அடடே! முதல்வர் மீது அவர் மனைவிக்கு என்ன ஒரு கரிசனம்!
எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்து வருகிறார். அதற்காக அவர் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே கூட்டணி தொகுதி ஒதுக்கீடு போன்ற பேச்சுக்கள் எழுவதற்கு முன்பிருந்தே அவர் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். அந்த அளவிற்கு எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்து அவர் களப்பணியாற்ற தொடங்கிவிட்டார் என்று தான் … Read more