முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்! முன்னாள் அமைச்சருக்கு எதிராக கொந்தளித்த அதிமுகவினர்!

அதிமுகவில் கடலூர் நகர செயலாளர் பதவியை வகித்து வந்தவர் குமரன் இவர் கடலூரில் மாநகராட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டு இருக்கின்ற ஒரு அறிவிப்பில் சென்னை துறைமுகம் தொகுதி சார்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ரவி, கடலூர் மத்திய மாவட்டத்தைச் சார்ந்த கடலூர் நகர செயலாளர் குமரன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் வீரமணி, உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட … Read more

மாஜி மந்திரி மீது அளிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு புகார்! விளக்கமளித்த முன்னாள் அமைச்சர்!

ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில்தான் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தன் மீது புகார் வழங்கப்பட்டு இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்திருக்கிறார். தன் மீது வருமானத்திற்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அரப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்து இருக்கின்ற நிலையில், அவர் இவ்வாறு விளக்கம் அளித்திருக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் தமிழ்நாட்டில் அதிமுக வின் முன்னாள் அமைச்சர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு … Read more

கருப்பு பேட்ச் அணிந்து சட்டசபைக்கு வருகை தந்த அதிமுக உறுப்பினர்கள்!

தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் நிறைவுபெற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது இந்த சூழ்நிலையில் இன்றைய தின சட்டசபை கூட்டத்தின் போது கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்து கொடநாடு விவகாரம் குறித்து போராட்டம் செய்தது. இந்த போராட்டத்தை அடுத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவரான பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் … Read more

. வேலுமணியை தொடர்ந்து அடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கும் முன்னாள் அமைச்சர்?

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீதான அறப்போர் இயக்கத்தினரின் புகார்களின் அடிப்படையில் சென்ற ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி அவரைக் குறிவைத்து 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை செய்தார்கள். அதோடு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மற்றொரு முன்னாள் அமைச்சரான கே சி வீரமணி மீது அடுத்தகட்ட புகாரை தெரிவித்திருக்கிறது. இந்த அரப்போர் இயக்கம் முன்னாள் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக … Read more

அடுத்த ரெய்டு! அதிமுக அதிர்ச்சி!

Raid in ADMK member house

அடுத்த ரெய்டு! அதிமுக அதிர்ச்சி! சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்கள் வீட்டில் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.அதிகாலை ஆரம்பித்து மாலை வரை இந்த சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் பல முறைகேடுகளில் எஸ்பி வேலுமணி ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.மேலும் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றினர்.இந்த சோதனையானது அதிமுக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த இன்னொரு முக்கிய நிர்வாகியான … Read more

விடாது கருப்பு பின் தொடரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்! என்ன செய்யப்போகிறார் முன்னாள் அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றால் மட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்? எங்கு சென்றாலும் அவரை விட மாட்டோம் என்று முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்பாக தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குழந்தைகளின் தேவையான பால் வினியோகத்தில் பலகோடி ரூபாய் இழப்பை உண்டாக்கி ஊழல் செய்ததாகவும் … Read more

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை பரப்பிய இயக்குனர் பா ரஞ்சித்துக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ்

Pa Ranjith - Latest Cinema News in Tamil

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை பரப்பிய இயக்குனர் பா ரஞ்சித்துக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை இயக்குனர் பா ரஞ்சித் குறிப்ப்பிட்டுள்ளதாக அவருக்கு எதிராக அதிமுக தரப்பில் வழக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ரஞ்சித்துக்கும், ஒடிடி தளத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்த படம் திமுக சார்பாக அதிமுகவிற்கு எதிரான … Read more

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து

Edappadi Palanisamy - Latest Political News in Tamil

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சுதந்திர தினத்தையொட்டி பாரத பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுகாக உரையாற்றினார்.அதே போல தமிழகத்தில் தமிழக முதல்வர் கொடியேற்றி தமிழக மக்களுக்காக உரையாற்றினார். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் முன்னாள் தமிழக முதல்வரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின … Read more

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்!

The woman who had surgery for childbirth! Shame on the corpse!

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்! திருப்பத்தூரில் தவறான சிகிச்சையால் குழந்தை தாயை இழந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் ஓட மங்கலம் இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் 33 வயதான இவருக்கும், 29 வயதான இவரது மனைவி ரம்யாவிற்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தர்மபுரியில் செவிலியராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் … Read more

திமுக போட்ட பிளான்! முன்கூட்டியே அறிந்த முன்னாள் சிஎம்! நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பே இல்லை!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

திமுக போட்ட பிளான்! முன்கூட்டியே அறிந்த முன்னாள் சிஎம்! நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பே இல்லை! அதிமுக மற்றும் திமுக ஆட்சியின் போது பல நலத்திட்டங்களை செய்வதாக கூறி மக்களிடம் வாக்குகளை கேட்டனர்.அதில் அதிமுக அரசு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கியில் வைத்துள்ள 5 பவுன் நகை வரை தள்ளுபடி செய்யப்படும் என கூறினார்.அதனையடுத்து தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியது.திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து சில விலை வாசிகள் உயர்ந்த நிலையில் … Read more