கூட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய புதிய செயலி

கூட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய புதிய செயலி உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவிலும் ஆரம்பித்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நோய் அறிகுறி உள்ளவர்களை எளிதாக கண்டறிய போதுமான கருவிகள் இல்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர். இந்நிலையில் கோவை … Read more

கொரோனாவால் மனித இனம் அழியுதோ இல்லையோ டிக்டாக் நிச்சயம் அழிய போகுது!

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்று காட்டுத்தீ போல் பரவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் வர வேண்டாம் என்று பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். சீனாவில் கொரோனா பரவ தொடங்கினாலும் அங்கு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது, ஆனால் இந்த வைரஸ் தொற்று தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. … Read more

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர்

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர் உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை லட்சத்தை எட்டியுள்ளது. இதில் நோய் பாதித்தவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஹேம்நாத். இவர் தயாரித்த ரோபோவை வயர்லெஸ் ஆப் பின் வசதியைக் கொண்டு இயங்க வைக் முடியும். இந்த ரோபோ கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவும் மருந்தும் கொண்டு தர … Read more

கொரோனோ அச்சுருத்தலை பயன் படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி – இணைய தளத்தை முடக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

கொரோனோ அச்சுருத்தலை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சி – இணைய தளத்தை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு கோவிட்19 வைரஸ் உலகம் முழு வதும் வேகமாக பரவி வரும் நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் கடும் சாவாலை சந்தித்து வருகின்றனர். கொத்து கொத்தாக மக்கள் உயிரிழப்பு உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா மட்டுமே இதற்கான மருந்தை பரிசோதித்து வருகிறது. அந்த மருந்தை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுத்து தீவிரமாக … Read more

கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 11 ஆயிரத்திற்கும் மேல் உயிர் பலி வாங்கி இருக்கிறது. தற்போது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று உலகம் முழுக்க பல நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளதால் … Read more

கொரோனோ நோயாளிகளுக்கு புதிய‌ ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியது தமிழ்நாடு அரசு இரவு பகல் பாரமல் உழைத்த தொழில்நுட்பக் குழு

கொரோனோ நோயாளிகளுக்கு புதிய‌ ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியது தமிழ்நாடு அரசு இரவு பகல் பாரமல் உழைத்த தொழில்நுட்பக் குழு உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள உள்ள பெயர் கொரோனோ என்று அழைக்கப்படும் கோவிட்-19 வைரஸ். கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக்க கொண்டு உள்ள போது அவர்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தையோ அரசு மருத்துவ மனையையோ தொடர்பு கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசு புதிய செயலியை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை.சத்யன் … Read more

தீவிர கண்காணிப்பில் சமூக ஊடகங்கள்! கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் அதிரடி கைது

தீவிர கண்காணிப்பில் சமூக ஊடகங்கள்! கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் அதிரடி கைது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா நோய் அறிகுறி குறித்தும் அது பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை போலீஸ் கமிஷனர் ஏ .கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்த … Read more

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள்

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள் கொரோனோ வைரஸ் உலகத்தையே ஆட்டிவைத்து வரும் நிலையில் உலகின் தலைசிறந்த பொருளாதாரமாகவும் உயர் மருத்துவ சேவைகள் கிடைக்கும் எந்த முன்னேறிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. அந்தவகையிலே கொரோனோ வைரஸ் பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் அந்த நாட்டில் அவசர நிலையை பிரகடணப் படுத்தினார். மேலும் செய்தியாளர்களிடம் கொரோனோ வைரஸ் குறித்த தகவல்களை சேகரிக்க கூகுல் நிறுவனம் தனி வளையதளம் உருவாக்கியுள்ளதாகவும் … Read more

உலகை அச்சுறுத்திய கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு

Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்

உலகை அச்சுறுத்திய கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பு சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி உலக அளவில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரசுக்கு ஹாலாந்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் சிலர் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளனர். இது உலக அளவில் பல்வேறு நாட்டு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாலந்தில் இருக்கும் பல்கலைக் கழகத்தை சேர்ந்த … Read more

நாளை முதல் ஏடிம் கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு மோடி அரசின் அதிரடி அறிவிப்பு

நாளை முதல் ஏடிம் கார்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு மோடி அரசின் அதிரடி அறிவிப்பு மத்தியில் பாஜக ஆட்சி தொடங்கியதில் இருந்து அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குதல் என்பதை தங்களது சித்தாந்தமாக கொண்டு ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகின்றது. ஆனால் இன்றைக்கு பெருகிவரும் இணையவழி குற்றங்களை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் பெரும்பாலான திருட்டு சம்பவம் என்பது இன்றைக்கு ஏடிம் கார்டுகளை தவறாக பயன்படுத்தியோ அல்லது ஒருவருடைய வங்கி கணக்கின் தகவல்களை தெரிந்து … Read more