வரும் ஜனவரி 27 இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
வரும் ஜனவரி 27 இந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் மிகவும் பக்தர்கள் அதிகளவு வரும் கோவில்களில் ஒன்றாக இருபது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் தான்.இங்கு தை மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.அதேநேரத்தில் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது.பொதுவாகவே 12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப்படுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஜனவரி 27 ஆம் தேதி பழனி முருகன் … Read more