மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

Increased seats for medical studies!! Union Minister Announcement!!

மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு!! மத்திய அமைச்சர் அறிவிப்பு!! பாரதிய ஜன சங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 122 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று சென்னை தியாகராய நகரில், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் பிரசாத் முகர்ஜியின் உருவப்படத்துக்கு மலர் மாலைகளை தூவி மத்திய அமைச்சரான பாரதி பிரவின் பவார் மரியாதை செலுத்தினார். அப்போது கட்சி மற்றும் தொண்டர்களிடம் மத்திய அரசின் ஆயுஷ்மான் … Read more

ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவித்தொகை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Grants for Startups!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவித்தொகை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்த விமான கண்காட்சியின் சர்வதேச நாடுகள் கலந்து கொண்ட ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், இந்தியாவில் ஆரம்பமாகும் நிறுவனங்களுக்கு நல்ல சூழலை உருவாக்கும் முக்கிய இடத்தில் இந்தியா இருப்பதாகவும், தற்பொழுது தொழிலில் வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சியில் உலக நாடுகளை சார்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயம் கலந்து … Read more

Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு?

Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு? கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலகளவையில் சேலம் இரும்பாலை தனியார் மயமாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதில் அளித்தார். அவர் மாநிலங்களவையில் கூறியதவாறு: சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி என்றும் இதற்கான முயற்சியில் மத்திய நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும், இரும்புத் துறை அமைச்சகமும் , ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார். இதற்காக முதலீட்டாளர்களை … Read more

புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

New education policy soon! The announcement made by the Union Minister!

புதிய கல்வி கொள்கை விரைவில் அமல்! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று திருச்சி அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா மற்றும் பழங்கனாங்குடி அரசு மேல்நிலை பள்ளியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார்  ஆய்வு நடத்தினார்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில்  திருச்சியில் கேந்திரிய வித்யாலயா மற்றும் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன் அப்போது அரசுப் பள்ளிகள் உட்பட பல கல்வி நிறுவனக்கள் புதிய கல்வி கொள்கை அம்சங்களை பின்பற்றி வருகின்றது. மேலும் தமிழக அரசு … Read more

மத்திய அரசின் திட்டங்களால் களங்கும் திமுக!!  ஆட்சி கலைந்துவிடும் என அச்சப்படும் ஆளும்கட்சி!

DMK tarnished by central government's plans!! The ruling party is afraid that the government will collapse!

மத்திய அரசின் திட்டங்களால் களங்கும் திமுக!!  ஆட்சி கலைந்துவிடும் என அச்சப்படும் ஆளும்கட்சி! சென்னையில் மத்திய அரசின் 7 நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் பேசியது தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் அவர், பிரதமரின் தூதர்கள் என்று அண்ணாமலையை பாராட்டினார். பிரதமரின் கரிக் கல்யாண் திட்டங்கள் போன்றவை அனைத்து மக்களுக்கும் பெரும் பயனடைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த நேர்மையான தமிழகம் … Read more

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! டெல்லியில் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பல்வேறு அம்சங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.அதில் ஒன்றுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.இதைப் பற்றி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு: விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார்.34 … Read more

இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்!

A letter written by the Chief Minister to the Union Minister! Should these products not be imported anymore?

இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்! முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதயுள்ளார். அந்த கடிதத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி நேற்று எழுதியிருந்த கடிதத்தில் … Read more

சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Air service again in Salem! The information released by the Union Minister of Aviation!

சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! மாநிலங்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் பேசிய சேலம் தொகுதி மக்களவை உறுப்பினர் பார்த்திபன் 2021 ஜூன் 02 தேதியிலிருந்து சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரை பலமுறை நேரில் சந்தித்ததாக குறிப்பிட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சேலத்தில் இருந்து விமான … Read more

26 பசுமை விரைவு சாலை! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

26 Green Expressway! The announcement made by the Union Minister!

26 பசுமை விரைவு சாலை! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று மாநிலங்களவை நடைப்பெற்றது. அப்போது  எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  பல கேள்விகள் எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். அப்போது அவர்  நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 26 பசுமை விரைவு சாலைகள் அமைக்கப்படுவதாகவும் அந்த பசுமை விரைவு சாலைகள் அமைக்கப்பட்டவுள்ளது. அவை அமைக்கப்பட்ட பிறகு  டெல்லியில் இருந்து டேராடூனுக்கும், ஹரித்துவாரிலிருந்து ஜெய்ப்பூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணித்து விடலாம் எனவும் … Read more