அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!!

Jackpot hit for government employees!! Central government's action announcement!!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!! மத்திய அரசானது அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தொடர்பான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.இவை அனைத்தும் ஊழியர்களின் சம்பள பதிப்பை உயர்த்தும் என்று கூறப்படுகின்றது. ஏற்னவே மத்திய அரசானது அகலவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயரும் என்று தெரிவித்துள்ளது.இவை உயரும் பட்சத்தில் ஊழியர்களின் வருமானம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மத்திய அரசானது தற்பொழுது எட்டாவது மானிய குழுவை அமைக்க வேண்டும் என்று ஊழியர்கள் … Read more

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசில் ரூ.40,000/-சம்பளத்தில் வேலை!!

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசில் ரூ.40,000/-சம்பளத்தில் வேலை!! தினந்தோறும் வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது Physiotherapist, Microbiologist, Lab Technician, Lab Attendant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் … Read more

பட்டதாரிகளுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு!! உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!!

பட்டதாரிகளுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு!! உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!! Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Application Architect பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். நிறுவனம்: Wipro காலிப்பணியிடங்கள்: Wipro தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Application Architect … Read more

பட்டம் பெற்றவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு!! உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!!

பட்டம் பெற்றவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு!! உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!! தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது cognizant நிறுவனம் வேலை வாய்ப்பு செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் product manager பணிக்கான காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். எனவே விருப்பம் உடையவர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் பெயர்: Cognizant காலி பணியிடங்கள்: இந்த நிறுவனமானது தற்போது product manager பணிக்காக … Read more

வேலை தேடி அலைகிறீர்களா!! இதோ உங்களுக்காகத்தான் பல்வேறு காலி பணியிடங்கள்!!

வேலை தேடி அலைகிறீர்களா!! இதோ உங்களுக்காகத்தான் பல்வேறு காலி பணியிடங்கள்!! நாடு முழுவதும் உள்ள பல்வேறு வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் joint director, Junior programmer, executive என மொத்தமாக 15 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் … Read more

தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!!

Great news for Tamil Nadu government employees!! Important announcement today!!

தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!! மத்திய அரசு பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதங்களில் அகவிலையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே, தற்போது தமிழக அரசு பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் கடும் நெருக்கடியான சூழல், கடன் சுமை மற்றும் கரோனாவினால் பெரும் வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டதால் அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழக அரசு பணியாளர்களுக்கு … Read more

மாநில அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

Action order for state government employees!! Shocking information released!!

மாநில அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! வெளியான அதிர்ச்சி தகவல்!! மணிப்பூரில் அதிகமாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதை பூர்வீக பழங்குடியினரான குக்கி சமூகத்தினர் எதிர்த்து வருகின்றனர். இதனால் இரு சமூகத்தினருக்கும் இடையே மே மாதம் மூன்றாம் தேதி அன்று மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 310 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் ஏற்பட்ட இந்த கலவரத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் தலைமையில் ஒன்றிய அரசு … Read more

இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்!

Government hospitals will not function on this date! This is the doctors' protest demand!

இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்! தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்,அதன் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடை பெற்றது.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில்.அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை உறுதி செய்யும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதல் பணிநேரம் வழங்கியதை திரும்ப பெற வேண்டும்.காலை 9 மணி … Read more

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை!

The university released a crazy program! Holidays for students on menstrual days!

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை! கடந்த பத்து ஆண்டுகளாக மாதவிடாய் காலத்தில் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அவர்களுக்கு ஊதியத்துடன்  கூடிய விடுப்பு அளிக்கவும்,பள்ளி மற்றும் மாணவிகளுக்கு வருகை பதிவேட்டின் விடுப்பும் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது.ஆனாலும் இந்தியாவில் ஒரு சில அலுவலகங்கள் மட்டுமே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றது.மேலும் ஓரிரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த மாதவிடாய் கால விடுமுறைக்கு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழத்தில் … Read more

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்க்கு மாதம்தோறும் சிறப்பு படி!

The announcement made by Chief Minister Mukha Stalin! A special step every month for the police on patrol!

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்க்கு மாதம்தோறும் சிறப்பு படி! சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் திருத்தம் செய்யப்பட மோட்டார் வாகன சட்டத்தின்படி நேற்று முதல் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.மேலும் புதிய சட்ட திருத்தத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவரிடம் அபராதம் வசூல் செய்யப்படுவதுடன் அவரது பின்னல் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை … Read more