ஆளும் கட்சி கூட்டணியில் விழும் விரிசல்.. திருமா-வின் திடீர் நடவடிக்கை!! தங்கர் பச்சனின் சூசன பேச்சு!!

A crack in the ruling party alliance.. Thiruma's sudden action!!

ஆளும் கட்சி கூட்டணியில் விழும் விரிசல்.. திருமா-வின் திடீர் நடவடிக்கை!! தங்கர் பச்சனின் சூசன பேச்சு!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரமானது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைவரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருப்பவர்கள் மட்டும் தங்களது கருத்துக்களை கூற முடியாமல் திணறி வந்தனர்.குறிப்பாக அனைவரது கவனமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன் மீது தான் இருந்தது. எந்த ஒரு அரசியல் மற்றும் பொதுநலன் சார்ந்த விவகாரம் என்றாலும் திருமாவின் குரல் … Read more

விசிக தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

விசிக தலைவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!! விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு உடல் நிலை குறைவு காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திருமாவளவனுக்கு சிகிச்சை அள்ளிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் தீவிர காய்ச்சல் காரணத்தினால்,மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி இரண்டு நாட்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். மருத்துவர்களின் இந்த அறிவுறுத்தல்களின் படி வரும் 3 0 ஆம் தேதி வரை திருமாவளவனை நேரில் சந்திக்க யாரும் வர வேண்டாம் … Read more

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.அதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.சனாதன … Read more

“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!!

Calling the police "police dogs" is stigmatizing.. Condemn your ruling party- Annamalai warns CM!!

“காவல் நாய்களே” என போலீசாரை கூறுவது களங்கம் விளைவிக்கும்.. உங்கள் ஆளும் கட்சியை கண்டியுங்கள்- முதல்வரை எச்சரித்த அண்ணாமலை!! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிகளை கையில் ஏந்திய படி காவல்துறையினரை அவதூறாக பேசி கோஷமிட்டதை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் முதல்வரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில் கோரிக்கை வைத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது, காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், “காவல் நாய்களே”, “எச்சைப் … Read more

திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆப்பு!! 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை – பாஜகவின் அடுத்தக்கட்ட அதிரடி!  

Tirumavalavan MP for the post!! Arrest in 24 hours - BJP's next action!

திருமாவளவன் எம்பி பதவிக்கு ஆப்பு!! 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை – பாஜகவின் அடுத்தக்கட்ட அதிரடி! விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் கடந்த சில நாட்களாகவே ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறாக பேசி வரும் நிலையில், இவ்வாறு அவர் பேசியதற்கு பாஜக சட்டநிலைக் குழு உறுப்பினர் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் மீது வழக்கு தொடுத்தார். மேலும் திருமாவளவன் இவ்வாறு பேசியது குறித்து பாஜக சட்டநிலை உறுப்பினர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மக்களால் … Read more

திருமாவளவனின் தந்தை தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி!!

Thirumavalavan's father Tolkappiyar's memorial day with flower sprinkling tribute!!

திருமாவளவனின் தந்தை தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி!! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் சார்பில்-கல்வித்தந்தை காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவனின் தந்தை. தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு-டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றியசெயலாளர் ஆண்டி முன்னிலை வகித்தார். மாவட்டசெயலாளர் நாகரத்தினம் கலந்து கொண்டு … Read more

கலைஞரின் பிறந்தநாளையொட்டி தேனியில் கலைக்கட்டிய கிரிக்கெட் போட்டி! பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்!

Cricket match in Theni on the occasion of the artist's birthday! Players who gave away prizes!

கலைஞரின் பிறந்தநாளையொட்டி தேனியில் கலைக்கட்டிய கிரிக்கெட் போட்டி! பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தேனி மாவட்ட அளவிளான கிரிக்கட் போட்டி பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்றது போட்டியில் இறுதியில் மூன்று அணிகள் வெற்றி பெற்றனர் முதல் அணி தமிழன் கிரிக்கட் கிளப் தெ.கள்ளிப்பட்டி இரண்டாம் அணி வசந்த் CC அணி வத்தலக்குண்டு மூன்றாம் அணி இந்துஸ்தான் B காந்திநகர் பெரியகுளம் அணி … Read more

ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுக்கும்! தொல்.திருமாவளவன்!

தமிழ்நாட்டு அரசுப் பணிகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும்! என சிதம்பரம்  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் ,தமிழக அரசுப் பணிகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க சட்டமியற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் 24.08.2020 அன்று வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப்பணிகள் வழங்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.உத்தரகாண்ட், மகராஷ்டிரா,குஜராத் … Read more

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு “எதிராக’ தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்பிக்கை உள்ளது! – திருமாவளவன்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு “எதிராக’ தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் என்று நம்பிக்கை உள்ளது! – திருமாவளவன்

ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!!

ஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!! திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், NRC, NPR ஆகியவற்றை செயல்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேசம் காப்போம் பேரணி நடத்தினர். இதில் விசிக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன்; எழுபது வயதுவரை அரசியல் பேசி ஆட்சி அதிகாரத்தில் உட்கார நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 வருடங்களாக மக்களுக்கு அரசியல் சேவை … Read more