பேசினார். அப்பொழுது இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அவர்கள் “இதுவரையில் எங்கும் நடந்திராத … Read more

தெய்வீக மணம் வீசும் சாம்பிராணி; இனி வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்!

தெய்வீக மணம் வீசும் சாம்பிராணி; இனி வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்! தெய்வத்திற்கு தூப தீபம் காட்ட பயன்படுத்தும் சாம்பிராணியை கடையில் வாங்குவதை விட வீட்டில் தயாரித்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு. தேவையான பொருட்கள்:- *பச்சை கற்பூரம் 25 கிராம் *ஏலக்காய் 10 கிராம் *வெண் கடுகு 250 கிராம் *மருதாணி விதை 250 கிராம் *வேப்பிலை பொடி 50 கிராம் *வில்வ இலை பொடி 50 கிராம் *ஜவ்வாது 50 கிராம் செய்முறை:- மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து … Read more

உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!!

Do just this one remedy to increase cash flow in your home!!

உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!! வீட்டில் நேர்மறை எண்ணங்கள், கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே பண வரவு அதிகரிக்கும். இல்லையென்றால் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் பணம் வந்த வழியே சென்று விடும். கடவுளின் அனுகிரகம் நம் வீட்டில் அதிகரிக்க செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமி வீட்டில் குடி புக நீங்கள் ஒரு பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்: *பச்சை கற்பூரம் *ஏலக்காய் *விரலி மஞ்சள் … Read more

நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் 3 வாரங்களில் அடைந்து போக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

Do this remedy to pay off all your debt in 3 weeks!

நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் 3 வாரங்களில் அடைந்து போக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்! இன்றைய உலகில் கடன் இல்லாத மனிதர்களை பார்ப்பது அரிது. திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த தெரியாதவர்கள் கடனில் சிக்கி விடுகின்றனர். எதிர்பாராத செலவிற்கு கடன் வாங்க ஆரம்பித்து தேவையற்ற செலவுகளுக்கு கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டி வரும் மனிதர்கள் ஏராளம். ஒரு சிலர் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தவறான பாதையை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். எதிர்பாராத செலவிற்கு கடன் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த நாளில் என்ன செய்தால் நல்லது..!

Know.. Which day is better to do..!

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த நாளில் என்ன செய்தால் நல்லது..! வாரத்தில் உள்ள அனைத்து நாட்களுமே நல்ல நாட்கள் தான். சில கிழமைகள் வழிபாட்டிற்கு உகந்தவையாக இருக்கும். சில கிழமைகள் வேறு செயல்கள் செய்ய உகந்தவையாக இருக்கும். இவ்வாறு வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு சிறப்பை கொண்டிருக்கின்றது. அந்தவகையில் எந்த நாட்களில் என்ன செய்தால் பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். 1)ஞாயிற்று கிழமை வாரத்தின் முதல்.. சூரிய பகவானுக்கு உகந்த நாள் ஞாயிறு. இந்த நாள் ஆன்மீக … Read more

புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க கருப்பு உளுந்து பரிகாரம் செய்யுங்கள்!

To get rid of son's dosha and get blessed with child, do black gram remedy!

புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க கருப்பு உளுந்து பரிகாரம் செய்யுங்கள்! ஜாதகப்படி ஒருவருக்கு ராகு பாதகமாக இருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இந்த ராகு பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாக கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை 9 தினங்கள் செய்து வர வேண்டும். இதற்கு முதலில் ஒரு கைப்படி அளவு கருப்பு உளுந்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு வெள்ளை காட்டன் துணியை ஒன்பது … Read more

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..! பெரியாண்டிச்சி, ஐயனார், கருப்பசாமி, இருசாயி, ஒண்டி வீரன் என்று பல குலதெய்வங்கள் உள்ளன. இதில் அவரவர் குலத்தை காக்க குலதெய்வம் கட்டாயம் இருக்கும். குலதெய்வம் எப்பொழுதும் உக்கிரமாகத் தான் இருக்கும். இதனால் குலதெய்வத்தை பார்க்கும் பொழுது ஒரு தைரியம் பிறக்கும். இன்றைய உலகில் கடவுளை வணங்கக் கூட யாரும் நேரம் இல்லை. அதிலும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்பவர்கள் மிகவும் குறைவு தான். காலப்போக்கில் குலதெய்வ வழிபாட்டை பலரும் … Read more

நீங்கள் விளக்கேற்றும் பயன்படுத்தும் திரிகளும்.. அதன் பலன்களும்..!

நீங்கள் விளக்கேற்றும் பயன்படுத்தும் திரிகளும்.. அதன் பலன்களும்..! வீடு, கோயில்களில் விளக்கேற்றும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. தீபம் ஏற்ற பயன்படுத்தும் விளக்குகளில் மண் அகல், காமாட்சி விளக்கு, குத்து விளக்கு என்று பல வகைகள் இருக்கின்றது. தீபம் ஏற்ற பயன்படுத்தும் எண்ணெயில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நெய் என பல வகைகள் இருக்கின்றது. அதேபோல் தான் தீபம் ஏற்ற பயன்படுத்தும் விளக்குத் திரிகளிலும் பல வகைகள் இருக்கின்றது. … Read more

தொடரும் இந்து மதத்திற்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு! வாக்கு வங்கியை இழக்குமா திமுக!

தொடரும் இந்து மதத்திற்கு எதிரான திமுகவின் நிலைப்பாடு! வாக்கு வங்கியை இழக்குமா திமுக! இந்து மதத்திற்கு எதிரான நிகழ்வுகளுக்கு ஆதரவு கொடுக்கும் திமுக ராமர் கோவில் விவகாரத்தில் மீண்டும் அதை உறுதி செய்யும் வகையில் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறது. திமுக தொடர்ந்து இந்துக்களை காயப்படுத்துவதையும், இந்துக்கடவுள்களை இழிவு படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. திமுக பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையும், மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் கொள்கைகள் உடைய திராவிட கழகத்திலிருந்து பிரிந்து வந்தது. ஆனால் தற்போது கடவுள் மறுப்பு … Read more

இராவணனுக்கு கொடுக்கப்பட்ட சாபம்!

    ராவணன் குபேர பட்டிணத்துக்கு அருகே இருந்த நேரம், அந்த வழியாக குபேரனின் மருமகள் ரம்பா போய்க்கொண்டு இருந்தார்.   அவளை சிறை பிடித்த ராவணன் தகாத செயல்களை செய்ய ஆசைகொண்டார்.   “தான் நளகுபேரனின் மனைவி ரம்பா, குபேரனின் மருமகள் என்னை விட்டு விடுங்கள்” என்றார்.   நீ ஒன்றும் எனது மகன் இந்திரஜித்தின் மனைவி இல்லை. அப்படி இருந்தால் நான் உன்னை இங்கே இருந்து போகச் சொல்லி இருப்பேன் என்றார்.   தனது … Read more