“சின்னவர் வேண்டாம சின்னவன் என்று கூப்பிடுங்கள்…” கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள்!

“சின்னவர் வேண்டாம சின்னவன் என்று கூப்பிடுங்கள்…” கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள்! கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னை சின்னவர் என்று அழைக்குமாறு உதயநிதி ஸ்டாலின் கேட்டது விவாதங்களை எழுப்பியது. திமுகவில் இப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின்தான் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அமைச்சர்கள் அடிக்கும் பேனர்களில் கூட ஸ்டாலின் படத்துக்குப் பிறகு உதய்யின் படம் இடம்பெறுகிறது. மேலும் பலர் அவரை மூன்றாம் கலைஞர் என்றெல்லாம் பட்டப்பெயர் கொடுத்து அழைத்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்னர் … Read more

25 லட்சத்தில் ஒருவரை மட்டும் தாக்கும் நோயில் சிக்கிய சிறுமி! உங்கள் குழந்தையும் இதுபோல சிம்டம்ஸ் உடன் இருந்தால் உடனே கவனியுங்கள்!

A girl who has a disease that affects only one in 25 lakh! If your child has similar symptoms, watch out!

25 லட்சத்தில் ஒருவரை மட்டும் தாக்கும் நோயில் சிக்கிய சிறுமி! உங்கள் குழந்தையும் இதுபோல சிம்டம்ஸ் உடன் இருந்தால் உடனே கவனியுங்கள்! சில நோய் வகைகள் கோடியில் ஒருத்தருக்கு லட்சத்தில் ஒருத்தருக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கு லட்சத்தில் ஒருத்தருக்கு ஏற்புடைய பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில் வத்தலகுண்டு என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் வசித்து வருபவர் தான் பாண்டீஸ்வர் மற்றும் … Read more

இன்று தான் இதற்கு கடைசி நாள்! விண்ணப்பிக்க தவறி விடாதீர்கள்!

இன்று தான் இதற்கு கடைசி நாள்! விண்ணப்பிக்க தவறி விடாதீர்கள்! நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டுத்தொடரில் மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை இயற்றினார். இதனால் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் செலுத்தப்படும் என்று தெரிவித்தனர். இது அவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் என்றும் கூறினர். இத்திட்டம் வரவேற்கப்பட்டாலும் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பே … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன?

Good news for students! School holidays on 26th!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு ரத்து? அரசின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்பொழுது வரை அதன் தாக்கம் குறையவில்லை. தொற்று பாதிப்பு உச்சகட்ட நிலையில் இருந்த பொழுது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுப்பு அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறை மூலம் பாடங்கள் கற்பித்தனர். அது மட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் பொது தேர்வு ஏதும் நடைபெறாமல் அனைவரும் முழு தேர்ச்சி பெற்றனர். இம்முறை தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் பொது தேர்வுகள் … Read more

ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்!

Online gambling craze! Alaam, who stabbed his beloved wife with a knife and tied her in a plastic cover!

ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்! ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யும் படி பலர் அரசிடம் கோரிக்கை வைத்து தான் வருகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. அந்த வரிசையில் திருச்சியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சக்தி என்ற நகரில் வசித்து வருபவர் தான் நரசிம்ம ராஜ் மற்றும் இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் … Read more

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்!

Implement the gold scheme for thali to increase 100 days of work to 150! People shouting slogans!

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டியில் உள்ள ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மக்கள் திறன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு அறிவித்த வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்ட வேலை நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திவிட வேண்டும் எனவும்,தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூபாய் 100 சேர்த்து 381 ஆக … Read more

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ!

இவரையும் விட்டு வைக்கவில்லையா? சவுண்டு சர்வீஸ் செய்பவரிடம் 4லட்சம் மோசடி செய்த திமுக எம்எல்ஏ! திமுக என்று கூறினாலே லஞ்சம்,ஊழல் தான் முதலில் நினைவுக்கு வரும்.தற்போது தேர்தலில் வெற்றி பெற்று நமது தமிழகத்தையே அவர்களிடம் அடமாணம் வைத்து விட்டோம். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு நல்லது செய்வது போல புதிய திட்டங்களை அமல்படுத்தி விட்டு நாளடைவில் விலைவாசியை உயர்த்தி விட்டனர். பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்று கூறி மறுபுறம் பெட்ரோல் டீசலின் விலையும் ஏறிவிட்டது.   பால் விலை … Read more

தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும்  100 ஏசி எலக்ட்ரிக்  பஸ்! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும்  100 ஏசி எலக்ட்ரிக்  பஸ்! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா? தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சென்னை மாநகராட்சியில் மட்டும் 100 ஏசி மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக திட்டமிட்டு செயல்படுகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டி தள்ளும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் உலகம் முழுக்க ஏரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்து கின்றனர். இதனால் மக்களும் அரசுகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசும் லேசாக குறையும் என்பதால் மின்சார வாகனங்களின் … Read more

அமைச்சரவை கூட்டம் தொடக்கம் எப்போது தெரியுமா?

Cabinet meeting begins! Do you know when?

அமைச்சரவை கூட்டம் தொடக்கம் எப்போது தெரியுமா? கடந்த இரண்டு நாட்களாக முதலமைசர் ஸ்டாலினுக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டுள்ளது அதனால் இரண்டு நாட்கள் முதலமைச்சர் பங்கு பெற இருந்த அனைத்து அரசு நிகழ்சிகளும் ரத்து செயப்பட்டது. தற்போது முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் நான் இப்போது நன்றாக இருக்கிறேன் மருதுவர்களின் அறிவுறுத்தலின்படி  ஓய்வு எடுதுகொண்டு மீண்டும் எனது பணியை தொடங்குவேன் என்றும் கடிதத்தில் கூறியிருந்தார். தற்போது தமிழக அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் … Read more

திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன?

Sudden illness of the Chief Minister! So canceled projects! what happened?

திடீரென்று முதலமைச்சருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு! அதனால் ரத்து செய்யப்பட்ட திட்டங்கள்! நடந்தது என்ன? முதலமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து பல நலத்திட்டங்கள் நிறைவேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் அதன் வரிசையில் மே மாதம் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி தேசிய தர நிர்ணயக்குழுவின் ஏ++ தகுதி பெற்றமைக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். இது போன்ற பல நிகழ்ச்சி பங்கு பெற்று வருகிறார். திடீரென்று தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது … Read more