கர்நாடக சட்ட சபை தேர்தல் முடிவுகள்!! வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது!!

Karnataka Assembly Election Results!! Counting of votes has started!!

கர்நாடக சட்ட சபை தேர்தல் முடிவுகள்!! வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது!! கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது 8 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில், மொத்தமாக 2615 வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் … Read more

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!!

Deletion of name from voter list!! A shock for someone who came from abroad!!

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்!! வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு அதிர்ச்சி!! கர்நாடக மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது. தினமும் அரை லிட்டர் பால், 3 இலவச சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், இலவச அரிசி, இலவச மின்சாரம் என இரு கட்சிகளும் அளித்த வாக்குறுதிகளில் கர்நாடக தேர்தல் களை கட்டி இன்று தேர்தல் நடை பெற்று … Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை!

Super news for unemployed youth! Stipend every month!

வேலையில்லா இளைஞர்களுக்கு வெளிவந்த சூப்பர் நியூஸ்! மாதந்தோறும் உதவித்தொகை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும் கொரோனா பரவலின் காரணமாக பலருக்கும் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தற்போதும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் அண்மையிலிருந்து ட்விட்டர், … Read more

காதலனை காண விமானத்தில் பறந்து வந்த காதலி! 2 – வது காதலுக்காக நாடகமாடி ஐடி இளைஞர் செய்த கொடூர செயல்! 

காதலனை காண விமானத்தில் பறந்து வந்த காதலி! 2 – வது காதலுக்காக நாடகமாடி ஐடி இளைஞர் செய்த கொடூர செயல்!  பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அர்ச்சனா என்ற பெண் தவறி விழுந்து இறந்தார். முதலில் தற்கொலை என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பின்னர் விசாரணையில் திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என தெரியவந்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதேஷ். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இமாச்சலப் … Read more

இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லை! பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ!

No more jobs for teachers! A human-shaped robot that conducts lessons!

இனி ஆசிரியர்களுக்கு வேலை இல்லை! பாடம் நடத்தும் மனித வடிவ ரோபோ! கர்நாடக மாநிலம் உத்தரகண்டா மாவட்டம் சிஷ்யை சேர்ந்தவர் இன்ஜினியர் பட்டதாரி. இவர் சைதன்யா பி.யூ கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிகிறார். மேலும் இவர் தொடக்கப்பள்ளி அளவில் மாணவர்களுக்கு படிப்பை கற்றுக் கொடுப்பதற்காக சிஷா என்ற மனித வடிவ ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோ  நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறன் கொண்டது. மேலும் அவர் கூறுகையில் கொரோனா காலத்தில் … Read more

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறிமாறி வெளியிட்ட அந்தரங்க போட்டோ.. டோஸ் விட்ட மேலிடம்!! உச்சகட்ட கோவத்தில் மாநில  அரசு!! 

Private photos released by IAS IPS officers alternately. The state government in extreme anger!!

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறிமாறி வெளியிட்ட அந்தரங்க போட்டோ.. டோஸ் விட்ட மேலிடம்!! உச்சகட்ட கோவத்தில் மாநில  அரசு!! கர்நாடகாவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இரு பெண் அதிகாரிகள் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டு அதை இணையதளம் வரை கொண்டுவந்து இருவரும் செய்த தவறுகளை மாற்றி மாற்றி பகிர்ந்து இணையத்தை மட்டுமின்றி மக்களையும் கதிகலங்க வைத்துள்ளனர். இவர்கள் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு சண்டையிட ஆரம்பித்த பொழுதே மாநில அரசு கூப்பிட்டு கண்டித்திருந்தால் இது இவ்வளவு தூரம் சென்றிருக்காது என பலரும் … Read more

மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முதல்வரே பாலியல் வன்புணர்வு செய்து தொங்கவிட்ட உச்சக்கட்ட கொடூரம்! 

மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முதல்வரே பாலியல் வன்புணர்வு செய்து தொங்கவிட்ட உச்சக்கட்ட கொடூரம்!  மாணவி தற்கொலை செய்து கொண்டதாக விசாரிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கல்லூரி முதல்வரே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரம் வெளிவந்துள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.   பல்கலைக்கழக விடுதியில் கடந்த   3-ஆம் தேதி, 17 வயது மாணவி ஒருவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவிகள் … Read more

விடுதியில் குழந்தை பெற்ற மாணவி! முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்!

A student who had a baby in the hostel! If there is no proper investigation, there will be a protest!

விடுதியில் குழந்தை பெற்ற மாணவி! முறையாக விசாரணை நடத்தவில்லை என்றால் போராட்டம் நடக்கும்! கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு டவுன் பேளூர் சாலையில் அரசு கல்லூரிக்கு சொந்தமான விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது.அந்த விடுதியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.இந்நிலையில் அந்த விடுதியில் தங்கி படித்து வந்த பியூசி இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார்.அந்த மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு விடுதியில் வந்தே வார்டன் பிரசவம் பார்த்துள்ளார். இதனை பற்றி அவர் … Read more

ரூ1000க்கு விற்பனையாகும் தோசை! உணவு பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Dosa sold for Rs 1000! A shock for food lovers!

ரூ1000க்கு விற்பனையாகும் தோசை! உணவு பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் அவரவர்களின் பணிக்காக ஓடிகொண்டுள்ளனர்.அதனால் பெரும்பாலானோர் வீட்டில் சமைப்பதே கிடையாது.உணவகத்தை நம்பி தான் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் நாம் இருக்கும் இடத்தில் இருந்த ஒரு ஆப் மூலம் ஆடர் செய்தால் வீடுதேடி உணவை டெலிவரி செய்யும் வசதியும் வந்துள்ளது. உணவகத்தில் சென்று ஆடர் செய்யும்பொழுது ஒவ்வொரு உணவிலும் எண்ணற்ற வகைகள் உள்ளது.அந்த வகையில் தோசையில் சாதா தோசை ,மசால் தோசை ,கல்தோசை ,பொடி … Read more

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Aadhaar Thai card is no longer required for maternity! A sudden announcement by the minister!

இனி மகப்பேறுவிற்கு ஆதார் தாய் அட்டை தேவையில்லை! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்மணி கர்நாடகாவில் வசித்து வந்துள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் வலி ஏற்பட்டதால் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். ஆனால் அங்குள்ளவர்களும் சிகிச்சை கொடுக்காமல் நீங்கள் சென்று ஆதார் அட்டை , தாய் அட்டை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். அது இருந்தால்தான் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இவர் தமிழ்நாட்டை சேர்ந்ததால் … Read more