சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம் 

சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம்  கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை லாரியின் முன்பக்கத்தை சேதப்படுத்தியதோடு வழியாக வந்த கேரளா அரசு பேருந்தை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது பரபரப்பு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வன பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகளின் புகலிடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சின்னார் சாலையில் யானைக் கூட்டத்திலிருநாது பிரிந்து சென்ற ஒற்றை காட்டு … Read more

விறுவிறுப்பாக அரங்கேறிய போட்டி! மக்கள் அசந்த நேரத்தில் பெண் போலீஸின் அந்தரங்க இடத்தை தொட்ட வாலிபர்!

A lively competition! A teenager who touched the private part of a female police officer at the time of public outrage!

விறுவிறுப்பாக அரங்கேறிய போட்டி! மக்கள் அசந்த நேரத்தில் பெண் போலீஸின் அந்தரங்க இடத்தை தொட்ட வாலிபர்! இந்தியாவில் தற்பொழுது ஐ எஸ் எல் கால்பந்து போட்டி நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியானது கேரளாவில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஏ டி கே மோகன் பாகன் அணிக்கு இடையே நேற்று போட்டி நிலவியது. இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அந்த ரசிகர்களின் ஒருவர்தான் அருண் எம் … Read more

கேரளாவில் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்!!

Bomb blast at Congress office in Kerala Luckily the surviving civilians !!

கேரளாவில் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்!! கேரளாவில் இன்று அதிகாலை காங்கிரஸ் அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் கடத்தல் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக,தங்கராணி சொப்னா கூறிய குற்றச்சாட்டுக்கள் கேரள அரசியல் களத்தில் பெரும் புரலைய கிளப்பி உள்ளது. இதைதொடர்ந்து பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளா முழுவதும் எதிர்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் … Read more

இனி மால்களில் நோ பார்க்கிங் சார்ஜ்! உயர் நீதிமன்றத்தின் முக்கிய தகவல்!

No more parking charges! Important Information of the High Court!

இனி மால்களில் நோ பார்க்கிங் சார்ஜ்! உயர் நீதிமன்றத்தின் முக்கிய தகவல்! இந்த காலத்தில் நகர மக்கள் பெரும்பான்மையோர் சினிமா மால் போன்றவற்றிலேயே நேரம் செலவழிக்கின்றனர். அவ்வாறு செல்லும் மக்கள் பலர் சில காரணங்களால் அவதிப்படுகின்றனர். அதில் ஒன்றுதான் பார்க்கிங் சார்ஜ். பொதுமக்கள் தங்களின் நேரத்தை செலவழிக்க மால்களுக்கு செல்கின்றனர். மால் என்பது பொதுவான இடம். வாங்க வரும் நபர்களுக்கு அவர்களே வண்டிகளை பார்க்கிங் செய்ய இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு இருக்கையில் சில மால்களில் பார்க்கிங் … Read more

இந்த எட்டு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Let it run in full curfew! New announcement issued by the Government of Tamil Nadu!

இந்த எட்டு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை கிடையாது! அரசு வெளியிட்ட அறிவிப்பு! பொங்கல் பெருவிழா தமிழர்களுக்கே உரித்தான ஒன்று. நமக்கு உணவு அளிக்கும் விவசாயத்தை கடவுளாக நினைத்து வணங்கும் நன்னாள். தமிழர்கள் தைத்திருநாள் அன்று புத்தாடைகள் அணிந்து கோலாகலமாக சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வணங்குவார். அதுமட்டுமின்றி அறுவடைப் பண்டிகை எனவும் இதனை அழைப்பது வழக்கம்.அதனை அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நமது வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்று கொண்டாடப்படுகிறது. தமிழன் வீரனின் … Read more

சபரிமலை செல்பவரா! இதோ இதையும் தெரிந்து கொண்டு செல்லுங்கள்!

Who goes to Sabarimala! Here's how to find out!

சபரிமலை செல்பவரா! இதோ இதையும் தெரிந்து கொண்டு செல்லுங்கள்! சமீபத்தில் மழை காரணமாக கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதனால் மக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்தனர்.மேலும் பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு தடை விதித்திருந்தனர்.அதுமட்டுமன்றி சென்ற வருடமும் தொற்று பாதிப்பு அதிகமாக காணப்பட்டது.கேரளாவில் உள்ள கர்ப்பிணி பெண்களை அதிகளு தாக்கியது.அந்த சூழலிலும் சபரிமலை செல்ல தடை விதித்தனர். தொற்று பாதிப்பு குறைந்த பின்னர்  பக்தர்கள் சபரிமலை செல்ல கேரள அரசு அனுமதி அளித்தது.அதைப்போல இந்த வருடம் முதலில் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது.தற்போது மழைஅலைவு … Read more

மாணவிகள் கழிவறையில் வெடிகுண்டு! பெரும் பரபரப்பில் பள்ளி நிர்வாகம்!

Students bomb the bathroom! School administration in great excitement!

மாணவிகள் கழிவறையில் வெடிகுண்டு! பெரும் பரபரப்பில் பள்ளி நிர்வாகம்! அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளியை சுத்தம்படுத்தும்  பணிகள் அனைத்து மாநிலங்களிலும் தீவீரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் கண்ணூர் மாவட்டம் இரிட்டி தாலுகாவில் ஆரளம் என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று … Read more

ஆகா.. மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்! யாரும் இல்லாத சாலையில் அண்ண நடைபோட்ட யானையின் வைரல் வீடியோ!

ஆகா.. மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்! யாரும் இல்லாத சாலையில் அன்ன நடைபோட்ட யானையின் வைரல் வீடியோ! ஆட்கள் யாரும் இல்லாத சாலையில் யானை ஒன்று அசைந்த நடந்து சென்ற வைரல் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் போக்குவரத்து, அத்தியாவசியமற்ற நிறுவனங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள் தடை செய்யப்பட்டு அத்தியாவசியம் உள்ள மருந்தகம், மளிகைகடை, பெட்ரோல் … Read more

கரோனாவை எதிர்க்க கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு! தனித்துவமாக செயல்படும் பினராயி விஜயன்.?

கரோனாவை எதிர்க்க கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு! தனித்துவமாக செயல்படும் பினராயி விஜயன்.? கரோனோ வைரஸை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதியை ஒதுக்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக கூறியுள்ளார். சீனாவின் வூகான் நகரில் உருவான கரோனா வைரஸ் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பரவி 7000 மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை அந்தந்த நாட்டு அரசுகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கட்டாய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. … Read more

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி 3000 பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் ஒரு புறம் தாண்டவமாட இன்னொரு பக்கம் கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி வருகிறது. கேரளாவின் கோழிக்கூடு அருகேயுள்ள வேங்கேரி பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் சில நாட்களாக திடீரென கோழிகள் இறந்து வந்த காரணத்தால் புகார் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் அந்த பண்ணையில் ஆய்வு செய்தனர். இறந்துபோன கோழிகளின் ரத்தமாதிரிகளை சேகரித்து கண்ணூரில் … Read more