அடடே! முதல்வர் மீது அவர் மனைவிக்கு என்ன ஒரு கரிசனம்!

அடடே! முதல்வர் மீது அவர் மனைவிக்கு என்ன ஒரு கரிசனம்!

எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்து வருகிறார். அதற்காக அவர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே கூட்டணி தொகுதி ஒதுக்கீடு போன்ற பேச்சுக்கள் எழுவதற்கு முன்பிருந்தே அவர் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். அந்த அளவிற்கு எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து அவர் களப்பணியாற்ற தொடங்கிவிட்டார் என்று தான் … Read more

எங்க முதல்வர் அவர் தான்! தமிழக மக்கள் கைகாட்டுவது யாரை தெரியுமா? ஷாக்கிங் சர்வே ரிப்போர்ட்!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஜனநாயக திருவிழாவை கொண்டாட மக்கள் தயராகிவருகின்றனர். கட்சி கொடிகளை கையில் ஏந்தி வாக்கு சேகரிக்க செல்வது, பிரசாரம், பொதுக்கூட்டம் என திரும்பும் திசையியெல்லாம் தொண்டர்களின் உற்சாகம் பொங்கி வழிகிறது. இதனிடையே அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற அடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. தமிழ் செய்தி சேனல்களில் பிரபலமான புதிய தலைமுறை மக்களிடம் பல்வேறு விதமான … Read more

வன்னியர் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம்! திமுக பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

we-will-cancel-the-vannier-reservation-controversial-speech-of-dmk-ponmudi

வன்னியர் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம்! திமுக பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் களமானது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.அதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள் பலர் நூதன முறைகளை பின்பற்றி மக்களிடம் ஓட்டுக்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் அதன் எதிர் கட்சிகள் செய்த குற்றங்களை ஏழம் போட்டு கூறியும் வாக்குகளை கேட்டு வருகின்றனர்.எவ்வளவு தான் தேர்தல் ஆணையம் பல பறக்கும் … Read more

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது! முக்கிய கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது! முக்கிய கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக்கணிப்பு!

எதிர்வரும் சட்டசபை தேர்தல் அதிமுக திமுக என்று தமிழகத்தின் இருபெரும் கட்சிகளுக்கும் மிக முக்கிய திருப்புமுனை தேர்தலாக கருதப்படுகிறது.ஏனென்றால் இந்த இரு கட்சிகளுக்குமே தலைமையேற்று இருந்த முக்கிய தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் தற்சமயம் உயிருடன் இல்லை.ஆகவே இந்த இரு பெரும் கட்சிகளுமே புதிய தலைமையை ஏற்றுக் கொண்டு அவர்கள் கீழ் இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஆகவே புதிய தலைமைகளை ஏற்றிருக்கும் இந்த இரண்டு கட்சிகளும் சந்திக்கும் முதல் தேர்தலாக எதிர்வரும் சட்டசபை தேர்தல் இருக்கிறது. எனவே … Read more

கோவில்பட்டியில் பரபரப்பு! அமைச்சர் கடம்பூர் ராஜு மீது நடைபெற்ற கொலை முயற்சி தொண்டர்கள் கொதிப்பு!

கோவில்பட்டியில் பரபரப்பு! அமைச்சர் கடம்பூர் ராஜு மீது நடைபெற்ற கொலை முயற்சி தொண்டர்கள் கொதிப்பு!

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழகம் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதோடு அவர் அவர்களும் தங்களுடைய எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதை செய்தாலும் அதில் ஏதேனும் ஒரு குறை சொல்வதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் கரூர் … Read more

துணை முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

துணை முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 25 ஆம் நாளிலிருந்து இந்தியாவில் கொரோனா அதிகரித்ததை அடுத்து இந்தியாவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இணையதளம் மூலமாக கல்வி பயின்று வந்தார்கள் இதற்கு இடையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வந்தது. 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதலில் இந்தியாவிற்குள் இந்த … Read more

அட்ராசக்க., விரைவில் மேலும் ஒரு புதிய மாவட்டம்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

அட்ராசக்க., விரைவில் மேலும் ஒரு புதிய மாவட்டம்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஹாட்ரிக் வெற்றி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய தொகுதிகளில் போட்டியியும் அதிமுக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதிமுக அரசின் நலத்திட்ட உதவிகள், தேர்தல் அறிக்கையில் … Read more

கேள்வி கேட்ட தொண்டரை ரைட் லெப்ட் வாங்கிய கமல்ஹாசன்! ஆட்சிக்கு வரும் முன்னே இவ்வளவு கடுமையா?

Politics is a sewer! Kamal thrives as a cleaner!

கேள்வி கேட்ட தொண்டரை ரைட் லெப்ட் வாங்கிய கமல்ஹாசன்! ஆட்சிக்கு வரும் முன்னே இவ்வளவு கடுமையா? வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலவகை நன்மைகளை செய்வோம் என அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளனர்.அதனையடுத்து பிறக்கட்சிகளுடன் கூட்டணின் வைத்துக்கொண்டும் வாக்குகளை சேகரித்தும் வருகின்றனர். அந்தவகையில் மக்கள் மீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதலில் சுயேட்சியாக நிற்பதாக கூறினார்.அதன்பின் முப்பெரும் கூட்டணி … Read more

புடவைக்கு அடியில் ரூ.1000! எனக்கு ஒட்டு போடுங்கம்மா என பெண்களின் காலில் விழுந்த அதிமுக!

Rs.1000 under the sari! AIADMK fell at the feet of women as if to glue me!

புடவைக்கு அடியில் ரூ.1000! எனக்கு ஒட்டு போடுங்கம்மா என பெண்களின் காலில் விழுந்த அதிமுக! சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் களமானது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.அதிமுக மற்றும் திமுக என இரு கட்சியினரும் பல யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அதில் பெரும்பாலோனோருக்கு தெரிந்த லஞ்சமும் ஒன்று தான். வாக்குக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பது குற்றம் என தேர்தல் ஆணையம் … Read more

தொகுதிக்குள் நுழைய கிளம்பிய எதிர்ப்பு! கொடுக்க வேண்டியதை கொடுத்த அதிமுக வேட்பாளர்

AIADMK Candidate Gave the Money to Women

தொகுதிக்குள் நுழைய கிளம்பிய எதிர்ப்பு! கொடுக்க வேண்டியதை கொடுத்த அதிமுக வேட்பாளர் தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் செய்வது முடிவடைந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.ஆளும் அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும்,கடந்த 2 முறையும் ஆட்சியை கோட்டை விட்ட திமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக இருகட்சிகளும் வழக்கம் போலவே மக்களை கவர பல்வேறு … Read more