திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு   தென்கொரியாவில் நடந்த ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கையானது 146 ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.   தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் நடந்த ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக சுமார் 1 லட்சம் பேர் கூடினர். இதனைத்தொடர்ந்து அங்கு மேலும் அதிக அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. … Read more

சர்க்கரை ஏற்றுமதி தடை ஓராண்டு நீட்டிப்பு! இந்த பொருளிற்கு இவை பொருந்தாது!

சர்க்கரை ஏற்றுமதி தடை ஓராண்டு நீட்டிப்பு! இந்த பொருளிற்கு இவை பொருந்தாது! உலகில் இந்தியா தான் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.இந்நிலையில் மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை செயலர் சுதான்ஷூ பாண்டே கடந்த மே மாதம் கூறுகையில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் வரவுள்ளது. அதனால் உள்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.மேலும் கடந்த … Read more

வேலைக்கு சென்ற பெண் திடீர் மாயம்! அடுத்தநாள் பாம்பின் வயிற்றிலிருந்து சடலமாக மீட்ட அவலம்!

The woman who went to work suddenly lost her mind! The next day, the corpse was rescued from the snake's stomach!

வேலைக்கு சென்ற பெண் திடீர் மாயம்! அடுத்தநாள் பாம்பின் வயிற்றிலிருந்து சடலமாக மீட்ட அவலம்! இந்தோனேஷியாவில் பல வகையான மலை பாம்புகள் உள்ளது. இந்த மலைப்பாம்புகள் சுற்றி திரியும் பகுதிகளில் ஏதேனும் குழந்தைகள் அல்லது நபர்கள் இருந்தால் அவர்களையே விழுங்கி விடும். இதுபோல பல சம்பவங்கள் இந்தோனேசியாவில் அரங்கேறி உள்ளது. அந்த வகையில் ஜாம்பி என்ற பகுதியில் ஜஹரா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு தோட்டத்து வேலைக்கு சென்றுள்ளார். தோட்டத்து வேலைக்கு … Read more

பாகிஸ்தான் சதியை இந்திய ராணுவம் முறியடிக்கும்! டிரோன்கள் மூலம் ஆயுதம் அனுப்ப திட்டம்!

Indian Army will defeat Pakistan conspiracy! Plan to send weapons through drones!

பாகிஸ்தான் சதியை இந்திய ராணுவம் முறியடிக்கும்! டிரோன்கள் மூலம் ஆயுதம் அனுப்ப திட்டம்! இந்தியா தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.அந்த வகையில் இதுவரை 12 முறை பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஆயுதங்கள் ஒட்டும் குண்டுகள் மற்றும் பிற தளவாடங்களை அவர்களின் தரப்பில் இருந்து சேதப்படுத்தும் செயல்களை அரங்கேற்றுகிறவர்களுக்கு டிரோன்கள் மூலம் போட்டுச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானிற்கு பதலடி கொடுப்பதற்காக வியூகங்களை இந்திய ராணுவம் வகுத்துள்ளது.அந்தவகையில் காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அக்குவா ஜாமர் கள் மல்டி ஷாட் கன்கள் … Read more

பிரிட்டன் பிரதமராக தன்னுடைய முதல் அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் ரிஷி சுனக்!

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியை சார்ந்த நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக அவர் தன்னுடைய புதிய அமைச்சரவையை அறிவித்தார். இதில் நிதி அமைச்சராக தற்போது பதவி வகித்து வரும் ஜெர்மி ஹன்ட் அதே பதவியில் தொடர்ந்து இருப்பார் என்று அறிவித்திருக்கிறார். சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த இந்திய வம்சாவளியான உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர் மேனை மீண்டும் அதே பதவியில் நியமனம் செய்தார். அதோடு வெளிவருத்துறை அமைச்சராக ஜேம்ஸ் கிளவர்லி நீடிக்கிறார். … Read more

நீங்கள் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டது பன்முகத்தன்மையின் அடையாளம்! ரிஷி சுனகுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகின்ற நிலையில், அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கிறது. சொந்த கட்சியில் அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக, போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் லிஸ்ட்டிரஸ் மற்றும் இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரிஷி சுனக் உள்ளிட்டோர் போட்டியிட்ட நிலையில், லிஸ்ட்ரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் ஆனால் அங்கே நிலவி வரும் பொருளாதார சிக்கலை சமாளிக்க இயலாமல் ஆட்சிக்கு வந்து 45 நாட்களிலேயே … Read more

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முதன்மை இலக்கு ரிஷி சுனக் உறுதி!

இங்கிலாந்தில் கடந்த சில வருடங்களாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி போரிஸ் ஜான்சன் பதவிவிலகினார் இதனை அடுத்து பிரதமராக பொறுப்பேற்ற லிஸ்டிரஸ் 45 நாட்களில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சார்ந்த ரிஷி சுனக்கும் நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட்க்கும் நேரடி போட்டி உண்டானது இதில் ரிஷிஸ் … Read more

உலகளவில் வாட்ஸ் ஆப் சேவை முடக்கம்! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

WhatsApp service affected for two hours worldwide! The announcement made by Meta Company!

உலகளவில் வாட்ஸ் ஆப் சேவை முடக்கம்! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! மக்கள் அதிகளவு பயன்படுத்தும் செயலியாக இருப்பது வாட்ஸ் ஆப் தான்.மேலும் நேற்று வாட்ஸ் ஆப் பயனர்கள் அந்நிறுவனத்திடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரில் நேற்று பிற்பகலில் தீடீரென பல்வேறு பயனாளர்களுக்கு வாட்ஸ் ஆப் செயல்படாமல் போனது.பயனாளர்கள் அனுப்பும் தகவல் செல்லாமலும் அவர்களுக்கு வரும் தகவல் வராமல் இருப்பது போன்றவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்தியா ,பிரிட்டன் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு ஏற்பட்டது.மேலும் ட்விட்டரில் … Read more

ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதல் – பொதுமக்கள் 80 பேர் பலி!

ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதல் – பொதுமக்கள் 80 பேர் பலி! மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 80 பேர் உயிரிழந்தனர். மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த பொது தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி, பிப்ரவரி மாதம் அந்த ஆட்சியை கலைத்த அந்த நாட்டு ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் அந்த நாட்டின் வடக்கு மாகாணமான கச்சினல் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா … Read more

இங்கிலாந்து நாட்டின் பிரதமராகும் முதல் ஹிந்து ரிஷி சுனக்! இந்தியர்கள் மகிழ்ச்சி!

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதத்தில் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவர் தான் பிரதமராக இருக்க முடியும். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை வெற்றி பெற்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ்ட்ரெஸ் புதிய பிரதமர் ஆனார். ஆனாலும் அவர் முன்னெடுத்த பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் குழப்பத்தை உண்டாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் … Read more