தெலுங்கு சினிமாவில் கால்வைக்கும் சிவகார்த்திக்கேயன்!! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!!  

Sivakarthikeyan to make his mark in Telugu cinema !! Fans in anticipation !!

தெலுங்கு சினிமாவில் கால்வைக்கும் சிவகார்த்திக்கேயன்!! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் உருவாக்கியுள்ளனர். அதிலும் சிறப்பாக நடிகர் வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு போன்ற காமெடி நடிகர்களும் தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவையே கலக்கி வருகின்றனர். இதனிடையில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம்  அறிமுகமாகி பின்பு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி சினிமாவில் … Read more

சிகிச்சையின் போது கதறி அழுத அச்சுமா!! ஆறுதல் கூறும் சினிமா பிரபலங்கள்!!   

Do you cry during treatment? Comforting cinema celebrities !!

சிகிச்சையின் போது கதறி அழுத அச்சுமா!! ஆறுதல் கூறும் சினிமா பிரபலங்கள்!!

பிரபல ஜீ தமிழ் தொலைக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா. இவரின் பெயரை சொன்னாலே நினைவுக்கு வருவது அவரின் படபட பேச்சும் எப்போதும் சிரித்து கொண்டிருக்கும் முகமும் தான். அவரை ஜீ தொலைக்கசியின் செல்லப் பிள்ளை மற்றும் அச்சுமா என அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் தற்போது கொரோனா முதல் அலை முடிந்ததும் விஜய் டிவியில் வருடம் தோறும் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று மேலும் மக்கள் மனதை கவர்ந்தார். அவர் அந்த நிகழ்ச்சியில் அன்புதான் முக்கியம், அன்பிற்கு அடிமை ஆகாத மக்களே இல்லை, அன்பு தான் ஜெயிக்கும் என்று பல ரகளைகளையும் செய்தார். அந்த ஒரு வரத்தையை வைத்து நெட்டிசன்கள் பல மீம்களையும், ட்ரோல்கலை உருவாக்கினர்.

சின்னத்திரை நடிகர்களைத் தொடந்த்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் அந்த தொக்கட்சியின் தொகுப்பாளர்கள் தான். ஒரு பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, விளையாட்டு நிகழ்ச்சி பேன்ற எந்த ஒரு நிகச்சியிலும் பங்கேற்ப்பவர்களை விட அந்த நிகழ்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான் நினைவுக்கு முதலில் வருவார்கள். ஒரு தொலைக்காட்சி மக்கள் மனதில் நிலைக்க காரம் அந்த தொலைக்கட்சியின் பிரபலங்கள் தான்.

தற்போது 2 நாட்களுக்கு முன்பு விஜய் தொலக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா தனது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் தனக்கு தலையில் கட்டி உள்ளதாகவும், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றப் போவதகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அந்த சிகிசைச்யில் அவருக்கு தலையில் பகங்கரமாக வலி ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். அந்த தகவலுக்கு, நாங்க எல்லோரும் இருக்கோம் நீங்க கவலை படத்திங்க அச்சுமா, கடவுள் சாய் ராம் இருக்காரு உங்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியா முடிஞ்சதுன்னு கேள்வி பட்டேன். அறுவை சிகிச்சையின் போது அழுதீர்கள் என்றும் கேள்வி பட்டேன். நீங்க அழாதிங்க உங்களுக்கு செட் ஆகாது. நீங்கள் விரைவில் குணமடைந்து வீடு திருபுவீர்கள் என நடிகர் மனோபாலா கூறியுள்ளார்.

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Good news for students! It starts on the 26th!

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் இந்த தொற்றிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சிகளை செய்து வருகின்றனர்.அதனையடுத்து தொற்று அதிகளவு பரவும் என்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது.சிறிய வகுப்புகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் சிறிது குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி … Read more

பேரனுக்காக, தன் சொந்த பேத்தியை கடத்தி சென்ற பாட்டி!! தேடுதல் வேட்டையில் போலீசார்!!

