மறுவாக்குப் பதிவை புறக்கணித்து கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்! கர்நாடகத்தில் நடந்த சம்பவம்!!

People who left the village ignoring the re-vote registration! What happened in Karnataka!!

மறுவாக்குப் பதிவை புறக்கணித்து கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்! கர்நாடகத்தில் நடந்த சம்பவம்!! கர்நாடக மாநிலத்தில் மறுவாக்குப் பதிவையும் புறக்கணித்து வீடுகளை பூட்டிவிட்டு மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது சாம்ராஜ் மக்களவைத் தொகுதியில் இண்டிகநத்தா, துளசி கரை, மென்தெரா, தேக்கனே ஆகிய கிராமங்களை … Read more

காவிரி நதி நீர் பிரச்சனை விவகாரம்!!! இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!!

காவிரி நதி நீர் பிரச்சனை விவகாரம்!!! இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!! ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று(அக்டோபார்2) நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார். தற்பொழுது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் சம்பவங்களில் காவிரி நதிநீர் பிரச்சினை ஒன்றாக உள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதே போல கர்நாடகத்தில் தமிழகத்திற்கு காவிரி நதி நீர் தரமாட்டோம் என்று கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று … Read more

கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் பேருந்துகள்!!! பெங்களூர் பந்த் காரணமாக பயணிகள் அவதி!!!

கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் பேருந்துகள்!!! பெங்களூர் பந்த் காரணமாக பயணிகள் அவதி!!! தமிழகத்திற்கு காவிரி நீர் தரக்கூடாது என்பதற்காக இன்று(செப்டம்பர்26) கர்நாடக மாநிலம் பெங்களூரில் முழு கடையடைப்பு நடந்து வரும் நிலையில் பெங்களூரு செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கர்நாடக மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதும் குறித்தும் தமிழகத்தில் … Read more

கர்நாடகாவில் நுழைய கூடாது.. காவிரி விவகாரம் குறித்து ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் – பகிரங்க மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்!!

கர்நாடகாவில் நுழைய கூடாது.. காவிரி விவகாரம் குறித்து ரஜினி கருத்து தெரிவிக்க வேண்டும் – பகிரங்க மிரட்டல் விடுத்த வாட்டாள் நாகராஜ்!! காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக இடையே தொடர்ந்து பிரச்சனைகள் வலுத்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரை பெறுவது என்பது தமிழகத்திற்கு பெரும் போராட்டமாகவே இருக்கிறது.அதேபோல் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் உரிய தண்ணீர் திறந்து விடாமல் இழுத்தடித்து வந்த கர்நாடக அரசின் செயலை கண்டித்து கடந்த 18 ஆம் … Read more

90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீருடன் இருந்த வாலிபர்கள்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!!

90 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீருடன் இருந்த வாலிபர்கள்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! கர்நாடக மாநிலத்தில் பணம்பூர் கடற்கரை பகுதியில் மங்களூர் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் ரோந்து சென்ற பொழுது கடற்கரையில் 90 லட்சம் மதிப்புள்ள திமுங்கல உமிழ்நீருடன் நின்று கொண்டிருந்த வாலிபர்களை அதிரடியாக கைது செய்தனர். கடல் வாழ் உயிரினங்கள் உயிருடன் இருந்தாலும் மருந்தாக பயன்படுககன்றது. இறந்தாலும் மருந்தாக பயன்படுககன்றது அந்த வகையில் கடல் வாழ் உயிரினமான திமிங்கலமும் மருந்தாகவும் மற்ற பல … Read more

நாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!!

Drought prevailing in the whole country!! So the central minister is acting to ban the export of this foodstuff!!

நாடு முழுவதிலும் நிலவி வரும் வறட்சி!! எனவே இந்த உணவுப்பொருள் ஏற்றுமதிக்கு தடை மத்திய மந்திரி அதிரடி!! நிலவி வரும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.   அந்த மாநில முதல்வர் சித்தராமையா துமகூரு என்ற மாவட்டத்தில் உள்ள மதுகிரி பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அன்ன பாக்கிய திட்டத்திற்காக இந்திய உணவுக் … Read more

நடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா?

நடிகை இறந்ததாக வெளியான வதந்தி: இந்த கட்சிக்கு தொடர்பு இருக்கா? பிரபல நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பாந்தனா உயிரிழந்ததாக வெளியான செய்திக்கு பாஜக கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. திவ்யா ஸ்பாந்தனா கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்தார். இவர் ஊட்டி மற்றும் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்தார். திவ்யா கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து 2003ம் ஆண்டி அபி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். … Read more

புக் பண்ணியது ஒரு கார் ஏறியது வேறோர் கார்!! அதனால் நேர்ந்த விபரீதம்!! 

Booked one car got another car!! So what happened!!

புக் பண்ணியது ஒரு கார் ஏறியது வேறோர் கார்!! அதனால் நேர்ந்த விபரீதம்!!  வேறொரு காரில் ஏறிய பெண்ணை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள போகனஹள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் உடல்நிலை சரியில்லாத தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாடகை கார் ஒன்றினை பதிவு செய்துள்ளார். அவரும் அவரது மகனும் காருக்காக காத்து நின்ற போது அந்த இடத்தில் வேறொரு கார் வந்துள்ளது. அப்போது அந்த பெண் … Read more

சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!! 

The charger wire that kept the switch off!! An 8-month-old baby suffered due to carelessness of parents!!

சுவிட்ச் ஆஃப் பண்ணாமல் வைத்த சார்ஜர் வயர்!! பெற்றோர்களின் அஜாக்கிரதையால்  8 மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்!!  பெற்றோர்களின் அஜாக்கிரதையால் அநியாயமாக 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள  உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் வசித்து வருபவர்  சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்குகடந்த அழகிய  8 மாதத்திற்கு முன்பு தான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு  சானித்யா  என பெயர் சூட்டி ஆசையாக சீராட்டி வளர்த்து வந்துள்ளனர். இந்த … Read more

குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!! ஆகஸ்ட் 15 ஆம் தேதி உதவித்தொகை வெளியான தகவல்!!

Good news for heads of households!! 15th August Scholarship Notification!!

குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!! ஆகஸ்ட் 15 ஆம் தேதி உதவித்தொகை வெளியான தகவல்!! அனைத்து மாநில அரசுகளும் பெண்களுக்கு பல திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெண்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் பெண்களுக்கு உதவும் வகையில் பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் மகளிர் … Read more