பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!!

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!! கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அவர்கள் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2022ம் வருடம் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் தோல்வி அடைந்து … Read more

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!!

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டி!!! இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்!!! சென்னையில் நடைபெறும் நடபாண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று(ஆகஸ்ட்31) தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடர் அகாடோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து நாடுகள் பங்கேற்று விளையாடவுள்ளது. … Read more

திடீரென கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!! 4 ராணுவ வீரர்கள் மாயம்!!

Suddenly the helicopter fell into the sea!! 4 army soldiers magic!!

திடீரென கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!! 4 ராணுவ வீரர்கள் மாயம்!! ஆஸ்திரேயாவில் உள்ள பிரிஸ்பேன் பகுதியில் எம்ஆர்எச் 90  தைவான் வகை ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் இருந்தது. நான்கு ராணுவ வீரர்கள் உள்ளே இருக்க, பயிற்சி செய்த கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் இருந்த நான்கு பேரும், ஹெலிகாப்டர் கடலில் விழுந்த வேகத்தில் தண்ணீருக்குள் மூழ்கி விட்டனர். இது குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் … Read more

நர்சிங் மாணவி கொலை!! காதலனின் வெறிச்செயலால் பரபரப்பு!!

Nursing student killed!! Excitement due to lover's madness!!

நர்சிங் மாணவி கொலை!! காதலனின் வெறிச்செயலால் பரபரப்பு!! ஆஸ்திரேலிய நாட்டின் அடிலெய்டு நகரில் படிக்கும் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர் ஆவார். 21 வயதான இவர் செவிலியர் படிப்பை பயின்று வருகிறார். இவர் 2021 ஆம் ஆண்டு முதல் தாரித்ஜோத் என்பவரை காதலித்து வந்துள்ளார். பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் அவரின் காதலன் இவரிடம் பேச சொல்லி தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்போதும் ஜாஸ்மீன் அவரிடம் பேசாமல் … Read more

முதல் இன்னிங்க்ஸ் டிக்ளேர்!! தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ் விளக்கம்!!

First innings declared!! Ben Stokes Explains Defeat!!

முதல் இன்னிங்க்ஸ் டிக்ளேர்!! தோல்வி குறித்து பென் ஸ்டோக்ஸ் விளக்கம்!! ஆஷஸ் 2023 ஆம் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்மிங்கம்மில் துவங்கிய நிலையில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேஸ்பால் கிரிக்கெட்டை விளையாடியது. இதில் ஜாக் கிரௌளி 61 பந்துகளில் 73 ரன்களும், ஜோ ரூட் 118 பந்துகளில் 152 ரன்களும், பேர்ஸ்டோ 78 பந்துகளில் 78 ரன்களும் குவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து டிக்ளேரை … Read more

உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதல்! சாதனை படைக்குமா? ரோகித் அணி!  

உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதல்! சாதனை படைக்குமா? ரோகித் அணி!   இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2-வது  இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவலில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன.  இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக … Read more

ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்கு!! 3 வது நாள் ஆட்டம் நேற்று தொடக்கம்!!

76 runs target for Australia!! 3rd day of play started yesterday!!

ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்கு!! 3 வது நாள் ஆட்டம் நேற்று தொடக்கம்!! 3 வது நாள் நேற்று, வெறும் 76 ரன்கள் சிறிய இலக்கு. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேஷ் மாநிலத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது, முதலில் களம் இறங்கிய இந்தியா வெறும் 109 ரன்களில் அனைத்து விக்கெட்ளையும் இழந்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 4 விக்கட்டுக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா … Read more

இந்தியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்!!

Australian police shot and killed an Indian!!

இந்தியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்!! தமிழ்நாட்டை சேர்ந்த 32 வயது முகமது ரகமத்துல்லா சையது அகமது என்பவர் 2019ல் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தார். நேற்று சிட்னி ரயில் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளரை முகமத் சையத் கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது அங்கு வந்த காவலரையும் கத்தியால் தாக்க முயன்றார். நிலைமை கை மீறியதால் காவலர்கள் முகமத்தை சுட்டு பிடிக்க முடிவு எடுத்தனர். … Read more

3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! முக்கியத்துவம் வாய்ந்த இதில் வெல்லுமா? இந்தியா 

3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்! முக்கியத்துவம் வாய்ந்த இதில் வெல்லுமா? இந்தியா  ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று  2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதோடு பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் தக்கவைத்தது. இதை எடுத்து 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கேர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இரு அணி … Read more

சுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா!

சுழற்பந்தில் கலக்கிய இந்தியா! 177- இல் ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா! 

நாக்பூரில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் முதலாவது டெஸ்ட் போட்டியில் 177 ரன்களில் ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பார்டர் கவாஸ்கர்  கோப்பைக்கான டெஸ்ட் மேட்ச் முதலில் நடத்தப்படுகிறது இதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் அந்த வேகத்திலேயே வெளியேறினர் கவஜா சிராஜ் பந்து வீச்சில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். வார்னர் ஷமியின் பந்துவீச்சில் போல்டானார்.

தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை அடுத்து வந்த  ஸ்மித்தும் லபுஷேனும் சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள் ஸ்மித் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார்கள். மாட் ரென்ஷாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார்.

அடுத்து வந்த அலெக்ஸ் கேரி சிறிது நிலைத்து விளையாடி 36 ரன்களில் அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார்.  அடுத்து வந்தபேட் கம்மின்ஸ் ஆறு இடங்களில் வெளியேறினார். மறுமுனையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் நிலைத்து விளையாடினார். அவரும் அடுத்து 31 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 127 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. அசத்தலாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

தற்போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 56 ரன்கள்களுடனும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர்.