சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.அதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.சனாதன … Read more

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. 'திமுக' பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது - எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது இல்லத்திற்கு அருகில் ஒருவர் மது அருந்தியுள்ளார்.இதனை செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு நால்வரையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.இதில் நால்வரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து … Read more

அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??

அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??

அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??   அறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி நாளை(ஆகஸ்ட்20) நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை பற்றி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   நாளை அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் வீர எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த வீர எழுச்சி மாநாட்டுக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் … Read more

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!!

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!!

தென் தமிழக மக்களை கவர அதிமுகவின் பலே திட்டம்!! முறியடிக்குமா அண்ணாமலையில் பாத யாத்திரை!! 1972ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. எம்ஜிஆர் அவர்கள் கட்சியை வழிநடத்தி சென்றார். அதன் பிறகு சில தலைவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை எடுத்தாலும் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் தான் கட்சியின் அடையாளமாக நீண்ட காலமாக திகழ்ந்தார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வந்தாலும் தற்போது எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராக … Read more

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தை முடித்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை அதிமுகவின் செல்லூர் ராஜூ அவர்களை அரசியல் என்று விமர்சித்து பேசியுள்ளார். இந்நிலையில் … Read more

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!!

Anwar Raja joins AIADMK again!! He said that he will work tirelessly for the party!!

மீண்டும் அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா!! கட்சிக்காக அயராது பணியாற்றுவேன் என பேட்டி!! அதிமுகவின் முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா கடந்த 2021  ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் கடந்த 2021  ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். தற்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறிய சறுக்கல் ஒன்றிலிருந்து மீண்டு இங்கு … Read more

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!!

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!!

மகளிருக்கு 1000 வழங்கும் நிபந்தனைகள் தளர்வு..முக்கிய ஆலோசனையில் ஸ்டாலின்!! திமுக வானது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை மூலம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்குவோம் என கூறியது. ஆனால் அந்த அறிக்கையில் ஆயிரம் வழங்குவதற்கு எந்த ஒரு கோட்பாடுகளையும் கூறவில்லை. பொதுவாகவே அனைவருக்கும் வழங்குவோம் என்று தான் கூறியிருந்தனர். ஆட்சியைப் பிடித்து இரண்டு வருடங்கள் மேலாகியும் இதைப்பற்றி சிறிதும் கூட கண்டு கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என தொடங்கி பலரும் இந்த ஆயிரம் வழங்குவது குறித்து … Read more

அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை!! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!!

Annamalai does not know the beauty of Edappadi Palaniswami!! Minister Sellur Raju sensational speech!!

அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரியவில்லை!! அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!! தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் மைச்சர் செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது, அண்ணாமலை என்பவர் பாஜகவின் மாநில தலைவர் மட்டும்தான். எங்களுக்கு இவர் முக்கியமே கிடையாது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் ஜெபி நட்டா ஆகியோர்கள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். கூட்டணி கட்சி கூட்டத்தில் … Read more

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!! அமைச்சர் செந்தில் பாலாஜியை அடுத்து அவரது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என அனைவரது வீடுகளிலும் அமலாக்கத்துறையானது தொடர் சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக அவரது தம்பி சேகர் பாபு உள்ளிட்டோரை அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தும் தற்பொழுது வரை ஒத்துழைப்பு தராமல் காலம் தாழ்த்தியே வருகின்றனர். அந்த வரிசையில் திமுக ஒன்றிய செயலாளர் வீராசாமி நாதன் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். … Read more

நீங்கள் மதித்தால் நாங்களும் மதிப்போம் நீங்கள் மிதித்தால் நாங்களும் மிதிப்போம்!! பெங்களூரு புகழேந்தியின் ஆவேச பேச்சு!!

If you respect we respect and if you trample we trample!! Bengaluru Pugahendi's passionate speech!!

நீங்கள் மதித்தால் நாங்களும் மதிப்போம் நீங்கள் மிதித்தால் நாங்களும் மிதிப்போம்!! பெங்களூரு புகழேந்தியின் ஆவேச பேச்சு!! சேலத்தில் தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்பு செயலாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறி இருப்பதாவது, ஜெயகுமார் கொடநாடு என்பது தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உடையது இல்லை என்றும் அது தனியார் எஸ்டேட் என்றும் கூறி உள்ளார். ஆனால் தேர்தலில் கொடநாடு எஸ்டேட் தன்னுடைய பெயரில் தான் உள்ளது … Read more