பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !!

A bullet gun in the hand holding a book at school! 15 year old boy arrested !!

பள்ளியில் புத்தகம் பிடிக்கின்ற கையில் புல்லெட் துப்பாக்கி! 15 வயது சிறுவன் அதிரடி கைது !! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இந்நிலையில் அப்பள்ளியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வருகிறது என போலீசார்கள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியின் வெளியே  2 மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 15 வயது சிறுவன் போலீசாரால் கைது … Read more

முதியோர் கல்வி திட்டம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மூதாட்டி! குவியும் பாராட்டுகள்!

Elderly Education Program Plus 1 Exam Written Old Lady! Accumulating praise!

முதியோர் கல்வி திட்டம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மூதாட்டி! குவியும் பாராட்டுகள்! முதியவர்கள் அனைவரும் அவரவர்களின் தேவையை அவர்களே பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் முதியவர்களின் கல்வி திறன்,அவர்களின் அறியாமையை போக்கும் வீதமாக ஆரம்பிக்கப்பட்டது தான் முதியோர் கல்வி திட்டமாகும். மேலும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டது அனைவரும் தயக்கத்துடனே சென்றனர். ஆனால் ஒருசில முதியவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் கலந்து கொண்டு கற்றல் திறனை மேம்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் கேரளாவில் முதியோர் … Read more

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம்

சல்மான் ருஷ்டி புத்தகத்தில் இரண்டு பக்கம்தான் படித்தேன்… தாக்கிய நபர் அளித்த வாக்குமூலம் இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, தனது எழுத்தின் காரணமாக  சர்ச்சைகளில் சிக்கினார். அவரைக் கொல்லுமாறு ஈரான் வற்புறுத்தியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர், நியூயார்க் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விரிவுரையின் போது ஒரு நபரால் மேடையில் கழுத்து மற்றும் உடற்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார். விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். 75 வயதான ருஷ்டி, … Read more

இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?..

Why not provide textbooks to these schools? What is the mentality of poor children? Will the school education department show mercy?..

இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?.. கோவை மாவட்டத்தில் சுமார் 1100 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் எளிதில் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக ஏற்பட கூடாது என சீருடை,புத்தகம் நோட்டு,பேனா,  ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற பல  தேவையான உபகரணங்கள் அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக  கொடுக்கப்பட்டு வருகின்றது. இவைகளின் … Read more

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!

In the rainy season, the book is held as an umbrella! The demand of the people of the area!

மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இலவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த பவித்திர மாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் எல்.கே. ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை என மொத்தம் 430 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக காட்டூர்,பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி,பெரும்புகலூர், தொழுவனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய குடுபங்களை சேர்ந்த  மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மொத்தமாக … Read more

குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு!

  குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு! நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இன்று 5 பள்ளிக்கு சென்று மாணவர்களோடு மதிய உணவு அருந்துவதாக கூறினர்.புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். … Read more

ஒரு தெய்வ சக்தி தான் அவ்வாறு செய்தது! பல வருட வழக்கு குறித்து மனம் திறந்த முன்னாள் தலைமை நீதிபதி!

Only a divine power did so! Former Chief Justice open-minded about multi-year case!

ஒரு தெய்வ சக்தி தான் அவ்வாறு செய்தது! பல வருட வழக்கு குறித்து மனம் திறந்த முன்னாள் தலைமை நீதிபதி! சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், மத்திய அரசால் ராஜ்யசபா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன் கோகாய் தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு  விழாவில் கலந்து கொண்டார். நீதிபதிக்கான நீதி, ஒரு சுயசரிதை என்று பெயரிடப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார். புதுடெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியக நூலகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் … Read more

குரங்குகளுக்கும் கோவக்சின் செலுத்திய கதைகள்! ஆச்சரிய தகவல்கள் கொண்ட புதிய புத்தகம்!

Stories of Kovacs paid for monkeys! New book with amazing information!

குரங்குகளுக்கும் கோவக்சின் செலுத்திய கதைகள்! ஆச்சரிய தகவல்கள் கொண்ட புதிய புத்தகம்! உலகமே கொரோனாவின் கோரப் பிடியில் இருந்தபோது மக்களை எப்படி காப்பது என்றுதான் அரசுகள் முயற்சி செய்தன. அப்படி அந்த சமயத்தில் உதவிய ஒரு மருந்துதான் கோவக்சின் அதை உருவாக்கிய போது குரங்குகளை பிடித்து சோதனை நடத்திய பல சுவாரசிய தகவல்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் பலராம் பார்கவா எழுதிய புதிய புத்தகத்தில் தற்போது எழுதி இடம்பெரும் வகையில் செய்துள்ளார். உலக … Read more

விரைவில் பாடநூல் முடிவு, பள்ளிகளும் திறப்பு?! எப்போது தெரியுமா?!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து கொரோனாவுக்கு எதிராக மிகப் போராடி வருகிறார். மேலும் ஆட்சி அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை பாடநூல் மற்றும் கல்வியில் கழகத் தலைவராக லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடன் இருந்தார். பின் செய்தியாளர்களிடம் … Read more