உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!!
உங்களை பூரான் கடித்து விட்டதா? அப்போ பயப்படாமல் இதை செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!! நம்மை பயத்தோடு அருவருக்க செய்யும் ஊர்வனவைகளில் ஒன்று பூரான்.இந்த ஒருவரை கடித்தால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் கடித்த சிறிது நேரத்தில் தடுப்பு,உடல் உபாதை ஏற்படத் தொடங்கும்.. பூரான் கடித்த நபர்கள் முதலில் பதட்டபடமால் இருக்க வேண்டும்.பின்னர் இதற்கு உரிய வைத்தியத்தை செய்ய வேண்டும். தேவையான பொருட்கள்:- *கருஞ்சீரகம் – 3 தேக்கரண்டி *பால் – 3 தேக்கரண்டி (காய்ச்சாத … Read more