மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!!

மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!! மூலம் பிரச்சனையானது ஒருவருக்கு வருவதற்கு முன் கண்டறிந்தால் அதனை எளிமையாக குணப்படுத்தி விடலாம். பொதுவாக வெளி மூலம் உள்மூலம் என இரு வகைகள் உண்டு. உள்மூலம் வந்துவிட்டால் அதனை கண்டுபிடிப்பது சற்று கடினம் தான். ஆனால் மலச்சிக்கல் பிரச்சனையை ஆரம்பிக்கும் பொழுதே இதற்கான வைத்தியத்தை தொடங்கி விட்டால் பல பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து விடலாம். அவர் மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் இதனை வீட்டில் … Read more

இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! 10 நிமிடத்தில் வாயு தொல்லை நீங்கும்!!

இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! 10 நிமிடத்தில் வாயு தொல்லை நீங்கும்!! நமது உடலில் செரிமான மண்டலம் மட்டும் முறையாக செயல்பட விட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வகையில் மலச்சிக்கல் என ஆரம்பித்து வாயு தொல்லை என பல உபாதைகள் வந்துவிடும். தற்பொழுது வாயு தொல்லையானது சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் சந்தித்து வருகின்றனர். இதற்கு உணவு செரிமானம் மட்டும் காரணம் இல்லை. மாறுபட்ட உணவு பழக்க வழக்கம் நேரம் … Read more

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!!

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!! வாந்தி ஏற்படுவதற்கு காரணம் கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் ஒத்துக் கொள்ளாத உணவுகளை உண்பதாலும் மற்றும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் வாந்தி ஏற்படுகிறது. மேலும் இரைப்பை புண் இரைப்பையில் துறை விழுவது துளை விழுவது முன் சிறு குடல் அடைப்பு உணவு குழாயில் புற்றுநோய் போன்றவைகளின் காரணமாக வாந்தி உண்டாகிறது. வாந்தி வாந்தி என்பது பாக்டீரியா வைரஸ் விஷம் போன்ற அச்சுறுத்தும் … Read more

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!!

ஒரு மூலிகை இருந்தால் போதும்!! முடக்குவாதம் முதல் மூலம் வரை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்!! ஆணை குன்றிமணி இது அரிதாக காணப்படக்கூடிய மரமாகும். மலைப்பிரதேசங்களில் உயரமாக வளரக்கூடிய ஒரு மரமாகும். இதில் மருத்துவ பயன் தரக்கூடிய பாகங்கள் உள்ளது இதனுடைய கொழுந்து இலைகள், விதைகள், மர பட்டைகள் போன்றவைகளை மருந்துகளாக பயன்படுத்தலாம் இவைகள் அதிகமாக முடக்கு வாதம் போன்ற வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. மேலும் சிறுநீரகக் கோளாறு போன்றவைகளையும் கட்டுப்படுத்துகிறது. மரப்பட்டை தூளை வைத்து … Read more

மாரடைப்பு தடுக்க அடங்காத சர்க்கரையை அடக்கி வைக்க! இந்த ஜூசை வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிங்க!

மாரடைப்பு தடுக்க அடங்காத சர்க்கரையை அடக்கி வைக்க! இந்த ஜூசை வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிங்க!  சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் இந்த ஜூசை வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடித்து வர சர்க்கரையானது கட்டுக்குள் வரும். ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் கொண்ட அற்புதமான சத்துள்ள பானம் இது. வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா கரோட்டின், மாங்கனிசு போன்றவை இதில் அதிகம் அடங்கியுள்ளன. ** இதற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் நூல்கோல் அல்லது நூக்கல். இந்தக் … Read more

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கின்றதா? ஒரு கைப்பிடி புதினா!

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கின்றதா? ஒரு கைப்பிடி புதினா! தற்போது அனைவரிடைய வீட்டிலும் வளர்க்கப்படும் செடிகளில் ஒன்றாக இருப்பது புதினா. இதனை தினம்தோறும் சமையலில் சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகின்றது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. புதினாவை யார் யார் சாப்பிட கூடாது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த புதினா இலையில் அதிக அளவு ஜீரண சக்தி உள்ளது. அதனால் இதனை தினந்தோறும் நம் உணவில் ஏதேனும் ஒரு … Read more

வெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்!

வெள்ளரிக்காயை இளநீருடன் சேர்த்து அருந்தி வாருங்கள்! இந்த பிரச்சனை உடனே குணமாகும்! தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறைகள் மாறி வருவதன் காரணமாக நாம் ஒரு சில நேரங்களில் பொரித்த உணவுகளை எடுத்து கொள்வதன் காரணமாக நாம் உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதினால் நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகிறது. வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் வெள்ளரிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் அமைந்துள்ளது அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் … Read more

இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்!

இந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் வேலை மற்றும் அவர்களின் தேவைக்காக ஓடத் தொடங்கியுள்ளனர். அதன் காரணமாக நம் உடலை கண்டு கொள்வதில்லை. சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் நம் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். … Read more

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்!

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்! சோற்றுக்கற்றாழையை பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம் கற்றாழைகளின் இதமான கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிருங்கற்றாழை என பல விதங்கள் உள்ளது. அதில் ஒன்று சோற்றுக்கற்றாழை ஆகும். சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 12, ஆன்ட்டி ஆக்சிடென்ட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் 75க்கும் மேற்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களை கொண்டுள்ளது.சோற்றுக்கற்றாழை நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு … Read more

செரிமான பிரச்சனைகளா?? நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!!!

செரிமான பிரச்சனைகளா?? நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!!! நமது உடலில் நாம் உண்ணும் உணவு சரியான முறையில் செரிமானம் ஆனால் மட்டுமே நமது உடல் நலத்துக்கு நல்லது.உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.அதை விடுத்து தவறான உணவு பழக்கங்களால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், போன்ற செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் நாம் வேலைக்கு செல்லும் அவசரத்தில் காலை உணவு தவிர்ப்பது, சாப்பிட்டவுடன் படுப்பது, கடைகளில் காரசாரமான உணவுகளை உண்பது, சரியான தூக்கமின்மை போன்ற காரணங்களால் செரிமான கோளாறுகள் … Read more