நம் வீட்டினுள் இருக்கும் எதிர்மறை சக்தியை விரட்டியடிக்க என்ன செய்ய வேண்டும்?

நம் வீட்டினுள் இருக்கும் எதிர்மறை சக்தியை விரட்டியடிக்க என்ன செய்ய வேண்டும்?

காலை எழுந்தவுடன் உள்ளங்கையில் விழிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

காலை எழுந்தவுடன் உள்ளங்கையில் விழிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

இந்த புதன்கிழமை இப்படி செய்யுங்க! அடுத்த புதனுக்குள் பணம் வரும்!

வராத கடனை வசூலிக்கும் விதமாக இந்த புதன்கிழமை வெற்றிலையில் இதை தடவி செய்தால், அடுத்த புதனுக்குள் உங்களுக்கு பணம் வரவு வந்து சேரும். என்ன பரிகாரமானாலும் சரி, வெற்றிலை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலையின் மூலம் நாம் செய்யும் எந்த பரிகாரமமும் கடவுளுக்கு நேரடியாக செல்லும் என ஒரு பொருள் உள்ளது.   வீட்டில் விசேஷம் இருக்கு, அதற்கான பணம் வர வேண்டிய இடத்திலிருந்து வரவேண்டும், ஆனால் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த பணத்தை சீக்கிரம் … Read more

முடியை வெட்டி ஆளே மாறிய சமந்தா!! டாம் பாய் லுக்கில் பார்த்து வியந்து போன ரசிகர்கள்!!

Samantha who changed her hair!! Fans are amazed to see Tom Boy look!!

முடியை வெட்டி ஆளே மாறிய சமந்தா!! டாம் பாய் லுக்கில் பார்த்து வியந்து போன ரசிகர்கள்!! சமந்தா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் குஷி. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது. சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற … Read more

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!! 

பெண்கள் இந்த பத்து தவறை மட்டும் செய்யாதீங்க!! உங்கள் கையில் எப்போதும் பணப்புழக்கம் அதிகரிக்கும்!!  பெண்கள் இயல்பாகவே மகாலட்சுமியின் அம்சமாக உள்ளனர். அவர்களுடைய செயலும், சொல்லும் குடும்பம் நடத்தும் முறையும், அந்தப் பெண்ணிற்கு மட்டுமல்லாமல் அவள் குடும்பத்திற்கே மகாலட்சுமியின் அருளை பெற்றுத் தரும். இதில் சில சூட்சுமங்கள் நிரம்பி உள்ளது. எனவே குடும்பத்தில் இந்த பத்து தவறை பெண்கள் செய்யக்கூடாது என சாஸ்திரங்கள் எச்சரித்து உள்ளன. அப்படி என்ன தவறுகள் என்ன என்பதை தற்போது பார்ப்போம். 1. … Read more

பணம் அல்ல அல்ல குறையாமல் சேர ரகசிய பரிகாரம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பணம் அல்ல அல்ல குறையாமல் சேர ரகசிய பரிகாரம்!! உடனே ட்ரை பண்ணுங்க!! தற்பொழுது பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று பணம் பற்றாக்குறை தான். எவ்வளவுதான் நாம் சம்பாதித்தாலும் அதனை சேமித்து வைக்க முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தாலே போதும் குறையின்றி உங்கள் உள்ளது வீட்டில் பணம் இருந்து கொண்டே இருக்கும். முதலில் உபயோகம் செய்யாத புதிதாக உள்ள கண்ணாடி டம்ளர் அல்லது கண்ணாடி கப் போன்றவை … Read more

இது ஒரு கைப்பிடி போதும் எதிரிகளை ஓட ஓட விரட்டி விடலாம்! ஆன்மீக உண்மை!

இது ஒரு கைப்பிடி போதும் எதிரிகளை ஓட ஓட விரட்டி விடலாம்! ஆன்மீக உண்மை! பலருக்கும் வாழ்க்கை மற்றும் தொழிலில் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. பல வகைகளில் அவர்கள் முயற்சித்தாலும் அதற்கான பலனை அடையாமலே இருப்பர். இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு உள்ள எதிரிகள் தான். பலருக்கும் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் கூட இருப்பார். அவர்களுடைய கெட்ட பார்வை தான் இவர்களால் தற்பொழுது வரை வெற்றி அடைய முடியாது அதற்கு ஒரு காரணம். அதனை எப்படி எதிர்கொள்வது … Read more

நீண்ட மாங்கல்ய பாக்கியம் பெற! வெள்ளிக்கிழமையன்று இப்படி பூஜை செய்யுங்கள்!

நீண்ட மாங்கல்ய பாக்கியம் பெற! வெள்ளிக்கிழமையன்று இப்படி பூஜை செய்யுங்கள்! வெள்ளிக்கிழமை என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரு சிறப்பான நாளாகும்.பெண்கள் தனக்காக மட்டுமின்றி தனது குடும்பத்திற்காகவும், கணவனுக்காவும், தனது பிள்ளைகளுக்காகவும், வாரத்தின் ஏதோ ஒரு தினத்தில் விரதமிருந்து தெய்வத்தை வழிபாடு செய்கின்றனர்.மற்ற நாட்களை விட வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் பல்வேறு பாக்கியங்கள் நமக்கு கிட்டும். தன் கணவனுக்காக மாங்கல்ய பாக்கியம் பெற வேண்டுமென்று வழிபாடு செய்யும் பெண்கள் வெள்ளிக்கிழமையன்று இந்த தெய்வத்தை வழிபட்டு வந்தால் உங்கள் கணவனின் … Read more

இந்த ஏழு ரகசியம் தெரிந்தால் நீங்களும் லட்சாதிபதி தான்! வீட்டில் இதை செய்யுங்கள்!

இந்த ஏழு ரகசியம் தெரிந்தால் நீங்களும் லட்சாதிபதி தான்! வீட்டில் இதை செய்யுங்கள்! லட்சுமி கரம் வீட்டில் இருக்க வேண்டும் என்றால் முதலில் பெண்கள் இந்த ஏழு முறைகளையும் கடைபிடிக்க வேண்டும். முதலில் பெண்கள் காலில் எழுந்தவுடன் தங்கள் படுத்திருந்த படுக்கைகளை சுத்தமாக எடுத்து வைக்க வேண்டும். அதேபோல காலையில் எழுந்தவுடன் முன் கதவை திறக்கக் கூடாது. பின் கதவை தான் திறக்க வேண்டும். பின் கதவு இல்லாதவர்கள் இதனை பின்பற்ற வேண்டாம். உன் கதவை திறக்கும் … Read more

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்!

உங்களின் தீரா கஷ்டங்களுக்கு இந்த இரண்டு விளக்கு தான் தீர்வு!  உடனே இதை செய்து பலனை அடையுங்கள்! இவ்வுலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு கஷ்டம் இருக்க தான் செய்கிறது. அவ்வாறு மனிதர்களுக்கு கஷ்டமில்லை என்றால் சாமிக்கு அர்ச்சனையே இல்லை என்றும் கூறுவர். அவ்வாறு சிலர் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக தீராத பிரச்சனைகளை சந்தித்து வருவர். அவ்வாறு உள்ளவர்கள் பிள்ளையாரிடம் இந்த இரண்டு விளக்கை போட்டால் போதும் நொடிப் பொழுதில் அனைத்தும் மாறிவிடும். இந்த கஷ்டம் … Read more