பதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!!

Desire for office...take away J's life!! Sasikala scheme exposed!!

பதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!! இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரண வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்தது. இன்று இந்த ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டதிலிருந்து பல மர்மங்கள் உள்ளது. இவரை பரிசோதனை செய்த அமெரிக்காவை சேர்ந்த … Read more

Breaking: இபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்!

Positive verdict for EPS side! Supporters in celebration!

Breaking: இபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்! அதிமுக வில் ஒற்றை தலைமை என்ற பெயர் எடுத்தவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அமைந்தது.பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் என்பதால் அவரிடம் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமித்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக கட்சி … Read more

ஜெயலலிதா மீதான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

The case against Jayalalithaa! Order of the High Court!

ஜெயலலிதா மீதான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா கடந்த 1995 ஆம் ஆண்டு அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்காக அலங்காரம் செய்வதற்காக ரூ 59 லட்சத்தி 99 ஆயிரம் செலவு செய்திருந்தார். மேலும் அந்த தொகையை 19 97 ஆம் ஆண்டு மதிப்பீட்டு ஆண்டுக்கான ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கில் சொத்து மதிப்பீடு உத்தரவிட்டனர். மேலும் இந்த தொகையை 12 எம்பி எம்எல்ஏ களுக்கு சேர்ந்து செலவு செய்ததாக … Read more

எதிர்க்கட்சியின் சதியா! ஓ பன்னீர்செல்வம் கண்டனம்!

The conspiracy of the opposition! O Panneerselvam condemnation!

எதிர்க்கட்சியின் சதியா! ஓ பன்னீர்செல்வம் கண்டனம்! ஓ பன்னீர்செல்வம் திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஈரோடு மாநகர பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரனார் சாலை இபிஎன் சாலை பெருந்துறை சாலை சந்திப்புகளை எனக்கு வண்ணம் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அதிமுக ஆட்சியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது அந்த மேம்பாலத்திற்கு செயலாளர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த மேம்பாலங்களிலும் பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்தது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி சட்டப்பேரவை தேர்தலின் போது … Read more

திமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் நீக்கம்!

DMK rule! Edappadi Palaniswami's photo shoot!

திமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் நீக்கம்! 2011-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா அம்மா ஆட்சியில் இருந்த காரணத்தால் ஜெயலலிதாவின் புகைப்படம் மடிக்கணையில் போடப்பட்டிருந்தது. மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சி புரிந்த நிலையில் அவரது புகைப்படமும் மடிக்கணினியில் இணைக்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அந்நிலையில் … Read more

ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை!

I am Jayalalitha's brother! Give half share in property! New controversy in AIADMK!

ஜெயலலிதாவின் அண்ணன் நான் தான்! சொத்தில் பாதி பங்கு கொடுங்கள்! அதிமுகவில் எழுந்த புதிய சர்ச்சை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து பல சர்ச்சைகள் அதிமுகவில் நடந்து வருகிறது. தற்போது வரை முடிவுரா நிலையில் தொடர்ச்சியாக நடக்கிறது. கட்சியை ஆளப்போவது யார் அவர்களின் சொத்திற்கு மதிப்பு பெறுவது யார் என்று அடுத்தடுத்து பெரும் கேள்விகள் இருந்து வந்தது. மேலும் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் இறந்த … Read more

நடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!!

நடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!! விழுப்புரம் மாவட்டம் மன்னார்சாமி கோயில் அருகே கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் சசிகலா  கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய சில விஷயங்களை கேப்போம். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசுதோல் போர்த்திய புலிகளின் கையில் அதிமுக சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. தனிப்பட்ட … Read more

தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென வந்த ஜெயலலிதா..! – அதிர்ச்சியில் தொண்டர்கள்

சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திடீரென ஜெயலலிதா தோற்றத்தில் தோன்றிய பெண் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தர். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் கசாலி போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கசாலிக்கு ஆதரவாக நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். ஐஸ்ஹவுஸ் பகுதியில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ள மேடை அமைக்கப்பட்ட தொண்டர்கள் காத்திருந்தனர். முதலமைச்சர் வரும்வரை அனைவரும் காத்திருக்கவும், மக்களின் கவனம் திசை திரும்பாமல் இருக்கவும் மேடை நாடக … Read more

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்   தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலை உச்ச கட்ட பரபரப்பிற்கு இழுத்து சென்றது.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது வருகைக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை.குறிப்பாக அவரது சென்னை வருகையின் போது மட்டுமே ஊடகங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்தன.அதன் பிறகு சசிகலா … Read more

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஜெ. பாணியில் முதலமைச்சர் பழனிச்சாமியின் அனல் பறக்கும் அரசியல் வியூகங்கள்

கரோனா தடுப்பு பணிகளுக்காக ஆய்வு செய்யும்பொருட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருச்சி என பல மாவட்டங்களுக்கு சென்று அங்கு நடக்கும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல்பாடுகளின் மூலமாக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தற்போதே தொடங்கிவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி … Read more