இனி தில்லுமுல்லு செல்லாது! தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் தீயாய் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களாகவே ஆயிரத்தைக் கடந்து வந்த கொரோனா தொற்று தற்போது 2 ஆயிரத்தை தொடும் அளவிற்கு நெருங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகம்,கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 80 வயதுக்கு மேற்பட்ட … Read more

தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட வேட்பாளர்..!

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவுக்கு போட்டியாக வாக்குறுதி அளித்த திமுக வேட்பாளர் எழிலன் நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் என்ற குழுவுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் அந்த அமைப்பை மீண்டும் கொண்டு வருவதாக கூறி தொகுதி மக்களின் எதிர்ப்பை பெற்றார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் … Read more

அமைச்சரின் மகளா இவர்..? -ஜெயலலிதாவையே மிஞ்சுடுவார் போலிருக்கே..!

தேர்தலில் வியப்பூட்டும் பல நிகழ்வுகள் நடந்தாலும் அமைச்சர் ஒருவரின் மகள் மழை குரலில் தனது தந்தைக்காக அடுக்கடுக்கான வசனங்கள் பேசி வாக்கு சேகரித்தது பார்ப்போரை ரசிக்க வைத்தது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் அரசுக்கு மத்திய அரசுடன் கூட்டணி அமைக்க, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத எதிர்கட்சி இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றே ஆக வேண்டுமென்ற குறிக்கோளுடன் வியூகம் அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சியை தக்க வைத்து … Read more

7வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை – நீதிபதியின் தீர்ப்பால் அதிர்ந்த குற்றவாளி

7 வயது சிறுமிக்கு பாலியன் தொந்தரவு கொடுத்தவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டம் திருமனூரை சேர்ந்த 41 வயதான அய்யனார் என்பவன் கூலி வேலை செய்து வந்துள்ளார். 2016ம் ஆண்டு மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய அய்யனாரின் கண்களுக்கு 7 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தது தென்பட்டது. சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான பகுதிக்கு அழைத்து சென்ற அந்த நபர் பாலியல் ரீதியான தீண்டல்களில் … Read more

தல ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! வலிமை படத்தின் அப்டேட் இதோ…

வலிமை படத்தில் அப்டேட் வெளியாகி அஜித் பட ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அஜித் பற்றிய சிறிய புகைப்படமோ, செய்தியோ வெளியே கசிந்தால் ரசிகர்களுக்கு சொல்லவே வேண்டாம், அந்த அளவுக்கு குஷியாகி விடுவார்கள். அந்த வகையில் ஒரு தகவல் தான் தற்பொழுது கசிந்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் … Read more

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் காதலனை அழைத்து காதலி செய்த சம்பவம்!!

The incident where the girlfriend called her boyfriend when no one was at home !!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் காதலனை அழைத்து காதலி செய்த சம்பவம்!! பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் பெண்களுக்கு தான் பெரும்பாலும் நடைப்பெற்று கொண்டிருந்தது. இது போன்ற சம்பவங்களுக்கு ஆண்களும் விதிவிலக்கு அல்ல என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபணம் ஆனது. காதலுக்கு பேர்போன தாஜ்மஹால் உள்ள அக்ரா நகரத்தை சேர்ந்தவர்கள் சோனம் மற்றும் தேவேந்திரா. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவ மனையில் பணிபுரிந்து வருகின்றனர். சோனம் அம்மருத்துவமனையில் சேவிலியரகவும் தேவேந்திரா அதே மருத்துவ மனையில் … Read more

திருத்தவே முடியாது உங்கள!! மக்கள் பணம் இப்படித்தான் போகுது!! 20,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது!! 

Can't edit yours !! This is how people's money goes !! Assistant Inspector of Police arrested for taking Rs 20,000 bribe

திருத்தவே முடியாது உங்கள!! மக்கள் பணம் இப்படித்தான் போகுது!! 20,000 லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது!! ஏழை எளிய மக்களிடம் லஞ்சம் வங்கி கொண்டு புகாருக்கு நடவடிக்கை எடுப்பது தமிழ்நாடில் இன்னும் சில மாவட்டங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஏழை எளிய மக்கள் காவல்துரையினரிடம் தங்களது புகார்களைத் தெரிவிக்க வரும் பொழுது அவர்களிடம் லஞ்சம் வாங்கிகொண்டு மிரட்டும் சில காவல்துறையினர்கள் உள்ளனர். அவ்வாறு  புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க 20,000 லஞ்சம் வாங்கிய … Read more

”ஓட்டுப்போட்டால் தினமும் ஒருலிட்டர் புதுச்சேரி பிராந்தி வழங்குவேன்” -இது வேற லெவல் தேர்தல்..!

எனக்கு ஓட்டுப்போட்டால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தினமும் ஒரு லிட்டர் பாண்டிச்சேரி பிராந்தி வழங்குவேன் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பேசி அனைவரையும் அதிர்ச்சி கொடுத்தார். நாளுக்கு நாள் தமிழக தேர்தல் களத்தில் நகைப்புக்கும், வியப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் வாக்காளர்களின் பிரச்சாரம் அமைகிறது. நேற்று முன் தினம் தனக்கு ஓட்டு போட்டால் நிலாவுக்கே சுற்றுலா அழைத்து செல்வேன் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிக்க, அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக அந்தியூரில் … Read more

தொடங்கியது தபால் வாக்கு பதிவு! தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்!

Postal voting registration started! Tamil Nadu's Dig Dig minutes!

தொடங்கியது தபால் வாக்கு பதிவு! தமிழகத்தின் திக் திக் நிமிடங்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் மக்கள் வாக்குகளை பெற ஆளும்கட்சி மற்றும் எதிர் கட்சி இரண்டு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் வாக்குகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கொரோனா 2 வது அலை உருவாகி வரும் இந்த காலக்கட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்,முதியவர்கள்,ஊனமுற்றோர் என அனைவரின் வாக்குகளையும் தபால் வாக்குகளாக செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் ஆணை … Read more

சட்டசபைத் தேர்தல்! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகம், புதுவை, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அசாம் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த 5 மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா, புதுவை, ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து கேரளா மாநிலம் முழுவதிலும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் போன்ற எல்லா நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக கேரள … Read more