தீபாவளிக்கு மொத்தம் 16540 சிறப்பு பேருந்துகள்! ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு இடங்கள்!

A total of 16540 special buses for Deepavali! Six places arranged!

தீபாவளிக்கு மொத்தம் 16540 சிறப்பு பேருந்துகள்! ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு இடங்கள்! தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எப்பொழுதுமே தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆண்டு தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் பேட்டி அளித்தார். அதில் அவர் இவ்வாறு கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் … Read more

வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

Petition to open from Friday! Urgent case in court today!

வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு! கோவையை சேர்ந்த ஆர். பொன்னுசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் பட்டதை அடுத்து, தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனவே மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இதெல்லாம் நடைமுறைக்கு வந்தாலும், இன்றும் கோவில்களில் … Read more

காசு இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு? திருடனின் சுவாரசிய கடிதம்

பொதுவாகவே சில இடங்களில் சில தினங்களுக்கு வெளியூர் சென்று வந்தால் அந்த வீட்டில் பயங்கரமான கொள்ளை சம்பவம் நடந்து இருக்கும். வீட்டில் இருக்கும் பணம், நகை அல்லாது வீட்டு உபயோக பொருட்களை கூட திருடர்கள் விட்டு வைக்க மாட்டார்கள். சில இடங்களில் சாதாரண திருட்டு கொலையில் கூட முடிந்து இருக்கிறது. சில திருடர்கள் தாங்கள் திருடும் பொருட்களை கை மாற்ற நினைக்கும் போதே கையும் களவுமாக மாட்டி கொள்வார்கள். சிலர் CCTV கேமரா மூலம் மாட்டி கொள்வார்கள். … Read more

தமிழகத்தில் இனி 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே சரக்கு விற்பனை-அரசு அறிவிப்பு.!!!

2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே சரக்கு விற்பனை செய்யப்படும் என டாஸ்மாக் கடைகள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோ இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மூன்றாம் அலை எச்சரிக்கை ஏற்கனவே உள்ளது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு பணிகளுக்கு கொரோனா 2 டோஸ் தடுப்புசி … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு..இந்த மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை வானிலை மைய இயக்குனர் புவியரசன் சந்தித்தார். அப்போது பேசிய அவர் வரும் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் … Read more

சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.!!

சீமானை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் திருநெல்வேலியில் இருந்து 1000 காங்கிரஸ் தொண்டர்கள் சீமானின் வீட்டை முற்றுகையிடுவோம் என்றும், தமிழகம் மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி அனைத்து மக்களுக்காகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. … Read more

அந்தரங்க பகுதியில் அன்னையே சூடு வைத்த அவலம்..!

கோழிக்கோடு : ஆன்லைன் வகுப்பினைக் கவனிக்காத 6 வயது குழந்தையை கொடூர குணம் கொண்ட தாய் ஒருவர் சூடு வைத்து கொடுமை செய்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 6 வயது நிரம்பிய குழந்தை ஒன்று உடம்பில் பல இடங்களில் தீக்காயங்களுடன் உறவினர்கள் மூலமாக அக்குழந்தை கொண்டு வரப்பட்டது. குழந்தையின் காயத்தினை கவனித்த மருத்துவர்களுக்கு இந்த தீக்காயம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.அதனையடுத்து மருத்துவ நிர்வாகம் … Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறதா?

கொரோனா பெருந்தொற்று ஒட்டு மொத்த உலகையே வீட்டினுள் பூட்டி வைத்து என்றே சொல்லலாம். இதனால் மற்றவர்கள் பாதித்ததை விட நம் எதிர்கால தலைமுறையாக பள்ளி பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியானது. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த ஊரடங்கின் போது மூடப்பட்ட பள்ளிகள் இன்றும் பள்ளி திறப்பு பல சிக்கலான சவால்களை சந்தித்து வருகின்றது எனக் கூறினால் மிகையாகாது.என்னதான் இணைய வழிக்கல்வி என்று கூறினாலும் ஒரு மாணவன் பள்ளிக்கு வந்து ஆசிரியரின் நேரடி கண்காணிப்பில் பாடம் கற்பதே சிறந்த … Read more

தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட பிரமுகர்! நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி!

Worker wanted in worker murder case! DMK MP to appear in court

தொழிலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட பிரமுகர்!  நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க எம்.பி! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பணிக்கன் குப்பத்தில் ஒரு முந்திரி தொழிற்சாலை உள்ளது. இது கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷுக்கு சொந்தமான தொழிற்சாலை ஆகும். அந்தத் தொழிற்சாலையில் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசன் என்ற நபர் வேலை செய்து வருகிறார். இவருக்கு வயது 55. இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி இவர் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்த … Read more

நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது! காரணம் என்ன?

sattai duraimurugan arrested

நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது! காரணம் என்ன? நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கன்னியாகுமரி பக்கத்தில் உள்ள தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்பாட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது.இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,கட்சியின் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பேசிய … Read more