கலெக்டரை பார்க்க புத்தகத்துடன் சென்ற பிரபல இயக்குனர்!!

கலெக்டரை பார்க்க புத்தகத்துடன் சென்ற பிரபல இயக்குனர் இயக்குனர் சீனு ராமசாமி 2007 ஆம் ஆண்டு நடிகர் பரத், நடிகை சந்தியா அவர்களை வைத்து கூடல்நகர் என்னும் படத்தை இயக்கினார். மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருடைய இரண்டாவது படம் “தென்மேற்கு பருவக்காற்று” 2010ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குநர் சீனுராமசாமி … Read more

இவ்வளவு நாள் தெரியாம போய்விட்டதே!! இ சேவை மையம் தொடங்கினால் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா??

இவ்வளவு நாள் தெரியாம போய்விட்டதே!! இ சேவை மையம் தொடங்கினால் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா?? தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ- சேவை மையம் தொடங்குவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில்முனைவோர்களையும் ஊக்குவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது தான் இந்த இ சேவை மையம். இந்த இ சேவை மையத்தின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு … Read more

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் கதறிய தாய்மார்கள்!!

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு வழங்கிய தாய்மார்கள். கதறி அழுது மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலி மேடு சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா. கணவனால் கைவிடப்பட்ட இவருக்கு பிரியா (வயது 17) என்ற மகள் உள்ளார். பிரியா 11ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த ஆறாம் தேதி மாலையில் இருந்து பிரியா திடீரென காணாமல் போய் உள்ளார். அவருடன் அவருடைய சித்தி மகள் … Read more

ஆட்சியர் வளாகத்தில் பீப் பிரியாணி விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவள்ளூர் ஆட்சியர் வளாகத்தில் நடத்தப்படும் சுய உதவி குழு கடைகளில் பீப் பிரியாணி விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தென்றல் மகளிர் சுய உதவிக் குழு, அருந்தகம் மாற்றுத்திறனாளி, அம்பாள் மகளிர் சுய உதவிக் குழு, ஆவின் பாலகம் உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகிறது இந்த சுய உதவி குழு கடைகளில் டீ சுண்டல் போண்டா பஜ்ஜி கொழுக்கட்டை கோதுமை பணியாரம் தயிர் சாதம் சாம்பார் சாதம் தக்காளி சாதம் … Read more

கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா?

Medical workers protested in front of the collector's office!! Will the government take action?

கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்!! அரசு நடவடிக்கை எடுக்குமா? திருப்பூர் மாவட்டத்தில் இன்றைய கால கட்டத்தில் விலைவாசி உயர்வை மதிப்பிட்டு கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும் வங்கி கணக்கு மூலமாக வழங்க கோரி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் நலச்சங்கம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் மக்களின் வீடுகளுக்குகே தேடிச்சென்று மருந்துவம் பார்ப்பதும். அவர்களுக்கு மாத்திரைகள் வழங்கவும் சுகாதார தன்னார்வலர் என்ற பெயரில், இளம்பெண்கள் … Read more

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா??

Coconut oil is sold instead of palm oil in the ration shop in this district??

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா?? கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  கலெக்டரிடம் தென்னை வேளாண் பயிர் சாகுபடி சங்கம் மற்றும் தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டினால் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு அவர்களின் குறைதீர்க்கும் மனுக்களை அளித்தனர். … Read more

கள்ளக்குறிச்சி எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிரடி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிரடி இடமாற்றம்! கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமும் அதன் பின்னர் நடந்த கலவரமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன. … Read more

எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்! கள்ளக்குறிச்சி மக்களிடம் மன்றாடும் முதல்வர்!

Trust us! The Chief Minister pleads with the people of Kallakurichi!

எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்! கள்ளக்குறிச்சி மக்களிடம் மன்றாடும் முதல்வர்! கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் ஒரு மாணவி திடீரென்று இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் இது தற்கொலை என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் தற்கொலைக்கான எந்த ஒரு காரணமும் இல்லாததால் இது கொலை தான் என்று மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் பள்ளியில் உள்ள ரத்த கறைகளும் … Read more

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றவர்கள்!

Excitement in Salem district! Those who tried to set fire in front of the collector's office!

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றவர்கள்! சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி பகுத்தியை சேர்ந்தவர் வெள்ளையன் (66). இவருடைய மனைவி முன்சி. இவர்களின் மகன் செல்வம். இந்த குடும்பத்திற்கு சொந்தமான 40 செண்டு நிலத்தை சிலர் போலியானங்களை தயாரித்து வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டனர். இது பற்றி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால். நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வெள்ளையன் மற்றும் அவரது மனைவி முன்சி மகன் … Read more

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு!

Will unorganized workers get pensions? Notice issued by the Collector!

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு! அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களின், உதவி கிடைக்கும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த அரசாங்க திட்டத்தின் கீழ் அமைப்புசாரா துறை சேர்ந்த தொழிலாளர்கள் குறைந்தபட்சம் மாதம் ஓய்வு ஊதியம் ரூபாய் 5000 வழங்கப்படுவதாக உறுதி செய்யப்படுகிறது. இந்த அமைப்பு சாரா தொழிலாளர் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள், ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவி, விபத்து மற்றும் இழப்பிற்கு இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. … Read more