பள்ளி மீது துப்பாக்கிசூடு! 15 பேர் பலி 24பேர் காயம்!

Shooting at the school! 15 people died and 24 people were injured!

பள்ளி மீது துப்பாக்கிசூடு! 15 பேர் பலி 24பேர் காயம்! ரஷியப் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் ஒரு நகரில் செயல்பட்டு வரும் அந்த பள்ளியில் வாளகத்தில் முன்னாள் மாணவர் நேற்று சரமாரியாக  துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் அதில் 11மாணவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 மாணவர்கள் உள்ளபட 24 பேர் காயமடைந்துள்ளனர் இந்த தாக்குதலை நடத்திய அந்த பள்ளியின் முன்னாள் மாணவன் ஆர்டியோம் கஸான்ட்செவ் என்ற வாலிபர் தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கியால் தன்னைத்தானே … Read more

ரஷ்யா இதை செய்யுமானால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்! அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் அசுர தாக்குதல் காரணமாக, உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் உருக்குலைந்துள்ளனர். மேலும் அந்த நாட்டின் பல முக்கிய நகரங்கள் ரஷ்யாவசம் சென்றுள்ளது. இதற்கு நடுவே தொடர்ந்து போர் புரிந்து வரும் ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன். இந்தியாவைப் பொறுத்தவரையில் எப்போதும் போல தன்னுடைய நடுநிலை தவறாமல் செயல்பட்டு வருகிறது. உக்ரைன் அதிபர் … Read more

இப்படியும் வேலை கேட்கலாமா:! ரெஸ்யூம் கேக் அனுப்பி வேலை கேட்டு அசத்திய பெண்மணி!!

இப்படியும் வேலை கேட்கலாமா:! ரெஸ்யூம் கேக் அனுப்பி வேலை கேட்டு அசத்திய பெண்மணி!! அமெரிக்காவை சார்ந்த இளம் பெண் ஒருவர்,பிரபல நிறுவனத்தில் வேலை வேண்டும் என்பதற்காக ரெஸ்யூம் கேக் அனுப்பி வைத்து வேலை கேட்ட செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்கா நாட்டின் வடக்கு கரோலின் மாகாணத்தை சேர்ந்த கார்லி எனும் இளம்பெண் நைக் நிறுவனத்தில் வேலை வேண்டும் என்பதற்காக பலமுறை அவருடைய பயோடேட்டா அடங்கிய ரெஸ்யூமை அனுப்பி வைத்துள்ளார்.ஆனால் அந்நிறுவனம் வேலைவாய்ப்பினை தரவில்லை. இருப்பினும் … Read more

மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா!

Son's wife mother! Wanting a child is such a thing!

மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா! தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத சம்பவங்கள் நடந்து வருகின்றது.இந்நிலையில் அமெரிக்காவின் உடாஹ் பகுதியை சேர்ந்தவர் நான்சிக்கு(55).இவருடைய கணவர் ஜேசன்.இவர்களுக்கு   ஜெஃப் (32) என்ற மகன் உள்ளார்.இவருக்கு கேம்ப்ரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் கேம்ப்ரியா முதல் முறை கர்ப்பம் அடைந்த போதே அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு தற்போது மூன்று வயது ஆகும் நிலையில் … Read more

சீன அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா?

சீன அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சி கலைக்கப்பட்டு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் தொடர்பாக சீனாவில் இருந்து வரும் உறுதி செய்யப்படாத தகவல்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளன. சீன ஊடகங்கள் வதந்திகளை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சீனக் மக்களின் ட்வீட்கள், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை மக்கள் விடுதலை இராணுவத்தால் (பிஎல்ஏ) வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகக் கூறுகின்றன. ஒரு முக்கியமான கம்யூனிஸ்ட் … Read more

6மாத குழந்தைக்கு பெற்றோர்கள் கண்முன்னே நடந்த சோகம்:!!

6மாத குழந்தைக்கு பெற்றோர்கள் கண்முன்னே நடந்த சோகம்:!! ஆறு மாத குழந்தை டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்குரு நகரில் புனே நாசிக் நெடுஞ்சாலையில், 6 மாத குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி டிராக்டரை முந்த முயன்றனர்.எதிரில் வந்த வாகனத்தால் இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்ததில் 6 மாத குழந்தை பக்காவாட்டில் வந்த டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பெற்றோர்களின் கண் முன்பே பரிதாபமாக உயிரிழந்தது.இச்சம்பவம் … Read more

இந்திய மக்களே ஜாக்கிரதை! கனடா வாழ் இந்தியர்களை எச்சரிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

கனடாவில் இருக்கின்ற பிராம்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினிடாத அமைப்பானா காலேஜ் தான் அமைப்பு தனி காலேஜ் தான் நாடு என்ற தீர்மானத்தை கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஒன்று என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அறிந்தம் பாக்சி கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த பிரிவினைவாத குழுவின் வரலாறு எல்லோருக்கும் தெரியும் ஆகவே இவர்களின் செயல்களை தானடா அரசு தடுக்காமல் இருப்பது ஏற்க முடியாத ஒன்று தான் என்று … Read more

#Breaking: அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்தமான் நிகோபர் தீவின் கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 431 கி.மீ. தென்கிழக்கேயுள்ள பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் 75 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் ஏற்பட்ட … Read more

அவருடைய பேச்சை கேளுங்க! ரஷ்யாவுக்கு அறிவுரை வழங்கிய பிரிட்டன்!

சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அவருடைய பேச்சை கேட்டு உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இந்த நிலையில் மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற எஸ். சி. ஓ. என சொல்லப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை பிரதமர் நரேந்திர … Read more

இந்த வயதுடையோர் நாட்டை விட்டு வெளியேற தடை! ரஷ்யா பிறப்பித்த அதிரடி உத்தரவு!

ரஷ்யாவில் இருந்து 18 வயது முதல் 65 வயது வரையில் உள்ளவர்கள் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் நாட்டை விட்டு வெளியேற பயணச்சீட்டு வழங்கக் கூடாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது தற்போது ஓர் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு நடுவே ரஷ்யப்படைகளுக்கு எதிராக உக்கிரன ராணுவம் கடுமையான எதிர் … Read more