வாழ்நாளில் சர்க்கரை நோயை சந்திக்காமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! 100% பலன் தரும் பவர்புல் வைத்தியம் இது!!

வாழ்நாளில் சர்க்கரை நோயை சந்திக்காமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! 100% பலன் தரும் பவர்புல் வைத்தியம் இது!!

வாழ்நாளில் சர்க்கரை நோயை சந்திக்காமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!! 100% பலன் தரும் பவர்புல் வைத்தியம் இது!! இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பட மற்றும் சர்க்கரை நோய் வராமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)இலவங்கப்பட்டை 3)மஞ்சள் தூள் 4)தரு கல்தி செய்முறை:- முதலில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை மற்றும் ஒரு துண்டு தரு கல்தியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து … Read more

நம்புங்க இதை குடித்தால் ஒரு மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்!!

நம்புங்க இதை குடித்தால் ஒரு மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்!!

நம்புங்க இதை குடித்தால் ஒரு மணி நேரத்தில் 100 கிட்னி ஸ்டோன் கரைந்து வெளியேறும்!! மனித உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த சிறுநீரகத்தில் தொற்று,கல் அடைப்பு இருந்தால் விரைவில் சிறுநீரகம் செயலிழந்து விடும். சிறுநீரகம் செயல் இழந்தால் உடலில் மற்ற உறுப்புக்களும் செயல் இழந்து உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகி விடும்.இந்த சிறுநீரக கற்களை சிகிச்சை இன்றி வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)முள்ளங்கி … Read more

தொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் கரைய இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

தொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் கரைய இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!!

தொங்கி கிடக்கும் தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் கரைய இதை ஒரு கிளாஸ் குடிங்கள்!! உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால் உடல் பருமன் கூடிக் கொண்டே செல்கிறது.சிலருக்கு அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை கூடுகிறது.சிலருக்கு எதையும் சாப்பிடாமலே உடல் எடை கூடுகிறது. உடல் எடை கூடினால் உடலில் பல நோய்கள் எட்டி பார்க்கத் தொடங்கிவிடும்.கட்டுக்கடங்காமல் கூடிப்போன இந்த உடல் எடையை கட்டுக்குள் வைக்க பூண்டு,இஞ்சி மற்றும் தேன் சேர்த்த பானத்தை அருந்தி … Read more

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!!

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!!

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!! நம் முன்னோர்கள் காலத்தில் சளி,இருமல்,காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் இன்று மருத்துவமனையை நாட வேண்டி இருக்கு.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் தான் அடிக்கடி சளி,இருமல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மருந்து,மாத்திரை,கசாயம் இல்லாத ஓர் எளிய தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை … Read more

தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!!

தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் - 'மஞ்சும்மல் பாய்ஸ்'!!

தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!! கடந்த 3 வாரத்திற்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. நண்பர்கள் குழு ஒன்று சுற்றுலாவாக மலைப்பகுதியான ‘கொடைக்கானல்’ செல்கிறார்கள். அப்போது அவர்களுள் ஒருவர் குணா குகைக்குள் சென்று சிக்கி கொள்கிறார். அவரை மீட்டெடுக்கும் கதையினை த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட படம் தான் இது. இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கிய இப்படம் உலகம் … Read more

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!!

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!!

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!! இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், நடிகை ஷாலினி முதன்முதலாக இணைந்து நடத்த திரைப்படம் ‘அமர்க்களம்’. 1999ம் ஆண்டு வெளியான இப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது, ஷாலினிக்கு காயம் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அஜித் அவரை மிகுந்த அக்கறையுடன் கவனித்து கொண்டார் என்றும் செய்திகள் கூறுகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெறும் பொழுதே நாளுக்குநாள் இவர்களுக்குள்ளான காதலும் அதிகரித்தது. 2000ல் இருவீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் இனிதே அரங்கேறியது. … Read more

எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!!

எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!!

எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!! பாகிஸ்தான் நாட்டின் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் வாழும் மாவட்டத்தில் பாதுகாப்பு சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. அந்த பகுதி ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் நேற்று முன்தினம் தாக்குதல் நடந்துள்ளது. இதில் 7வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பஹதர் என்னும் அமைப்பினர் பொறுப்பேற்றது என்று தெரிகிறது. எனினும், இந்த அமைப்பினர் … Read more

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா – சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!!

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா - சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!!

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா – சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!! இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் 22ம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியும், துவக்க விழாவும் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று துவங்கிய நிலையில், இதற்கு பெரும் மவுசு ஏற்பட்டு அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! அதிமுக கட்சி இரு தலைமையில் செயல்பட்டு வந்த நிலையில், அண்மையில் அதில் விரிசல் ஏற்பட்டு ஓபிஎஸ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து அதிமுக கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இவர்களின் இந்த செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துகிறது, எனவே கட்சி கொடி … Read more

திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எவை எவை?- செல்வபெருந்தகை!

திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எவை எவை?- செல்வபெருந்தகை!

திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எவை எவை?- செல்வபெருந்தகை! திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் எவை எவை என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது தமிழக காங்கிரஸ் கட்சி. கடந்த ஜுன் மாதம் 28 ஆம் தேத் தொடங்கிய திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை 40 நாட்களை கடந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது. முதலில் வி.சி.க,இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட சிறிய கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை … Read more