ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய திட்டம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

A new plan implemented in ration shops? Udayanidhi Stalin started it!

ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய திட்டம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! முதலில் ரேஷன் வாங்குவதற்கென ஒரு கையேடு இருந்தது கடந்த சில ஆண்டுகளாக அவை ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் அந்த ஸ்மார்ட் கார்டு கொண்டு சென்று கைரேகை பதிவு செய்து ரேஷனில் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.இந்நிலையில் விவாசாயிகள் மற்றும் களத்து மேடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு கை ரேகை அழிந்து விடுகின்றது. அதனால் அவர்கள் ரேஷன் கடைகளுக்கு பொருள் … Read more

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய திட்டம்! இனி ஊழியர்கள் கைப்பேசி பயன்படுத்த கூடாது மீறினால் நடவடிக்கை!

New plan effective October 1st! Employees should no longer use mobile phones, action if violated!

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய திட்டம்! இனி ஊழியர்கள் கைப்பேசி பயன்படுத்த கூடாது மீறினால் நடவடிக்கை! ஆந்திர பிரதேச மத்திய மின் விநியோக நிறுவனத்தின் தலைவர் பத்மா ரெட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் இப்போதெல்லாம் அனைவரும் பணி நேரத்தில் பணியை முறையாக செய்யாமல் கைப்பேசி ,கணினி என பயன்படுத்தி கவனசிதறல் மற்றும் பணிநேரம் வீணாகி வருகின்றது.மேலும் தினசரி பணிகளும்  பாதிப்படைகின்றது .இதனால் ஆந்திர பிரதேச அரசு முடிவு ஒன்றை எடுத்துள்ளது. உயரதிகாரிகளைத் … Read more

தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்!

தபால் துறையின் புதிய திட்டம்! மாதம் 350 செலுத்தினால் போதும் ரூ.10 லட்சம்! தபால் துறையில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகிறது. அந்த வகையில் ரூ.10 லட்சம் பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதம் ரூம் 399 செலுத்தி பத்து லட்சத்துக்கான விபத்து விபத்து காப்பீட்டில் இணைந்து கொள்ளலாம். அடிதட்ட மக்கள் வரை இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். 18 முதல் 65 வயது உடையவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். மாதம் ரூம் 399 செலுத்தினால் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அமைப்புசாரா தொழிலாளர் திட்டத்தில் புதிய மாற்றம்!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அமைப்புசாரா தொழிலாளர் திட்டத்தில் புதிய மாற்றம்! மத்திய அரசுஅடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒன்றை 2015-ம் ஆண்டு அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் தொடங்கியது. இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவாரணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும். அமைப்பு சாரா … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது!

New program of Anna University! Effective this year!

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம்! நடப்பாண்டில் அமலாகிறது! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பொறியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாகவே முடிவு செய்திருந்தது இந்நிலையில் முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளது எனவும் அந்த பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறையினர் பங்களிப்பு இடம் பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிலையில் நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் … Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! பெட்டிகளில் புதிய திட்டம் அறிமுகம்!

Shock news for train passengers! Introducing a new program in boxes!

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! பெட்டிகளில் புதிய திட்டம் அறிமுகம்! பேருந்து கட்டணம் உயர்ந்து வருவதன் காரணமாக நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய எதுவாக கழிப்பறை வசதி இருக்கிற ரயில் பயணத்தை அனைவரும் விரும்புகின்றார்கள். அந்தவகையில் சில நாட்களாகவே ரயில் கட்டணம் அதிகரித்தபடியே தான் இருக்கிறது மற்றும் பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஆக மாற்றப்பட்டு வருகின்றன. மேலும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகளையும் ஒன்றிய அரசு ரத்து  செய்துள்ளது. இதனால் நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் … Read more

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

A good news for public school students? Notification released by Tamil Nadu Government!!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! மாணவர்களின் மனநிலையை கருதி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. அதாவது தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கத் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் மற்றும் செயல்பாடுகளையும் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. ஒரு பகுதியாக மாதந்தோறும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு  திரையிடல் திட்டம் ஒன்றை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு  சிறார் … Read more

இதோ ஸ்டாலினின்  அடுத்த அசத்தல் திட்டம்! இனி அனைத்து கோவில்களிலும் இது அமல்!

Here is Stalin's next ridiculous plan! It is now in effect in all temples!

இதோ ஸ்டாலினின்  அடுத்த அசத்தல் திட்டம்! இனி அனைத்து கோவில்களிலும் இது அமல்! திமுக ஆட்சிக்கு வந்தது எடுத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. வழக்கமாக செயல்பட்டு வரும் பழக்க வழக்கத்தையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றியது. அந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு கொண்டுவந்தனர். அத்துடன் தமிழகத்தில் முதன்முதலாக பெண் அர்ச்சகர் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப் படுவது அமல்படுத்தப்பட்டது. இவ்வாறான பல புதிய … Read more

இனி யாரும் கைநாட்டு கிடையாது! வந்துவிட்டது அமைச்சரின் சூப்பர் திட்டம்!

No one is handcuffed anymore! The minister's super plan has arrived!

இனி யாரும் கைநாட்டு கிடையாது! வந்துவிட்டது அமைச்சரின் சூப்பர் திட்டம்! கொரோனா தொற்று பரவல்  தற்பொழுது தான் குறைந்து மக்கள் அனைவரும் தினசரி வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.அதேபோல பள்ளி மற்றும் கல்லூரிகளும் தற்பொழுது தான் திறக்கப்பட்டு மாணவர்கள் பாடங்களை பயின்று வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா தொற்றானது டெல்டா வகை கொரோனாவாக மாறி  இப்பொழுது ஒமைக்ரானாக உருமாறி பரவி வருகிறது.இது கொரோனா முதல்  மற்றும் இரண்டாம் அலையை காட்டிலும் அதிகளவு தாக்கத்தை கொண்டதாக இருப்பதாக கூறியுள்ளனர்.இத்தொற்றானது வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களிடம் … Read more