சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்!

22 sealed spirit outlets in Chennai!

சீல் வைக்கப்பட்ட 22 ஆவின் விற்பனை நிலையங்கள்! நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. புதிய முதல்வர் பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து ஏழை மக்களுக்கு உதவிகரமாக குறைத்து விற்க வேண்டும் என்றும் கூறினார். பால் என்பது அனைத்து வீட்டிலும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிக முக்கியமான தேவையாக உள்ளது. இந்த நிலையில் சேலம் ஆவின் பால் நிலையங்களில், … Read more

அதிமுக செய்ய தவறியதை கட்சிதமாக செய்த திமுக! கோபத்தில் கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami Property List

அதிமுக செய்ய தவறியதை கட்சிதமாக செய்த திமுக! கோபத்தில் கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சியின் போது முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து தான் திமுக ஆட்சியை பிடித்தது என்பதை அனைவரும் அறிவர்.ஆனால் இப்படி வெறுப்பு அரசியலை மட்டுமே செய்து ஆட்சியை பிடித்த திமுக தலைமை ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் கூட நிறைவடையவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையினர் மூலமாக வழக்கு தொடர்ந்து வருகின்றனர் என்ற குற்றசாட்டு … Read more

இலவசப் பயணச் சீட்டில் மாற்றத்தை கொண்டு வந்த அரசு!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்படும் பயணச் சீட்டில் ஒரு வித மாற்றங்களை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று முதல்வர் அறிவித்தது அனைவருக்கும் தெரிந்ததே. முதல்வர் பதவி ஏற்ற உடனே கையெழுத்திட்ட திட்டங்களில் மகளிருக்கு இலவச பேருந்து என்ற திட்டமும் இருந்தது. இந்த திட்டத்திற்கு மகளிர் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது என்று கூறலாம். எந்த பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் என்று மகளிர் குழம்புவதால் அந்த … Read more

நாளை முதல் செயல்படும்- அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் தொற்று பரவலின் தாக்கம் குறைந்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. கடந்த மே மாதம் தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருந்து வந்தது. இதன் காரணமாக முழு ஊரடங்கு மே 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. தற்போது சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நோய் தொற்று … Read more

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற தேவைப்படும் ஆவணங்கள்?- அரசு அறிவிப்பு!

LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற இலவச கல்வி மற்றும் கட்டாயக் கல்வி என்ற திட்டத்தின் கீழ் சேர்க்கை நடைபெற உள்ளது.தனியார் பள்ளிகளில் இலவச கல்வித் துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் … Read more

குலுக்கல் முறையில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

நாடு முழுவதும் கொரோனா பரவி பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அரசு தனியார் பள்ளிகளுக்கு விடுத்திருந்த அறிவிப்பின்படி ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை அனைத்து தனியார் பள்ளிகளிலும் குலுக்கல் முறையில் இலவசக் கல்வி மற்றும் கட்டாயக் கல்வி என்ற திட்டத்தின் கீழ் … Read more

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்!

The hysteria of a friend biting a friend's ear! Shocked pigs!

நண்பரின் காதை கடித்த நண்பனின் வெறிச்செயல்! அதிர்ந்த ஊர்மக்கள்! நண்பர்களுக்கு சிலர் எடுத்துக்கட்டாக வாழ்ந்து வருகின்றனர். என்னதான் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டாலும் மற்றவர்களிடம் நண்பனை விட்டு கொடுக்காதவர்களைதான் பார்த்து இருப்போம். ஆனால் இந்த நண்பர்களோ அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தின் காரணமாக என்ன செய்து உள்ளார்கள் பாருங்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில், குத்தாலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். 42 வயதான இவரும் அதே ஊரைச் சேர்ந்த சந்துரு என்ற ஞானஸ்கந்தனும் 40 வயதுடைய … Read more

பார்சல்களில் வந்த சிலந்திகள்! அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்!

Spiders in parcels! Shocked officers!

பார்சல்களில் வந்த சிலந்திகள்! அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்! இந்த செய்தியை பார்க்கும் போது இதெல்லாம் கூடவா செய்வார்கள், கடத்துவார்கள் என்று உங்களுக்கு தோன்றும். ஆனால் இதையெல்லாம் கடத்துகிறார்கள். முதுகெலும்பு இல்லாத உயிரினங்களை கடத்தி அதன் மூலம் சிலர் லாபம் பார்க்கின்றனர். அவர்களையெல்லாம் நாம் என்னவென்று கூறுவது. அவைகளை தேசவிரோதிகள் என்று தானே கூற வேண்டும். வாருங்கள் இந்த செய்தியை பற்றி பார்க்கலாம். சென்னையில் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பார்சலில் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் பல கடத்தப்படுவதாக சுங்கத்துறை … Read more

ஐ.ஐ.டி வளாகத்தில் முழுவதும் எரிந்த நிலையில் ஆண் பிணம்! மாணவர்கள் அதிர்ச்சி!

Male corpse burnt all over IIT campus! Students shocked!

ஐ.ஐ.டி வளாகத்தில் முழுவதும் எரிந்த நிலையில் ஆண் பிணம்! மாணவர்கள் அதிர்ச்சி! சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் அடிக்கடி மரணிப்பது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு காரனத்திற்காக அங்கே இப்படி எதாவது ஒரு மரணம் நிகழ்கிறது. பெற்றோர் எவ்வளவு ஆசைகளுடனும், கனவுகளுடனும் அவர்களை சேர்த்திருப்பார்கள். அங்கே இடம் கிடைப்பதே கூட கடினம் என்று கூறும் நிலையில், அனுமதி பெற்ற மாணவர்கள் எதற்கு புத்தி இல்லாமல் இப்படி ஒரு காரியத்தை செய்கிறார்கள். ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஹாக்கி … Read more

ரூ. 4000 வழங்கும் மத்திய அரசு திட்டத்தில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி பார்ப்பது?

மத்திய அரசு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் என்ற திட்டத்தின் மூலம் விண்ணப்பதாரர்களின் பட்டியல் இணையதளங்களில் வெளியாகியுள்ளது உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள விவரங்களை படிக்கவும். பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எட்டாவது தவணைப் பணம் 4000 பெற விண்ணப்பிக்காதவர்கள் இன்று ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு சொல்லியுள்ளது.   பிரதான் மந்திரி … Read more