ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

link-aadhaar-to-ration-card-immediately-otherwise-name-deletion-of-children-tamilnadu-government-action-order

ரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!! ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலம் பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐந்து வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளின் ஆதார் எண் இணைக்காததால் அவர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு போன்றே வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் … Read more

உப்பளத் தொழிலாளர்களின் கவனத்திற்கு!! தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

உப்பளத் தொழிலாளர்களின் கவனத்திற்கு!! தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! உப்பளத் தொழிலார்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு முக்கயமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் உப்பளத் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற கடல் சார்த்த சில மாவட்டங்களில் உப்பளத் தொழில் நன்றாக நடைபெற்று வருகின்றது. இங்கிருந்து பல இடங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தியாவின் உப்புத் தேவையை பூர்த்தி செய்யும் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது. இதையடுத்து … Read more

இனிமேல் புதிய மின் இணைப்பு வாங்க விரும்புவோருக்கு வெளிவந்துள்ள அசத்தல் தகவல்கள்! தமிழக மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!

Need to buy a new electrical connection? Tamil Nadu Government's new notification!!

இனிமேல் புதிய மின் இணைப்பு வாங்க விரும்புவோருக்கு வெளிவந்துள்ள அசத்தல் தகவல்கள்! தமிழக மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு! புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கு, அதற்கான குறிப்பிட்ட நாட்களில் மின் இணைப்பு வழங்கவில்லை எனில் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என இரண்டு அமைப்புகள் உள்ளன. இதில் புதிதாக மின் இணைப்பு … Read more

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்! தமிழக அரசு புதிய முயற்சி

பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்! தமிழக அரசு புதிய முயற்சி தற்போது 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 வகுப்பு முடித்த அரசு பள்ளி மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சிறப்பு முயற்சிகள் எடுத்துள்ளது. மாணவர்களுக்கு காலை உணவு, உதவித்தொகை போன்றவற்றை இந்த அரசு செய்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு இறுதி தேர்வுகள் முடிவடைந்த … Read more

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1000 உரிமைத்தொகை  ஜூன் 3ஆம் தேதி தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. திமுக அரசு வெற்றி பெற்றதும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை மகளிர்க்கு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்திருந்தது. இதன்படி திமுக அரசு ஆட்சி அமைத்து இரண்டாவது ஆண்டு ஆகியும் இன்னும் அது பற்றி எந்தவித அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது. இதற்குக் காரணமாக தமிழக … Read more

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்று பீட்டா போன்ற அமைப்புகள் நீதிமன்றத்தில் வாதாடி வரும் நிலையில் இம்முறையும் அந்த வழக்கு மீண்டும் தொடர்ந்து உள்ளது. பீட்டா அமைப்பினர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி மாடுகளை துன்புறுத்தப்படுகின்றனர் என்று கூறுவதைக் கேட்டு நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி இனி நடக்காது என்று உத்தரவிட்டதை அடுத்து மாணவர்களின் மாபெரும் புரட்சி மெரினாவில் நடைபெற்றது. இந்தப் புரட்சியை சிறிதும் கட்டுப்படுத்த முடியாமல் … Read more

விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை! மிஸ் பண்ணாம உடனே இந்த இணையத்தில் விண்ணப்பியுங்கள்!

Tamil Nadu government grants scholarships to athletes! Don't miss out and apply online now!

விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை! மிஸ் பண்ணாம உடனே இந்த இணையத்தில் விண்ணப்பியுங்கள்! தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு மூன்று வகைகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இது குறித்து அறிவிப்பை தற்பொழுது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (Special Scholarship for Elite Sports … Read more

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

free-coaching-course-for-upsc-exam-tamil-nadu-government-announcement-apply-from-today

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு நடத்தும் தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. அரசு தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது UPSC தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு பயில … Read more

என்னது காலி பாட்டில் கொடுத்தா  பத்து ரூபாயா? தமிழக அரசின் புதிய  நடவடிக்கை!

Ten rupees for an empty bottle? Tamil Nadu government's new move!

என்னது காலி பாட்டில் கொடுத்தா  பத்து ரூபாயா? தமிழக அரசின் புதிய  நடவடிக்கை! தமிழகத்தில் 5300 டாஸ்மார் கடைகள் இயங்கி வருகின்றன.இதையொட்டி வேலூர் வனபகுதியை ஒட்டிஉள்ள டாஸ்மார்க் கடைகளில் லேபில் ஒட்டி உள்ள காலி பாட்டில்களை கொடுத்தா பத்து ரூபாய் என அறிவித்தது.இதில் 15 முதல்25 சதவீதம் மலைவாஸ்தலத்திலும் வனப்பகுதிலும் ஒட்டியே அமைத்துள்ளன. பிறகடைகள் ஊர் ஒதுக்கு புறத்திலோ கிராமங்கள் ஒதுக்கு அமைத்துள்ளன. இங்குவரும் மது பிரியர்கள் மதுவை வாங்கி குடித்துவிட்டு அப்டியே போட்டுசெல்கின்றனர். இதனால் வனவிலங்குகள் … Read more

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Name change in these certificates issued to students! Tamil Nadu government's action!

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தற்பொழுது தான் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை முடிவுக்கு வந்து  பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் தற்பொழுது நேரடி வகுப்பு மூலம் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை சமீபத்தில் செய்து வருகிறது. இந்த கொரோனா  தொற்றின் காரணமாக பல மாணவர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத காரணத்தினால் பாடங்களை கற்பிக்க முடியவில்லை. இதனால் பல மாணவர்கள் … Read more