ஆந்திர மாநிலத்தில் தனது மகன் வழி பேரனுக்கு திருமணம் செய்து முடிப்பதற்காக பதிநான்கு வயது சிறுமியான தனது மகள் வழி பேத்தியை அவர்களது பாட்டியே கடத்தி சென்ற சம்பவம் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம், திருச்சானூர் என்கிற பகுதியை சேர்ந்தவர் தான் மூதாட்டி வகுளம்மா ஆவார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேரன் முரளி கிருஷ்ணா என்பவருக்கு தனது மகள் வழி பேத்தியான பதினான்கு வயது சிறுமியை திருமணம் செய்ய … Read more

மக்களே பக்ரீத் பண்டிகை கொண்டாட தயாராகுங்கள்!! ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவிப்பு!!

People get ready to celebrate Bakreed !! Haji Salahuddin Muhammad Ayub Announcement !!

மக்களே பக்ரீத் பண்டிகை கொண்டாட தயாராகுங்கள்!! ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அறிவிப்பு!! பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால்கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்தப் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. வசதியுள்ள முஸ்லிம்கள்,  ஹஜ்  செய்வது என்பது, அவர்களது அடிப்படைக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ் செய்வது என்பது, … Read more

விஜய் டிவியில் கலக்கும் நடிகர் தீபக்!! இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!!

Actor Deepak mixes in Vijay TV !! The first game starts today !!

விஜய் டிவியில் கலக்கும் நடிகர் தீபக்!! இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!! சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என்று கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது விஜய் தொலைக்காட்சி தான். தமிழகத்தில் தற்போது நம்பர் ஒன் என்டர்டைன்மென்ட் தொலைக்காட்சியாக விஜய் தொலைக்காட்சி உள்ளது. இந்த தொலைக்காட்சியின் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு அனைவருமே அடிமை என்று தான் கூற வேண்டும். தற்போது தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் பாவம் … Read more

மக்களை நேரடியாக சந்திக்க வரும் முதலமைச்சர்!! மாஸ் காட்டும் தமிழக முதல்வர்!!

Chief Minister coming to meet the people directly !! Tamil Nadu Chief Minister showing Mass !!

மக்களை நேரடியாக சந்திக்க வரும் முதலமைச்சர்!! மாஸ் காட்டும் தமிழக முதல்வர்!! சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல சினிமா நடிகர்களும் பங்கேற்றனர். சில மாதங்களாக நடைபெற்ற பிரச்சாரத்தில் அவரவர் கட்சிக்காக பலர் நூதன முறையிலும், பலர் வேடிக்கையான முறையிலும், பலர் மக்களுக்கு பரிசுப் பொருட்களைக்  கொடுத்தும் மக்களை கவர்ந்து தங்களது வாக்குகளைச் சேகரிக்கும் முறையில் ஈடுபட்டனர். அதில் திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்திய பிரச்சாரத்தின் … Read more

இருபது மாவட்டங்களுக்கு குட் நியூஸ்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Good news for twenty districts! Announcement issued by the Department of Health!

இருபது மாவட்டங்களுக்கு குட் நியூஸ்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டியின் முடிவில் தொடங்கி இன்றளவும் முடிவில்லாமல் பரவி வருகிறது.மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு மீள்வதற்கு பெருமளவு சிரமபப்படுகின்றனர்.அத்தோடு ஒவ்வோர் ஆண்டு சினிமா,அரசியல் போன்றவற்றிலிருந்து பெரிய ஜாம்பாவன்களை இந்த கொரோனாவிற்கு இழக்க நேரிடுகிறது.அத்தோடு கொரோனா தொற்று சிறிதளவு குறையும் வேளையில் மக்கள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் நடமாடுகின்றனர். அதுமிட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் எடுக்கும் முன்னே மக்கள் அனைவரையும் … Read more

அரசியலில் தலைக்காட்டும் ரஜினி!! பரபரப்பு பேட்டி!!

Rajini to headline politics !! Exciting interview !!

அரசியலில் தலைக்காட்டும் ரஜினி!! பரபரப்பு பேட்டி!! தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் பங்களித்தனர். அதில் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் உதயநிதி, கமல் போன்ற சில சினிமா பிரபலங்களும் இந்த சட்டமன்றத் தேர்தலில் பங்களித்தனர். பின்பு தேர்தல் முடிந்த சில மாதங்களில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? … Read more

தமிழகத்தில் இன்று முதல் புதிய ஊரடங்கு!! அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது குறைந்து கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாமல், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் தொடங்கப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 சதவீதம் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . மேலும், இறுதி சடங்குகளில் … Read more