ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!!

This is prohibited above the temple!! Devotees are worried because it is against Shastra!!

ஆலயத்திற்கு மேலே இதற்கு தடை!! சாஸ்திரத்திற்கு எதிரானதால் பக்தர்கள் கவலை!! ஆந்திரா என்றாலே அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினமும் கோடிக்கணக்கான மக்கள் பெருமாள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது திருப்பதியில் ஆலயத்திற்கு மேலே ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் எதுவும் பறக்க கூடாது என அறிவிக்க வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கோவிலுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் துப்பாகியுடன் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

விமான நிலையத்தில் அமலாகும் புதிய வசதி! பயணிகள் இருந்த இடத்திலிருந்து வீடியோ மூலம் உடைமைகளை அடையாளம் காணலாம்!

A new facility at the airport! Passengers can identify possessions through video from where they were!

விமான நிலையத்தில் அமலாகும் புதிய வசதி! பயணிகள் இருந்த இடத்திலிருந்து வீடியோ மூலம் உடைமைகளை அடையாளம் காணலாம்! தற்போது ரயில் மற்றும் விமான நிலையங்களில் புதுப்புது வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அண்மையில் சோதனை முயற்சியாக ரயில் நிலையத்தில் ஒளிபெருக்கியை நிறுத்திவிட்டு டிஜிட்டல் முறையில் ரயில்கள் எங்கு எப்போது.எந்த நேரத்தில் செல்லும் என காண்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று முதல் மீண்டும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதங்களில் விமான நிலையத்தில் … Read more

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Petition against Agnibad project! Action order issued by the High Court!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான மனு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! அக்னிபாத் திட்டம் என்பது இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம்,விமானப்படை,கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள்,இளம்பெண்களை சேர்க்கும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு இவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன்படி இந்த  முப்படைகளுக்கு அக்னிபாத் திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு முதலில் உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை … Read more

விமானத்தைத் தவறவிட்டதால் டி 20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

விமானத்தைத் தவறவிட்டதால் டி 20 உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்! வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் டி 20 தொடரில் விளையாட உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஷிம்ரோன் ஹெட்மயர், ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் ” விமானத்தைத் தவறவிட்டதால், அவர் ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்படுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்வுக் குழுவால் “ஒருமனதாக” முடிவு எடுக்கப்பட்டதாக CWI கூறியது, ஹெட்மையருக்குப் பதிலாக … Read more

விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

Shooting in the plane! Action decision of the airlines!

விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு! மியான்மர் அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிழக்கு கயா மாநிலத்தின் தலைநகரமான கோய்கா விமானம் நிலையம் நோக்கி 65 பயணிகளுடன் சுமார் 3500 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த விமானமானது விமானநிலையத்தை நெருங்கியது அதனால் பைலட் விமானத்தின் உயரத்தை குறைத்துக்கொண்டே வந்தார்.அப்போது திடீரென விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.உடனடியாக விமானத்தில் இருந்தவர்கள் அவருக்கு என்ன நடந்தது என பரிசோதனை செய்தனர். அப்போது … Read more

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி!

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி! தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் அனைவரும் விடுமுறையில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ள அதே நேரத்தில் முக்கிய நகரங்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் பெற முடியாத சூழலும் இருந்து வருகின்றது. பாட்னா, லக்னோ, கோரக்பூர், தியோகர், தர்பாங்க ,வாரணாசி போன்ற … Read more

திடீரென்று வெடித்து தூளாக சிதறிய விமானம்! தேடும் பணி தீவிரம்? 

திடீரென்று வெடித்து தூளாக சிதறிய விமானம்! தேடும் பணி தீவிரம்?   ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் விமானம் ஸ்பெயின் மற்றும் கொலோன் பகுதிக்கு செல்வதற்காக பறந்து கொண்டிருந்தது.அப்போது அந்த விமானம் திடீரென தடம் மாறி சென்றது.அந்த விமானம் திடீரென திசைதிருப்பப்பட்டதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. பின்னர் அங்கிருந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் தொடர்புகொண்டார். விமானத்திலிருந்து விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டிருந்த போதிலும் சரியாக பயனளிக்காமல் போனது. இந்நிலையில் கட்டுப்பாட்டை … Read more

இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும்  வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை!

bomb-threat-only-for-this-particular-flight-police-serious-investigation

இந்த குறிப்பிட்ட விமானத்திற்கு மட்டும்  வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை! இன்று அதிகாலை சென்னை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் ஓன்று வந்தது. அந்த தகவலின்  பேரில் அதிகாரிகள் விமானம் மற்றும் விமானநிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள். அதனால் இன்று காலை 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தூபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருபதாக வந்த தகவலின் பேரில் சென்னையில்லிருந்து புறப்படும் விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருந்த … Read more

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. 

Fishermen who went to fish in Tiruchendur sea mayam !! The search is intense for the fourth day in a row!..

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலிநகரை சேர்ந்தவர்கள் தான் இந்த மீனவர்கள்.இவர்கள் கடந்த 1ஆம் தேதி மீன்பிடி தொழிலுக்கு படகில் கடலுக்கு  சென்றனர்.அன்று மாலையில் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் 32, பிரசாத் 40, பால்ராஜ் 22, நித்தியானந்தம் 42 ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த … Read more

எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்! 

Eight planes have crashed! Shocking information released!

எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்! நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து இணை மந்திரி வி கே சிங் எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது இந்த விவாதமானது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துடன் தொடர்புடையது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் 2020ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ என இரண்டு விமான நிறுவனங்களில் விமானங்கள் விபத்தில் உள்ளானது. மேலும் 2021 ஆம் ஆண்டில் ஏர் இந்திய … Read more