உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!!

உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!! நம்மை பயத்தோடு அருவருக்க செய்யும் ஊர்வனவைகளில் ஒன்று பூரான்.இந்த ஒருவரை கடித்தால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் கடித்த சிறிது நேரத்தில் தடுப்பு,உடல் உபாதை ஏற்படத் தொடங்கும்.. பூரான் கடித்த நபர்கள் முதலில் பதட்டபடமால் இருக்க வேண்டும்.பின்னர் இதற்கு உரிய வைத்தியத்தை செய்ய வேண்டும். தேவையான பொருட்கள்:- *கருஞ்சீரகம் – 3 தேக்கரண்டி *பால் – 3 தேக்கரண்டி (காய்ச்சாத … Read more

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!!

பாம்பு கடித்த நபர் முதலில் இதை செய்தால் உயிர் பிழைத்து விடலாம்!! 100% தீர்வு உண்டு!! பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள்.பாம்பு அனைவருக்கும் பயத்தை காட்டும் உயிரினமான இருக்கிறது.இவை கொட்டிவிட்டால் உயிருக்கு நிச்சயம் ஆபத்து தான்.பாம்பு கடித்தால் சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் உயிர் பிழைத்து விடலாம். பாம்பு கடித்தால் முதலில் செய்ய வேண்டியவை:- *பாம்பு கடித்தால் முதலில் பதட்டப் படாமல் இருக்க வேண்டும்.பதட்டப்படுவதன் மூலம் பாம்பின் விஷம் இரத்தத்தில் வேகமாக பரவத் தொடங்கி விடும்.இதனால் … Read more

தேள் கொட்டினால் அடுத்து செய்ய வேண்டியவை என்ன? தெரிந்து கொள்வது அவசியம்!!

தேள் கொட்டினால் அடுத்து செய்ய வேண்டியவை என்ன? தெரிந்து கொள்வது அவசியம்!! *தேள் கடி வலி குறைய ஒரு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதை உடலில் தேள் கடித்த இடத்தில் வைத்து நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் தேள் கடி வலி மெதுவாக குறையத் தொடங்கும். *தேள் கடித்தவர்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி ஒரு கிளாசில் சாறு பிழிந்து கொள்ளவும்.அடுத்து தூள் உப்பு சிறிதளவு சேர்த்து பருகினால் தேள் கடி … Read more

இது தெரியுமா? பூரான் கடித்தால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!!

இது தெரியுமா? பூரான் கடித்தால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!! பூரான் கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம்.பூரான் விஷம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் உடல் உபாதை சற்று அதிகமாக இருக்கும்.பூரான் கடி ஒவ்வவாமை,உடலில் தடுப்பு உள்ளிட்டவற்றை ஏற்படும் அபாயம் கொண்டது. பூரான் கடித்த நபர்கள் பதட்ட படாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- … Read more

தேனி குளவி கடித்தால் உடனே இதை செய்யுங்கள்!!! வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்!

தேனி குளவி கடித்தால் உடனே இதை செய்யுங்கள்!!! வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்! நமது வீடுகளில் நமக்கே தெரியாமல் ஆங்காங்கே தேனி அல்லது குளவி கூடு கட்டி இருக்கும். குறிப்பாக நம் வீட்டின் பின்புறத்தில் செடி கொடிகள் வளர்த்தால் அதற்கு இடையே கூட அது கூடு கட்டி இருக்கும். அது தெரியாமல் நாம் கை வைத்து விட்டோம் என்றால் அந்த தேனீ அல்லது குளவி நம்மை கடித்து விடும். உயிர் போகும் விஷம் அதில் இல்லை … Read more

எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Emane personally came and took Sambham! The people of the area in fear!

எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள பட்டிபாடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரதின் மனைவி தேவி(37). கணவன் மனைவி இருவரும் நேற்று ஏற்காடு பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஸ்கூட்டரை தேவி இயக்கி கொண்டிருந்தார்.பின்புறம் அவரது கணவர் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் பட்டிபாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஏற்காடு நடூர் அருகே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சாலையின் குறுக்கே … Read more

கரையானின் சாபத்தால் பலியான 13 வயது சிறுமி!. இதற்குக் காரணம் தந்தையா?

A 13-year-old girl was killed by the curse of a termite! Is it because of the father?

கரையானின் சாபத்தால் பலியான 13 வயது சிறுமி!. இதற்குக் காரணம் தந்தையா? சென்னை அனகாபுத்தூர்  பகுதியை சேர்ந்தவர் தான் இந்த அசேன்பாட்ஷாவின் குடும்பத்தினர்.இவரது ஒரே மகள் பாத்திமா. இச்சிறுமிக்கு வயது 13. இவர்கள் வீட்டில் கரையான் பெருந்தொல்லையாக சில காலமாக இருந்து வந்தது. வீட்டின் வெளியே கரையான் தொல்லை என்றால் வீட்டில் உள்ள மர தூணின் ஒன்றிலும் கரையான் ஆக்கிரமித்தது. இதனை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று அசேன்பாட்ஷா நினைத்துள்ளார்.பல மருந்துகள் அதற்கு தெளித்தும் அந்த … Read more

நடுவானில் சக பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து! தமிழிசையின் துரிதமான செயல்! ட்விட்டரில் வைரலாகும் பதிவு!

Danger to fellow passenger in mid-air! Fast action of Tamilisai! A post that goes viral on Twitter!

நடுவானில் சக பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து! தமிழிசையின் துரிதமான செயல்! ட்விட்டரில் வைரலாகும் பதிவு! தமிழிசை சௌந்தர்ராஜன் மருத்துவர் என்பது அனைவரும் அறிந்ததே.இவரது கணவர் சௌந்தர்ராஜன்,இவரும் மருத்துவர் தான்.இவர்கள் முதலில் சென்னையில் வசித்து வந்தனர். தற்பொழுது தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்தின் துணை ஆளுநராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் அவ்வபோது தான் மருத்துவர் என்று பொது இடங்களில் நிரூபித்துக் கொண்டே தான் உள்ளார். கடந்த பொங்கல் பண்டிகை அன்று இவர் வீட்டின் … Read more

போன உயிரை மீட்டெடுக்கும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்! மிக முக்கிய பதிவு!

போன உயிரை மீட்டெடுக்கும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்! மிக முக்கிய பதிவு! உலகத்திலேயே மீட்டெடுக்க முடியாதது, போனால் திரும்ப வராதது மனித உயிராகும்.திடீரென்று உயிரிழக்கும் மனிதர்களின் உயிரை முதல் ஐந்து நிமிடத்தில் காப்பாற்றுவதற்கான செய்யும் முதல் உதவியை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.இந்த முதல் உதவியை சாதாரண மனிதர்களும் செய்யலாம்.ஒரு மருத்துவரின் வழிகாட்டுதல்படி சிபிஆர் முதலுதவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளலாம். முதலில் கவனிக்க வேண்டியவை! முதலுதவி செய்யும் நீங்கள் எந்தவித பயமும் பதட்டமும் அடையக் கூடாது.அப்பொழுதுதான் … Read more