பள்ளி மீது துப்பாக்கிசூடு! 15 பேர் பலி 24பேர் காயம்!
பள்ளி மீது துப்பாக்கிசூடு! 15 பேர் பலி 24பேர் காயம்! ரஷியப் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் ஒரு நகரில் செயல்பட்டு வரும் அந்த பள்ளியில் வாளகத்தில் முன்னாள் மாணவர் நேற்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் அதில் 11மாணவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 மாணவர்கள் உள்ளபட 24 பேர் காயமடைந்துள்ளனர் இந்த தாக்குதலை நடத்திய அந்த பள்ளியின் முன்னாள் மாணவன் ஆர்டியோம் கஸான்ட்செவ் என்ற வாலிபர் தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கியால் தன்னைத்தானே … Read more